Rajagiriya Sri Maha Veera Bathrakali Amman Devasthanam

Rajagiriya Sri Maha Veera Bathrakali Amman Devasthanam ஸ்ரீ ராகு பகவான் திருத்தலம், இராஜகிர�

15/01/2026
🌺🌕🙏 January 3 Poya On every Poya (Full Moon) day, devotees have the opportunity to personally offer milk abhishekam to t...
04/01/2026

🌺🌕🙏 January 3 Poya

On every Poya (Full Moon) day, devotees have the opportunity to personally offer milk abhishekam to the Maha Meru Sri Chakra.

During the abhishekam, the devotee’s name and birth star will be chanted.

This offering may be made for one’s own wellbeing as well as for the welfare of family members. 🙏

• Milk Offerings: 6:30 AM onwards
• Pournami Yagam: 1:30 PM onwards

🌺🌕🙏 January 3 பௌர்ணமி

ஒவ்வொரு பௌர்ணமி தினமும் பக்தர்கள் தங்களின் கைகளால் மஹா மேரு ஸ்ரீ சக்கரத்திற்கு பால் அபிஷேகம் செய்யும் வாய்ப்பை பெறுகின்றனர்.

பால் அபிஷேகத்தின் போது, தங்களின் பெயர், நட்சத்திரம் ஆகியவையும் அர்ச்சிக்கப்படும்.

இதை ஒருவர் தமக்காகவும், குடும்பத்தினரின் நலனுக்காகவும் செய்யலாம். 🙏

• பால் அபிஷேகம் : காலை 6:30 முதல்
• ⁠பௌர்ணமி யாகம் : நண்பகல் 1:30 முதல்

🌺🌕🙏 January 3 පොහොය

සෑම පුර පසළොස්වක පොහොය දිනකදීම, භක්තිකයින්ට තමන් විසින්ම මහා මේරු ශ්‍රී චක්‍රයට කිරි අභිෂේක පූජාව කිරීමට අවස්ථාව ලැබේ.

අභිෂේකය සිදුකිරීමේදී, භක්තිකයාගේ නම සහ නැකතද ගායනා කරනු ඇත.

මෙය තමන්ගේම සුභ සාධනයට සහ පවුලේ යහපත උදෙසා කරගත හැක. 🙏

• කිරි අභිෂේක පූජාව: උදේ 6:30 සිට
• පසළොස්වක යාගය: දහවල් 1:30 සිට

🪔 *December 19, அமாவாசை ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி ஹோமமும் பூஜையும்* 🪔ராஜகிரிய ஸ்ரீ மஹா வீர பாத்ரகாளி அம்மன் தேவஸ்தானத்த...
18/12/2025

🪔 *December 19, அமாவாசை ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி ஹோமமும் பூஜையும்* 🪔

ராஜகிரிய ஸ்ரீ மஹா வீர பாத்ரகாளி அம்மன் தேவஸ்தானத்தில், ஒவ்வொரு அமாவாசை நாளிலும் பரிவார தெய்வமாக விளங்கும் ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு ஹோமமும் அலங்கார பூஜையும் நடைபெறும்.

ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா என்ற பெயர் “தீயதை திசைதிருப்புபவள்” என்று பொருள்படுகிறது.
சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணிலிருந்து அம்பிகையின் உக்ர சக்தி வெளிப்பட்டு, ஆயிரம் சிங்க முகங்களுடனும் இரண்டாயிரம் கைகளுடனும் பிரகாசித்ததே ஸ்ரீ பிரத்யங்கிரா தேவியின் அவதாரம்.

லலிதா திரிபுரசுந்தரியை வழிபடும் பக்தர்களின் பாதையில் தோன்றக்கூடிய தடைகள், திருஷ்டி, பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகளை திசைதிருப்பி நீக்கும் அருள்சக்தியாக பிரத்யங்கிரா திகழ்கிறாள்.

