Kalmunai Muhyiddeen Jumma Grand Mosque & Kadatkaraippallivasal

Kalmunai Muhyiddeen Jumma Grand Mosque & Kadatkaraippallivasal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kalmunai Muhyiddeen Jumma Grand Mosque & Kadatkaraippallivasal, Mosque, Main Street, Kalmunai.

02/09/2026
31/08/2026

இலவசக் குர்ஆன் & ஹிஃப்ழ் வகுப்புகள் பற்றிய முக்கிய அறிவிப்பு!

எமது நம்பிக்கையாளர் சபையின் வழிநடத்துதலில் அனுபவமிக்க உலமாக்களின் வழிகாட்டுதலின் கீழ் முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டு வரும் குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான பகுதி நேர ஹிஃப்ழ் மத்ரஸாக்களின் செயற்பாடுகள் மற்றும் நோக்கம் குறித்து நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் அவர்கள் ஆற்றும் விளக்கவுரை.

உங்கள் பிள்ளைகளின் மார்க்கக் கல்வி மற்றும் குர்ஆன் மனனப் பயணத்திற்கு எமது மதர்ஸாக்கள் சிறந்த வழிகாட்டியாக அமையும். இதில் உங்கள் பிள்ளைகளையும் இணைத்து, அவர்களின் நற்பாக்கியமிக்க எதிர்காலத்திற்கு வழிவகுக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

விண்ணப்பப் படிவங்களைப் பெற பெரிய பள்ளிவாசல் காரியாலயத்தை நேரில் தொடர்புகொள்ளவும்.
தொலைபேசி: 0672229895

மீலாதுன் நபி விழா: பரிசளிப்பு நிகழ்வும், விசேட மார்க்கச் சொற்பொழிவும் (புகைப்பட தொகுப்பு - 4)  கல்முனை முஹ்யித்தீன் ஜும்...
30/08/2026

மீலாதுன் நபி விழா: பரிசளிப்பு நிகழ்வும், விசேட மார்க்கச் சொற்பொழிவும் (புகைப்பட தொகுப்பு - 4)

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், புனித ரபீஉல் அவ்வல் மாத பிறை 1 முதல் 12 வரை கடற்கரைப் பள்ளிவாசலில் தினசரி இடம்பெற்று வந்த குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைக் கெளரவிக்கும் பரிசளிப்பு விழாவும், விசேட மார்க்கச் சொற்பொழிவும் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (27-08-2026) இந்நிகழ்வு இனிதே நடைபெற்றது.

போட்டிகளில் பங்குபற்றித் தம் ஆற்றல்களை வெளிப்படுத்திய இளம் திறமையாளர்களைப் பாராட்டி, ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, இம்முறை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தப்பட்டமை இதன் முக்கிய சிறப்பம்சமாகும். நிகழ்வில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பெறுமதிமிக்க பரிசுகளுடன், கல்முனை பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ கையொப்பமிட்ட பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

புனித ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் இத்தகைய குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிப் பாரம்பரியமானது, வெறும் கலை வெளிப்பாட்டிற்கும் அப்பால் சமூக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மிக ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள ஒன்றாகும். சிறு வயதிலேயே மாணவர்களிடையே ஆன்மீகப் பற்றை வளர்ப்பதுடன், நபி பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்க வரலாற்றையும், இஸ்லாமிய அறநெறிகளையும் கலை வடிவங்கள் வாயிலாக இளஞ்சந்ததியினரின் மனங்களில் ஆழமாகப் பதியச் செய்ய இப் பாரம்பரியம் வழிவகுக்கின்றது.

இந்நிகழ்வில் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் திரு. முபாரிஸ் எம். ஹனீபா அவர்கள் விசேட உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கண்ணியத்திற்குரிய மெளலவி பி.எம். ஜலீல் (பாகவி) மற்றும் மெளலவி ஏ. ஆர். ஸபா முஹம்மத் (நஜாஹி) ஆகியோரால் ஆன்மீக வழிகாட்டல் நிறைந்த விசேட மார்க்கச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.

இவற்றுடன் மாணவர்களின் கண்கவர் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று விழாவுக்கு மேலும் மெருகூட்டின. சமூக நல்லிணக்கத்தையும், மாணவர்களின் சன்மார்க்க அணுவழியிலான கலை மற்றும் கல்வி ஆற்றல்களையும் வெளிக்கொணரும் ஒரு உயரிய நிகழ்வாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புகைப்பட தொகுப்பு - 01
https://www.facebook.com/share/p/14rLHFgz7f9/?mibextid=wwXIfr

புகைப்பட தொகுப்பு - 02
https://www.facebook.com/share/p/1RpwRNnTtv/?mibextid=wwXIfr

புகைப்பட தொகுப்பு - 03

https://www.facebook.com/share/p/19FT4QHESs/?mibextid=wwXIfr

நிகழ்வின் முழு வீடியோ இணைப்பு
https://youtu.be/USRTIbvzwxw?si=A70eSiLNktJcIbUM

மீலாதுன் நபி விழா: பரிசளிப்பு நிகழ்வும், விசேட மார்க்கச் சொற்பொழிவும் (புகைப்பட தொகுப்பு - 3)  கல்முனை முஹ்யித்தீன் ஜும்...
29/08/2026

மீலாதுன் நபி விழா: பரிசளிப்பு நிகழ்வும், விசேட மார்க்கச் சொற்பொழிவும் (புகைப்பட தொகுப்பு - 3)

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், புனித ரபீஉல் அவ்வல் மாத பிறை 1 முதல் 12 வரை கடற்கரைப் பள்ளிவாசலில் தினசரி இடம்பெற்று வந்த குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைக் கெளரவிக்கும் பரிசளிப்பு விழாவும், விசேட மார்க்கச் சொற்பொழிவும் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (27-08-2026) இந்நிகழ்வு இனிதே நடைபெற்றது.

