27/11/2025
إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
சாய்ந்தமருது 01, ஒராபீபாஷா வீதியில் வசித்து வந்த
மௌலவி சபுர்தீன், அவரது மனைவி தஸ்மி, மற்றும் பேத்தி அஸ்ஷாலா மெஹ்பிஸ் ஆகிய மூவரும் இன்று காலை 10.30 மணியளவில் வாகனம் ஆற்றில் விபத்துக்குள்ளாகியதில் கருணைமிகு இறைவனிடம் திரும்பினார்கள்.
மர்ஹூம்கள்:
• அன்னார் வபீக்கா, இஸ்மாத் பானு, அப்னான், ஹாதியா ஆகியோரின் அன்பு பெற்றோர்கள்
• ஹில்மி (Foreign City), ஜரீன் ஆகியோரின் அன்பு மாமா & மாமி
• காலம் சென்ற அலிக்கான், தாஹிர், அமுதா, தன்சூல், கரீமா பீவி, ருவைதா, நஜீம் (SI) ஆகியோரின் சகோதரர் & மச்சான்
வபாத்தான சிறுமி அஸ்ஷாலா மெஹ்பிஸ் அவர்களின்
பெற்றோர்:ஜரீன், இஸ்மாத் பானு
சகோதரன்: ஜினான்
அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும், ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் வழங்கப்படவும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக.
ஆமீன்.