ஸ்ரீ பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றலைக் கொண்டு செய்யப்படும் ஹோமம் “நிகும்பலா யாகம்” என அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு அமாவாசை நாளிலும் நடைபெறும் இந்த மிக சக்தி வாய்ந்த ஹோமம், பக்தர்களுக்கு பேரருள் பொழிகிறது.

காலை முதலே ஆலயத்திற்கு வந்து, தமக்கேற்பட்டுள்ள தடை, திருஷ்டி, சாபம் மற்றும் எதிர்மறை அலைகளை நீக்க சிவப்பு மிளகாய், கருமிளகு மற்றும் எலுமிச்சை கொண்டு செய்யப்படும் சிறப்பு செயல்முறையில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம்.

காலை 10 மணி முதல், ஸ்ரீ பிரத்யங்கிரா தேவிக்கு நிகும்பலா ஹோமம் ஆரம்பமாகும்.
தேவி அவாஹனம், மந்திர ஜபம், உலர்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் எலுமிச்சை அஹூதி வழங்கி, பிரத்யங்கிரா தேவியின் அருளைப் வேண்டி ஹோமம் நடைபெறும்.

இந்த யாகம் அனைத்துவிதமான தடைகள், திருஷ்டி, தீய ஆவிகள், பில்லி சூனியம், நோய், மனஅழுத்தம், துயரம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கும் அதி சக்தி வாய்ந்த ஹோமமாகும்.

🙏 அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவியின் அருளைப் பெற அன்புடன் அழைக்கப்படுகிறோம். 🌺

🌑🪔 *December 19 අමාවක ශ්‍රී මහා ප්‍රිත්‍යංගිරා දේවී හෝම පූජාව* 🪔🌑

රාජගිරිය ශ්‍රී මහ වීර භද්‍රකාලි අම්මාන් දේවාස්ථානයේදී, සෑම අමාවකාවක දිනකදීම ශ්‍රී මහ ප්‍රිත්‍යංගිරා දේවියට විශේෂ පූජා හා අලංකාර පූජාවක් පැවැත්වේ.

“ශ්‍රී මහ ප්‍රත්‍යංගිරා” යන නාමය “දූෂණය හා අඳුරු බලවේගය හැරවන්නී” යන්න අර්ථ කරයි.

ලලිතා තිරිපුරසුන්දරියව ආරාධනා කරන භක්තිකයන්ගේ මාර්ගයේ ඇතිවිය හැකි බාධක, දෘෂ්ටි, මන්ත්‍රික බලවේග, හෝ අඳුරු බලයන් වැනි දේවලින් ආරක්ෂා කරමින්, ශ්‍රී ප්‍රිත්‍යංගිරා දේවිය රැකවරණය, ශක්තිය, ධෛර්ය, දියුණුව ලබා දේ.

ශ්‍රී ප්‍රිත්‍යංගිරා දේවියට පූජා කරනු ලබන, මිරිස් භාවිතා කරන විශේෂ හෝමය “නිකුම්බලා යාගය” ලෙස හැඳින්වේ.
සෑම අමාවකාවක දිනකදීම පැවැත්වෙන මෙම අතිශය බලවත් හෝම පූජාව, බැතිමතුන්ට මහත් ආශිර්වාදයක් ලබා දේ.

බැතිමතුන් උදෑසනම දේවස්ථානයට පැමිණ, තම ජීවිතයේ ඇති බාධක, බලපෑම්, දෘෂ්ටි, ශාප, හා ඍණ බලවේග ඉවත් කිරීම සඳහා රතු මිරිස්, කලු මිරිස්, සහ දෙහි භාවිතයෙන් කරන විශේෂ පූජාවට සහභාගී විය හැක.

උදෑසන 10.00ට, ශ්‍රී ප්‍රිත්‍යංගිරා දේවියට හෝම පූජාව ආරම්භ වේ. පසුව දේවියගේ ආශිර්වාද ලබා ගැනීම සඳහා යාග පූජාව පවත්වනු ලැබේ.

