29/09/2024
ஆரோபண இளைஞர் இல்ல மாணவன் செல்வன் அன்ரனி அன்பமுதன் க.பொ.த சாதாரண பரீட்சையில் 7A, 2S பெறுபேற்றை பெற்றுள்ளார். தரம் 10 வரை தனது கல்வியை ஆரோபண இளைஞர் இல்லத்தில் தொடர்ந்த மாணவன், தனது குருத்துவ உருவாக்கல் கல்வியை புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தில் தொடர்ந்த நிலையில், புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பமுதனுக்கு எமது இல்லத்தின் சார்பில் பாராட்டுக்கள். இந்த மாணவனின் வெற்றி நிலையில் ஆரோபண தாய் பெருமையடைகின்றாள்.