27/06/2016
திருக்கடலூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான மஹா கும்பவிஷேக திருக்குடமுழுக்கு பெரும் சாந்திவிழா 2016.
எதிவரும் 08.07.2016 மற்றும் 09.07.2016 ஆகிய தினங்களில் காலை 6.30 - 3.30 மணிவரை எண்ணைக்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்று மறுநாள் 10.7.2016 அன்று மஹா கும்பவிஷேகம் இடம்பெறும் அம்பிகை அடியார்கள் அனைவரும் ஆசார சீலர்களாக கலந்து ஆதிபராசக்தியின் அருள் பெற்று வாழ வாரீர் !