මෙම යාග පූජාව සියලු විපත්ති, දෘෂ්ටි, අඳුරු ආත්මික බලවේග, මාන්ත්‍රික බලවේග, රෝග, මානසික පීඩන, සහ දුකෙන් ආරක්ෂාව ලබාදෙන අතිශක්තිමත් හෝම පූජාවක් ලෙස සැලකේ.

🙏 සියලු දෙනාටම ශ්‍රී මහා ප්‍රිත්‍යංගිරා දේවියගේ ආශිර්වාදය ලබා ගැනීමට ලැබීමට, ආරාධනා කරමු. 🌺

🌑🪔 *December 19 Amavasya Sri Maha Pratyangira Devi Homam and Pooja* 🪔🌑

At the Rajagiriya Sri Maha Veera Bhadra Kali Amman Temple, on every Amavasya (New Moon day), a special Homam and Pooja are conducted for Sri Maha Pratyangira Devi.

The name Sri Maha Pratyangira means “She who reverses evil.” From the third eye of Sarabeswara, the fierce energy of the Divine Mother manifested as Sri Pratyangira Devi, radiating with a thousand lion faces and two thousand hands.

For devotees who worship Lalitha Tripura Sundari, Pratyangira Devi acts as a benevolent force that removes obstacles, evil eyes, black magic, curses, and all forms of negative energies that may arise on their spiritual path.

The Homam performed with dried red chilies offered to Sri Pratyangira Devi is called the Nikumbala Yagam.
This powerful ritual, conducted on every Amavasya, showers immense divine grace upon devotees.

From morning 10:30 onwards, devotees may come to the temple and participate in the special process involving red chilies, black pepper, and lemons to remove evil eye blockages, curses, and negative vibrations. Followed by the Nikumbala Homam for Sri Pratyangira Devi.

The Pooja includes the invocation of the Devi, chanting of mantras, and sacred offerings of dried red chilies and lemons into the fire, seeking the Devi’s divine blessings.

This Yagam is an extraordinarily powerful Homam, granting protection from all kinds of obstacles, evil eyes, dark forces, diseases, mental distress, and sorrow 🌺

09/12/2025
🌺🌕🙏 *November 5 பௌர்ணமி*ஒவ்வொரு பௌர்ணமி தினமும் பக்தர்கள் தங்களின் கைகளால் மஹா மேரு ஸ்ரீ சக்கரத்திற்கு பால் அபிஷேகம் செய...
01/11/2025

🌺🌕🙏 *November 5 பௌர்ணமி*

ஒவ்வொரு பௌர்ணமி தினமும் பக்தர்கள் தங்களின் கைகளால் மஹா மேரு ஸ்ரீ சக்கரத்திற்கு பால் அபிஷேகம் செய்யும் வாய்ப்பை பெறுகின்றனர்.

பால் அபிஷேகத்தின் போது, தங்களின் பெயர், நட்சத்திரம் ஆகியவையும் அர்ச்சிக்கப்படும்.

இதை ஒருவர் தமக்காகவும், குடும்பத்தினரின் நலனுக்காகவும் செய்யலாம். 🙏

• பால் அபிஷேகம் : காலை 6:30 முதல்
• ⁠பௌர்ணமி யாகம் : நண்பகல் 1:30 முதல்

🎟️ அபிஷேக பற்று சீட்டுகள் : கோயில் கவுண்டரில் காலை 6 மணி முதல் கிடைக்கும்

🌺🌕🙏 *November 5 පොහොය*

සෑම පුර පසළොස්වක පොහොය දිනකදීම, භක්තිකයින්ට තමන් විසින්ම මහා මේරු ශ්‍රී චක්‍රයට කිරි අභිෂේක පූජාව කිරීමට අවස්ථාව ලැබේ.

අභිෂේකය සිදුකිරීමේදී, භක්තිකයාගේ නම සහ නැකතද ගායනා කරනු ඇත.

