20/03/2026
சிறார்களை ஊக்குவித்து அன்பளிப்புப் பணம் வழங்கும் நிகழ்வு..
******
இவ்வருடம் (ஹிஜ்ரி 1447) புனித றமாழன் மாத ஹிஸ்பு மஜ்லிஸில் தொடராக கலந்துகொண்ட சிறுவர்களுக்கு பெருநாள் பரிசாக பணம் அன்பளிப்பு வழங்கி ஊக்குவிக்கும் நிகழ்வு 20-03-2026 (வெள்ளிக்கிழமை) அஸர் தொழுகையின் பின்னர் கல்முனை பத்ரிய்யஹ் ஜுமுஅஹ் பள்ளிவாயிலில் பேஷ் இமாம் மௌலவீ, J. றிபாஸ் நஜாஹீ அவர்களின் நெறிப்படுத்தலில் சிறப்பாக இடம்பெற்றது..