Gurumani Mahalingasiva Vidyapeedam

Gurumani Mahalingasiva Vidyapeedam இலங்கையில் அமைந்துள்ள குருகுலங்களில் ஒன்றாகும்.

சைவக்குருமார்களிற்கு குருகுலக் கல்வியையும் குருத்துவப் பயிற்சியையும் வழங்கி அவர்களை சிறந்த குருமார்களாக திகழச் செய்தல், அதற்கு வேண்டிய நன்கு ஒழுங்கு படுத்தப்பட்ட சைவக் கிரியையியல் பத்ததி நூல்களை கணினிப் பதிப்பில் அச்சிட்டு வெளியிடுதல் எனும் உயர்ந்த செயற்பாடுகளை தன்னகத்தே கொண்டு 2001ம் ஆண்டு நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயத்தை தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

ஸாங்க ஷடத்துவ நியாசம்𑌸𑌾𑌙𑍍𑌗-𑌷𑌡𑌧𑍍𑌵-𑌨𑍍𑌯𑌾𑌸𑌃।साङ्ग-षडध्व-न्यासः।நூல் வெளியீட்டு விழா - 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 ம...
01/02/2026

ஸாங்க ஷடத்துவ நியாசம்

𑌸𑌾𑌙𑍍𑌗-𑌷𑌡𑌧𑍍𑌵-𑌨𑍍𑌯𑌾𑌸𑌃।

साङ्ग-षडध्व-न्यासः।

நூல் வெளியீட்டு விழா - 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறும்.

01/02/2026
சிரஞ்சீவி க. அகிலன் ஐயா அவர்களின் ஆசாரியாபிஷேகம் - 13.07.2025Sivacharya bhisekam (Priestly Ordination) of Chiranjeevi K....
08/07/2025

சிரஞ்சீவி க. அகிலன் ஐயா அவர்களின் ஆசாரியாபிஷேகம் - 13.07.2025

Sivacharya bhisekam (Priestly Ordination) of Chiranjeevi K. Akilan Iya on Sunday 13th July 2025 between 6.00 am and 6.15 am at Nayanmarkaddu Peachchi Amman Temple, Jaffna, Sri Lanka.

வித்யாபீடத்தின் முதலாவது பாடநூல் வெளியீட்டு விழா 26.03.2025 புதன்கிழமை அரசடிப் பிள்ளையார் ஆலயத்தின் 6ஆம் திருவிழா (நாகலி...
28/03/2025

வித்யாபீடத்தின் முதலாவது பாடநூல் வெளியீட்டு விழா 26.03.2025 புதன்கிழமை அரசடிப் பிள்ளையார் ஆலயத்தின் 6ஆம் திருவிழா (நாகலிங்கத் திருவிழா) அன்று நடைபெற்றது.

எமது வித்யாபீடத்தில் குருகுலக் கல்விகாக இணையும் சைவக்குருமார்களினஅ சிறார்கள்; 1. சைவாகம தொடக்கநிலைச் சான்றிதழ் கற்கைநெறி...
25/03/2025

எமது வித்யாபீடத்தில் குருகுலக் கல்விகாக இணையும் சைவக்குருமார்களினஅ சிறார்கள்; 1. சைவாகம தொடக்கநிலைச் சான்றிதழ் கற்கைநெறியிலும் 2. சைவாகம அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறியிலும் இணைந்து இரண்டு ஆண்டுகளில் அவர்களுக்கு தேவையான ஆரம்ப அறிவைப் பெற்றுக்கொள்ளுகின்றார்கள்.