මෙය තමන්ගේම සුභ සාධනයට සහ පවුලේ යහපත උදෙසා කරගත හැක. 🙏

• කිරි අභිෂේක පූජාව: උදේ 6:30 සිට
• පසළොස්වක යාගය: දහවල් 1:30 සිට

🎟️ කිරි අභිෂේක ටිකට්පත් කවුන්ටරයෙන් උදේ 6:00 සිට ලබා ගත හැක.

🌺🌕🙏 *November 5 Poya*

On every Poya (Full Moon) day, devotees have the opportunity to personally offer milk abhishekam to the Maha Meru Sri Chakra.

During the abhishekam, the devotee’s name and birth star will be chanted.

This offering may be made for one’s own wellbeing as well as for the welfare of family members. 🙏

• Milk Offerings: 6:30 AM onwards
• Pournami Yagam: 1:30 PM onwards

🌸 ஸ்ரீ மகா வீர பாத்ரகாளி அம்மன் திருக்கோயிலின் சார்பாக 🌸🙏🏻 அனைத்து பக்தர்களுக்கும், தொண்டர்களுக்கும், மற்றும் உலகமக்களுக...
20/10/2025

🌸 ஸ்ரீ மகா வீர பாத்ரகாளி அம்மன் திருக்கோயிலின் சார்பாக 🌸

🙏🏻 அனைத்து பக்தர்களுக்கும், தொண்டர்களுக்கும், மற்றும் உலகமக்களுக்கும்

✨ இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ✨

இந்நாளில் உங்கள் வாழ்க்கையில்
ஒளி, அமைதி, ஆரோக்கியம், செழிப்பு,
அன்பு மற்றும் ஆனந்தம் நிரம்பியிருக்க
அம்மன் அருள் பொழியட்டும்.

🪔 அறிவின் தீபம் உங்கள் மனதில் ஏந்தி,
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நன்மைகள்
உங்கள் வாழ்வில் நிரம்பட்டும்! 🪔

ஸ்ரீ மகா வீர பாத்ரகாளி அம்மன் அருள் பெருகட்டும்!

----------------------------------------

🌸 On behalf of Sri Maha Veera Badrakali Amman Temple 🌸

🙏🏻 To all devotees, volunteers, and people around the world

✨ Wishing You a Happy & Prosperous Deepavali! ✨

May this sacred day bring
Light, Peace, Health, Prosperity,
Love, and Joy into your life,
and may Amman’s divine grace always shine upon you.

🪔 May the lamp of wisdom glow in your heart,and may virtue, wealth, happiness, and harmony fill your life forever! 🪔

May Mother Sri Maha Veera Badrakali's blessings overflow!

— Rajagiriya Raghu Sthalam Temple Administration

🌺🪔*வெள்ளிகிழமை ராகு கால பூஜை*🌺🪔 ராஜகிரிய, ஸ்ரீ மஹா வீர பாத்ரகாளி அம்மன் தேவஸ்தானம் - ஸ்ரீ ராகு பகவான் திருத்தலத்தில் ஒவ்...
08/10/2025

🌺🪔*வெள்ளிகிழமை ராகு கால பூஜை*🌺🪔

ராஜகிரிய, ஸ்ரீ மஹா வீர பாத்ரகாளி அம்மன் தேவஸ்தானம் - ஸ்ரீ ராகு பகவான் திருத்தலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ராகு கால வேளையில் சிறப்பு துர்கை அம்மன் வழிபாடு மற்றும் ராகு பகவான் பூஜை நடைபெறுகிறது.

பூஜை காலை 10 மணிக்கு ஸ்ரீ சக்ர மஹா மேரு பூஜை மற்றும் துர்கை அம்மன் ஆவாகனத்துடன் ஆரம்பமாகி, அதனைத் தொடர்ந்து ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். பக்தர்கள் தமது கைகளால் பால் வழங்கி, தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தைச் சொல்லி நாமர்ச்சனையில் கலந்து கொள்ளலாம். பின்னர் ராகு, கேது மற்றும் துர்கை அம்மனுக்கு புஷ்ப அர்ச்சனை மற்றும் தீப ஆராதனை நடைபெற்று, வழிபாடு நிறைவடையும்.

