09/03/2024
பங்குத் தந்தையர்களின் வழிகாட்டலின் கீழ், தோப்பு புனித பிலிப்பு நேரியார் இளைஞர் மன்றத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட நோயாளர்களுக்கான விசேட திருப்பலியானது 2024 பங்குனி 09ம் திகதி, அதாவது இன்றைய தினம் வெற்றிகரமாக நடந்ததேறியது.இதன் பொருட்டு ஒத்துழைப்பு வழங்கிய எமது பங்குத் தந்தையர்களுக்கும், வட்டாரத் தலைவர்கள் உட்பட நோயாளர்களுக்கு திவ்ய நற்கருணை கொண்டு் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் எமது பங்கின் உறுப்பினர்களுகளுக்கும், எமது ஆலய இளையோர் பாடகர் குழாமின் அனைத்து உறுப்பினர்களுக்கும், பீடப்பணியாளர்களுக்கும், நோயாளர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கி உதவியவர்களுக்கும், விசேடமாக தங்களின் ஒத்துழைப்புக்களை வழங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும், இத்திருப்பலியை வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு எங்கள் பேரில் மன்றாடிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், மேலும் பல்வேறு விதங்களில் எமக்கு தங்களது ஒத்துழைப்புக்களை வழங்கி உதவி புரிந்த அனைவருக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!!
මීසම් සේවක පියතුමන්ලාගේ මගපෙන්වීම යටතේ, ශු. පිලිප්නේරි තරුණ සමිතිය විසින් සංවිධානය කරන ලද රෝගීන් සඳහා වූ දේව මෙහෙය 2024 මාර්තු මස 9 වනදින එනම් අද දින අති සාර්ථක ලෙස පැවැත්විණි.
මේ සඳහා සහයෝගය දැක්වූ මීසම් සේවක පියවරුන්ටද, කොට්ටාස නායක නායිකාවන් ඇතුලු රෝගීන් සඳහා දිව්ය සත්ප්රසාද වහන්සේ රැගෙන යාමට දායක වන මීසමේ සැදැහැවතුන්ටද, දේවස්ථානයේ තරුණ ගීතිකා කණ්ඩායමේ සියලුම සාමාජික සාමාජිකාවන්ටද, පූජා සහයක දරුවන්ටද, රෝගීන් ප්රවාහනය සඳහා වාහන ලබා දුන් මීසමේ සැදැහැවතුන්ටද, මූල්යමය වශයෙන් දායකත්වය දැක්වූ සියලුම පවුල් වලටද, මෙම වැඩසටහන සාර්ථක කර ගැනීම සඳහා අප වෙනුවෙන් යාච්ඤ්ඤා කල සියලුම දෙනාට සහ නන් අයුරින් දායකත්වය දැක්වූ සියලුම දෙනාට අපගේ හද පිරි ස්තූතිය පුද කරමු.