31/05/2026
வணக்கமாதத்தின் இறுதி நாளான இன்று 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை புனித ஆனாள் பங்கு மக்களுக்கான செபமாலை பேரணி நடைபெற்றது.
இப்பேரணியானது புனித ஆனாள் ஆலயத்திலிருந்து புனித சதாசகாய மாதா சிற்றாலயம் வரை நடைபவனியாக நடைபெற்றது
இந்நிகழ்வில் வங்கப்பங்கு மக்கள், மரியாயின் சேனையினர், இளையோர் ஒன்றியம், பீடப்பணியாளர்கள் அருட்சகோதரிகள் பங்குத்தந்தை உதவிப்பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
பேரணியின் இறுதியில் பங்குத்தந்தை அருட்பணி நியூட்டன் அடிகளாரினால் திருப்பலியும் அன்னை மரியாளின் ஆசீர்வதமும் வழங்கப்பட்டது