இந்த பூஜை ராகு-கேது தோஷங்களான காலசர்ப தோஷம், கலத்ர தோஷம், நாக தோஷம் போன்ற கிரகப் பாதிப்புகளால் உருவாகும் திருமண-தடை அல்லது தாமதம், குடும்ப உறவுகளில் சங்கடங்கள், குழந்தைப் பாக்கியத்தில் தடைகள், நிதி இழப்புகள், திடீர் பணக்கஷ்டங்கள், மேலும் குழந்தைகளில் உளஅழுத்தம், அச்சம், கவலை போன்ற பிரச்சினைகளை தணிக்கும் ஆற்றல் பெற்றது.

ராகு–கேது கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும் துன்பங்களும் தொடர்ந்தாலோ, இவ்வழிபாட்டை மேற்கொண்டு துர்கை அம்மனின் அருளைப் பெறுவது மிகுந்த பயனுள்ளதாகும்.

🌺🪔 *සිකුරාදා රාහු කාල පුජාව* 🌺🪔

රාජගිරිය ශ්‍රී මහා වීර භද්‍රකාලි අම්මාන් දේවාස්ථානය — ශ්‍රී රාහු භගවාන් දේවස්ථානයේදී, සැම සිකුරාදා දවසකම රාහු කාල වේලාවේදී විශේෂ දුර්ගා අම්මාන් පුජාව සහ රාහු භගවාන් පුජාව පැවැත්වේ.

පෙ.ව 10.00ට ශ්‍රී චක්‍ර මහා මේරු පුජාව සහ දුර්ගා අම්මාන් පූජාව සමඟ ආරම්භ වී, එතැන් පටන් රාහු භගවාන්ට කිරි අභිෂේක හා විශේෂ පුජාව සිදු කෙරේ. බැතිමතුන් තමන් විසින්ම කිරි පුදමින්, තම නම සහ නක්ෂත්‍රය කියා නාමර්ච්චනාවේ සහභාගී විය හැක. පසුව රාහු, කේතු සහ දුර්ගා අම්මාන්ට මල් පූජාව සහ පහන් පූජාව සිදු කර පුජාව අවසන් වේ.

මෙම පුජාව රාහු–කේතු දෝෂයන් ලෙස හැඳින්වෙන කාලසර්ප දෝෂය, කලත්‍ර දෝෂය, නාග දෝෂය වැනි ග්‍රහ පීඩාවන් නිසා ඇතිවන විවාහ ප්‍රශ්න හෝ ප්‍රමාද, පවුල් ගැටලු, දරුපල, දරුවන්ට අදාළ බාධා, දරුවන්ගේ මානසික ආතතිය, භීතිය, කැළඹීම, මූල්‍ය අහිමිවීම වැනි ගැටළු ඉවත් කරන අතිශය බලවත් ආගමික ක්‍රියාවකි.

රාහු–කේතු ග්‍රහයන්ගෙන් දෝෂයක් තිබුණොත් හෝ ජීවිතයේ අඛණ්ඩ බාධා හා දුක්ඛයන් පවතින විට, මෙම පුජාව සිදු කිරීමෙන් දුර්ගා අම්මාන්ගේ කරුණාව හා ආශීර්වාදය ලැබීම අතිශය ප‍්‍රයෝජනවත්ය.

🌺🪔 *Friday Raahu Poojai* 🌺🪔

Every Friday during Rahu Kalam at the Sri Maha Veera Badrakali Amman Temple, Rajagiriya, a special Durgai Amman and Rahu Bhagavan Pooja is conducted.

The rituals begin at 10:00 AM with the Sri Chakra Maha Meru Pooja and the invocation of Goddess Durga, followed by milk abhishekam and special prayers offered to Rahu Bhagavan. The ceremony concludes with flower offerings and deepa aradhana for Rahu, Ketu, and Durgai Amman.