இதில் தொடக்கநிலை, அடிப்படைநிலை ஆகிய இருநிலைகளிலும்;

1. வேத திருமுறை பாராயணம்
2. ஆகமம்
3. சம்ஸ்கிருதமொழி

ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

இப்பாடங்களுக்கான பாடநூல்களை உருவாக்க வேண்டிய தேவை உணரப்பட்டதன் காரணமாக சைவாகம தொடக்கநிலைக் கற்கை நெறிக்குரிய #வேத #திருமுறை #பாராயணம் எனும் பாடத்திற்கான பாடநூல் 26.03.2025 புதன்கிழமை இரவு 7.00 மணியளவில் அரசடிப்பிள்ளையார் ஆலயத்தின் 6ஆம் திருவிழாவான நாகலிங்கத் திருவிழாவின் போது #முதலாவது #பாடநூலாக வெளியிடப்படவுள்ளது. இப்பாடநூலில் தொடக்கநிலைக்குரிய விடயங்கள்;

1. வேத மந்திரங்கள்
2. காயத்ரீ மந்திரங்கள்
3. திருமுறைப் பாடல்கள்
4. தோத்திரங்கள்
ஆகிய தலைப்புக்களின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

15 & 16.03.2025 ஆகிய இரு தினங்களும் சைவக்கிரியையியல் பயிற்சிப்பட்டறை சிறப்பாக நடைபெற்றது.
16/03/2025

15 & 16.03.2025 ஆகிய இரு தினங்களும் சைவக்கிரியையியல் பயிற்சிப்பட்டறை சிறப்பாக நடைபெற்றது.

 #சைவக்கிரியையியல்  #பயிற்சிப்பட்டறை - 2025/215.03.2025 சனிக்கிழமை, 16.03.2025 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் மாலை 6...
14/03/2025

#சைவக்கிரியையியல் #பயிற்சிப்பட்டறை - 2025/2
15.03.2025 சனிக்கிழமை,
16.03.2025 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும்
மாலை 6.30 - 8.30 மணிவரை நாயன்மார்கட்டு அரசடிப் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எமது வித்யாபீட சைவாகமக் கல்வித் திட்டத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த ஆங்கில பாட ஆசிரியை அமரர்  #ஸ்ரீமதி  #சங்கரி ...
04/03/2025

எமது வித்யாபீட சைவாகமக் கல்வித் திட்டத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த ஆங்கில பாட ஆசிரியை அமரர் #ஸ்ரீமதி #சங்கரி #மதிரூபக்குருக்கள் (HND in Eng.) அவர்களின் முதலாமாண்டு ஞாபகார்த்தமாக 16.02.2025 அன்று வெளியிடப்பட்ட #சுப்ரமண்ய #ஸஹஸ்ர #நாமாவளி எனும் நூலை வடிவில் கீழே உள்ள இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.
http://saraswathimahalayam.org/books

அமரர்  #சிவஸ்ரீ  #சுப்பிரமணிய  #ஐயர்  #முத்துச்சாமி  #ஐயர் அவர்களின் எட்டாமாண்டு ஞாபகார்த்த மீள்பதிப்பாக வெளியிடப்பட்ட; ...
20/02/2025

அமரர் #சிவஸ்ரீ #சுப்பிரமணிய #ஐயர் #முத்துச்சாமி #ஐயர் அவர்களின் எட்டாமாண்டு ஞாபகார்த்த மீள்பதிப்பாக வெளியிடப்பட்ட; தமிழ் விளக்கத்துடன் கூடிய " #அக்கினி #காரியம்" எனும் நூலை வடிவில் கீழே உள்ள இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.
http://saraswathimahalayam.org/books

சைவக்கிரியையியல் பயிற்சிப்பட்டறையும் நூல் அறிமுகவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் சிவஸ்ரீ வே. தியானந்தராசாக்குருக்...
18/02/2025

சைவக்கிரியையியல் பயிற்சிப்பட்டறையும் நூல் அறிமுகவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் சிவஸ்ரீ வே. தியானந்தராசாக்குருக்கள் அவர்கள் ஆசியுரை நிகழ்த்தினார்கள். கட்டுவன் முத்துமாரி அம்பாள் ஆலய பிரதமகுருவும் மூத்த சிவாசாரியருமாகிய சிவஸ்ரீ சி. ஆறுமுகக்குருக்கள் அவர்கள் நிகழ்வை ஆரம்பித்து தொடக்கவுரை ஆற்றினார்கள்.

Address

நாயன்மார்கட்டு, நல்லூர்
Nallur

Alerts

Be the first to know and let us send you an email when Gurumani Mahalingasiva Vidyapeedam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share