10/05/2026
10.05.2026. இன்று நம் ஆலயத்தில் 54-ஆம் ஆண்டு பொதுகூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.ஆலய தலைவராக மீண்டும் திரு ந.இளமாறன் தேர்ந்துடுகபட்டார்.சிறப்பு வருகையாளராக வந்திருந்த ஜோகூர் மாநில இந்து ஆலய ஒரிங்கிணைப்பு பேரவையின் செய்யலாளர் திரு பரமசிவம், ம.இ.கா குளுவாங் தொகுதி தலைவர் திரு கோ.ராமன் மற்றும் கப்பின் தேசியத் தலைவர் டத்தோ சு.தென்னரசு அவரகளுக்கு ஆலய நிர்வாங்கம் நன்றியினை தெரிவித்து கொள்கின்றனர்.வந்திருந்த ஆலய உறுப்பினர்களுக்கு நன்றியினையும் அன்னையர் தின வாழ்த்துக்களையும் ஆலய தலைவர் தெரிவித்து விடைபெற்றார்.