This powerful pooja helps to alleviate the effects of Rahu–Ketu doshas, including delays in marriage, family discord, obstacles in childbirth, financial difficulties, sudden losses, and mental distress in children. Performing this sacred ritual with devotion is believed to invoke the divine grace of Goddess Durgai, removing planetary obstacles and bringing peace, prosperity, and harmony into one’s life.

25/10/2023

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு தனிக்கோவில் இராஜகிரியவில் அமைந்துள்ளது. கோட்டை , வெலிகட வத்த, நாவல வீதி, இராஜகிரியவில் இத்தலம் அமைந்துள்ளது. ராகுபகவான் தென்மேற்கு மூலையில் தனது தேவியருடன் மங்கள ராகுவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

ராஜ வம்சத்து மன்னன் ஒருவருக்கும் அசுரகுல பெண்ணுக்கும் மகனாக பிறந்தார் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடம் இருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது தலையில் அடிக்க, தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆனது. ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்கு கொடுத்து, அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.

இந்த கோவிலில் வெள்ளிகிழமைகளில் ராகு காலத்தில் பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர். இத்தலத்தில் ராகு பகவானின் அதிதேவதையாக ஸ்ரீ மஹா வீர பத்ரகாளி தேவி அருள்பாலிக்கிறாள் மற்றும் ஒவ்வொரு மாதாந்த பௌர்ணமிகலில் பக்தர்களின் கரங்கலால் ஸ்ரீ ராகு மற்றும் அனைத்து தோஷ நிவர்திக்காக ஸ்ரீ சக்ர மகாமேருவுக்கு பால் அபிஷேகம் நடைபெரும்.

22/10/2023

රාහු ග්‍රහ මාරුව,වෙනුවෙන් පැවැත්වෙන මහා ආශිර්වාද පූජාව
සවස4.00 සිට 6.00 දක්වා
දිනය: 29.10.2023

பிரத்யங்கிரா தேவி 108 தமிழ் போற்றி !இன்று 22/10/23 ஞாயிற்றுக்கிழமை  இந்த போற்றியை சொல்லி வழிபட்டால், எதிரிகள் அழிவர் !பக...
22/10/2023

பிரத்யங்கிரா தேவி 108 தமிழ் போற்றி !இன்று 22/10/23 ஞாயிற்றுக்கிழமை இந்த போற்றியை சொல்லி வழிபட்டால், எதிரிகள் அழிவர் !பகைவர்நண்பராவார் கடன்கள் தீரும் !வாழ்வில் வெற்றிகள் கிடைக்கும்.
பிரத்யங்கிரா தேவி 108 தமிழ் போற்றி !
1 .ஓம் பல்லாயிரம் கண்கள் கொண்டவளே போற்றி
2 .ஓம் கருணை மழை பொழிய வருபவளே போற்றி
3 .ஓம் சொல்லாயிரம் துதியால் மகிழ்பவளே போற்றி
4 .ஓம் எல்லோருக்கும் ஏற்றம் தருபவளே போற்றி
5 .ஓம் எப்போதும் உயர்வு பல அளிப்பாய் போற்றி
6 .ஓம் அதர்வணக் காளி ஆனவளே போற்றி
7 .ஓம் பரசிவானந்த வடிவுடையாள் போற்றி
8 .ஓம் பக்தர்களின் உள்ளத்துள் வாழ்பவளே போற்றி
9 .ஓம் நம்பினோர்க்கு என்றும் நல்லவளே போற்றி
10 .ஓம் நாங்கள் தினம் வணங்கும் நாயகியே போற்றி
11 .ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பவளே போற்றி
12 .ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி
13 .ஓம் சரபேசன் இறக்கையாய் வந்தவளே போற்றி
14 .ஓம் சீறிய சிங்கமும் ஏற்றவளே போற்றி
15 .ஓம் நரசிம்மர் உக்கிரம் தணித்தவளே போற்றி
16 .ஓம் சன்னிதியால் சஞ்சலங்கள் தீர்ப்பவளே போற்றி
17 .ஓம் சர்வானந்தமயி சக்தியே போற்றி
18 .ஓம் உவகையின் உச்சித் திலகமே போற்றி
19 .ஓம் களிப்புடன் நடமிடும் காளியே போற்றி
20 .ஓம் பைரவர் மனம்நிறை நாயகி போற்றி
21 .ஓம் நான் செய்த பாவம் மன்னிப்பாய் போற்றி
22 .ஓம் இனி பாவம் நான் செய்ய இடங்கொடாய் போற்றி
23 .ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
24 .ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி
25 .ஓம் மதிநுதல் சூடிடும் திருமணி போற்றி
26 .ஓம் விரிசடையாளே விளக்கே போற்றி
27 .ஓம் துணை காத்யாயனி கொண்டாள் போற்றி
28 .ஓம் சாமுண்டா முண்டமர்தினி போற்றி
29 .ஓம் துதிப்பவர் துயர்தவிர் காளி நீ போற்றி
30 .ஓம் சாந்தா த்வரிதா வைஷ்ணவீ போற்றி
31 .ஓம் பரிபூரணி பத்ரா தேவியே போற்றி
32 .ஓம் கருஉருக் கொண்ட திரிசூலியே போற்றி
33 .ஓம் புத்திர பாக்கியம் தருபவள் போற்றி
34 .ஓம் அதிநீல ஆடைதனை அணிந்தாய் போற்றி
35 .ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பவளே போற்றி
36 .ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி
37 .ஓம் பாசமுண்ட சூலம் கைக்கொண்டவள் போற்றி
38 .ஓம் டமருகம் ஒரு கையில் ஒலிப்பவள் போற்றி
39 .ஓம் சர்ப்பம் கைதிகழ் சர்வேஸ்வரி போற்றி
40 .ஓம் சர்ப்பதோஷம் தன்னையே நீக்குவாய் போற்றி
41 .ஓம் திருமணத் தடை நீங்கச் செய்வாய் போற்றி
42 .ஓம் திருவே என்கதி என்றும் நீ போற்றி
43 .ஓம் நாகராஜா பக்ஷி மனம் உகந்தாய் போற்றி
44 .ஓம் கால பைரவரின் கண்மணி போற்றி
45 .ஓம் பாலமுருகனைப் பாலிப்பாய் போற்றி
46 .ஓம் பஞ்சமுக அனுமனின் ஆனந்தமே போற்றி
47 .ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
48 .ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி
49 .ஓம் உதிரம் சிந்தும் நெடுநாவினள் போற்றி
50 .ஓம் கபால மாலை அணிந்தவள் போற்றி
51 .ஓம் மின்னலாய் கண்கள் உடையவள் போற்றி
52 .ஓம் படுத்தும் பில்லி சூன்யம் அழிப்பாய் போற்றி
53 .ஓம் துர் மந்திர ஏவல் திருப்புவாய் போற்றி
54 .ஓம் ராஜ சிம்ம வாஹனம் ஏற்றவள் போற்றி
55 .ஓம் ஏகாந்த யோகினியாய் அமர்ந்தாய் போற்றி
56 .ஓம் துடிப்பான செம்பூவில் மகிழ்வாய் போற்றி
57 .ஓம் செம்மிளகாய் யாகத்தில் களிப்பாய் போற்றி
58 .ஒம் அருள்வாக்கிலே வரும் அன்னையே போற்றி
59 .ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
60 .ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி
61 .ஓம் க்ஷம் மந்திர பீஜத்தில் உறைவாய் போற்றி
62 .ஓம் அங்கிரஸர் ப்ரத்யங்கிரஸர் தியானமே போற்றி
63 .ஓம் இருடியர் இருபெயர் இணைந்தாய் போற்றி
64 .ஓம் பக்தரைக் காக்கும் பரிவினள் போற்றி
65 .ஓம் பக்தர் காக்கும் பரிவினள் போற்றி
66 .ஓம் ஆணவமலம் அழிக்கும் ஆதியே போற்றி
67 .ஓம் தேவி உபாஸகரின் காவலே போற்றி
68 .ஓம் உருவாகும் குரோதங்கள் தவிர்ப்பாய் போற்றி
69 .ஓம் கலியுகப் ப்ரத்யட்ச தேவியே போற்றி
70 .ஓம் அடியவர் துதியால் மகிழ்பவள் போற்றி
71 .ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
72 .ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி
73 .ஓம் குண்டலினி ஆக்ஞையில் நிறைப்பாய் போற்றி
74 .ஓம் அனங்க மாலினி அம்பிகையே போற்றி
75 .ஓம் அனந்தா போற்றி வாக்வாதினி போற்றி
76 .ஓம் பராசக்தியின் படைதளபதியே போற்றி
77 .ஓம் சனைஸ்சரப் ப்ரீதிக்கு அருள்பவள் போற்றி
78 .ஓம் சங்கடம் யாவும் தவிர்ப்பாய் போற்றி
79 .ஓம் உச்சிஷ்ட கணபதி உகந்தனை போற்றி
80 .ஓம் நீல ஸரஸ்வதி மனம் நிறைந்தாய் போற்றி
81 .ஓம் நீண்ட வாராஹியின் நித்திலமே போற்றி
82 .ஓம் சந்தோஷச் சரபரின் சக்தியே போற்றி
83 .ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
84 .ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி
85 .ஓம் கண்டார்க்கு என்றும் களிப்பே போற்றி
86 .ஓம் ஆவரண பூஜையில் நிறைபவள் போற்றி
87 .ஓம் சஞ்சலம் பீதி தனைக் களைபவள் போற்றி
88 .ஓம் ஆயாசம் தீர் மாதா கவுலினி போற்றி
89 .ஓம் அண்டங்கள் ஆக்கினையால் ஆட்டுவிப்பாய் போற்றி
90 .ஓம் நள்ளிரவு யாகத்தால் மகிழ்பவள் போற்றி
91 .ஓம் சோகம் தவிர்த்து சுகமருள்வாய் போற்றி
92 .ஓம் சுகம்தரும் சுகமொழி சுந்தரி போற்றி
93 .ஓம் அஷ்டமி பூஜையின் அணங்கே போற்றி
94 .ஓம் பக்தர் மனம் குளிரப் பார்த்தருள்வாய் போற்றி
95 .ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
96 .ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி
97 .ஓம் ஈராயிரம் கண்ணால் கருணை மழை பொழிவாய் போற்றி
98 .ஓம் ஈராயிரம் கையால் எம்மைக் காப்பவள் போற்றி
99 .ஓம் ஓராயிரம் முகமுடனே ஓங்கியவள் போற்றி
100 .ஓம் ஓங்கார ரூபத்தில் உறைபவளே போற்றி
101 .ஓம் எங்குறை கேட்க ஈராயிரம் செவி மடுப்பாய் போற்றி
102 .ஓம் சித்தமலம் தன்னை அறுப்பவளே போற்றி
103 .ஓம் சத்ருபய சங்கட சர்வதோஷ நாஸினி போற்றி
104 .ஓம் சித்தசுத்தி தரும் துரித வராதாயினி போற்றி
105 .ஓம் ஏழுகோடி தன்னில் ஸ்ரேஷ்ட மந்திர ரூபிணி போற்றி
106 .ஓம் உத்தம இதபரச் சுகமருள்வாய் போற்றி
107 .ஓம் கிங்கிணி ஹாரமணி மாலை அணிந்தாய் போற்றி
108 .ஓம் மங்களவாழ்வு தரும் மஹா ப்ரத்யங்கிரா போற்றி.

Address

Rajagiriya Sri Maha Veera Bathrakali Amman Devasthanam Sri Rahu Thiruththalam132/A Welikada Watta, Off Nawala Road, Rajagiriya
Sri Jayewardanepura Kotte
10100

Alerts

Be the first to know and let us send you an email when Rajagiriya Sri Maha Veera Bathrakali Amman Devasthanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category