போட்டிகளில் பங்குபற்றித் தம் ஆற்றல்களை வெளிப்படுத்திய இளம் திறமையாளர்களைப் பாராட்டி, ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, இம்முறை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தப்பட்டமை இதன் முக்கிய சிறப்பம்சமாகும். நிகழ்வில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பெறுமதிமிக்க பரிசுகளுடன், கல்முனை பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ கையொப்பமிட்ட பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

புனித ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் இத்தகைய குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிப் பாரம்பரியமானது, வெறும் கலை வெளிப்பாட்டிற்கும் அப்பால் சமூக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மிக ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள ஒன்றாகும். சிறு வயதிலேயே மாணவர்களிடையே ஆன்மீகப் பற்றை வளர்ப்பதுடன், நபி பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்க வரலாற்றையும், இஸ்லாமிய அறநெறிகளையும் கலை வடிவங்கள் வாயிலாக இளஞ்சந்ததியினரின் மனங்களில் ஆழமாகப் பதியச் செய்ய இப் பாரம்பரியம் வழிவகுக்கின்றது.

இந்நிகழ்வில் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் திரு. முபாரிஸ் எம். ஹனீபா அவர்கள் விசேட உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கண்ணியத்திற்குரிய மெளலவி பி.எம். ஜலீல் (பாகவி) மற்றும் மெளலவி ஏ. ஆர். ஸபா முஹம்மத் (நஜாஹி) ஆகியோரால் ஆன்மீக வழிகாட்டல் நிறைந்த விசேட மார்க்கச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.

இவற்றுடன் மாணவர்களின் கண்கவர் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று விழாவுக்கு மேலும் மெருகூட்டின. சமூக நல்லிணக்கத்தையும், மாணவர்களின் சன்மார்க்க அணுவழியிலான கலை மற்றும் கல்வி ஆற்றல்களையும் வெளிக்கொணரும் ஒரு உயரிய நிகழ்வாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புகைப்பட தொகுப்பு - 01
https://www.facebook.com/share/p/14rLHFgz7f9/?mibextid=wwXIfr

புகைப்பட தொகுப்பு - 02
https://www.facebook.com/share/p/1RpwRNnTtv/?mibextid=wwXIfr

நிகழ்வின் முழு வீடியோ இணைப்பு
https://youtu.be/USRTIbvzwxw?si=A70eSiLNktJcIbUM

மீலாதுன் நபி விழா: பரிசளிப்பு நிகழ்வும், விசேட மார்க்கச் சொற்பொழிவும் (புகைப்பட தொகுப்பு - 2)  கல்முனை முஹ்யித்தீன் ஜும்...
29/08/2026

மீலாதுன் நபி விழா: பரிசளிப்பு நிகழ்வும், விசேட மார்க்கச் சொற்பொழிவும் (புகைப்பட தொகுப்பு - 2)

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், புனித ரபீஉல் அவ்வல் மாத பிறை 1 முதல் 12 வரை கடற்கரைப் பள்ளிவாசலில் தினசரி இடம்பெற்று வந்த குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைக் கெளரவிக்கும் பரிசளிப்பு விழாவும், விசேட மார்க்கச் சொற்பொழிவும் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (27-08-2026) இந்நிகழ்வு இனிதே நடைபெற்றது.

போட்டிகளில் பங்குபற்றித் தம் ஆற்றல்களை வெளிப்படுத்திய இளம் திறமையாளர்களைப் பாராட்டி, ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, இம்முறை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தப்பட்டமை இதன் முக்கிய சிறப்பம்சமாகும். நிகழ்வில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பெறுமதிமிக்க பரிசுகளுடன், கல்முனை பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ கையொப்பமிட்ட பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

புனித ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் இத்தகைய குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிப் பாரம்பரியமானது, வெறும் கலை வெளிப்பாட்டிற்கும் அப்பால் சமூக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மிக ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள ஒன்றாகும். சிறு வயதிலேயே மாணவர்களிடையே ஆன்மீகப் பற்றை வளர்ப்பதுடன், நபி பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்க வரலாற்றையும், இஸ்லாமிய அறநெறிகளையும் கலை வடிவங்கள் வாயிலாக இளஞ்சந்ததியினரின் மனங்களில் ஆழமாகப் பதியச் செய்ய இப் பாரம்பரியம் வழிவகுக்கின்றது.

இந்நிகழ்வில் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் திரு. முபாரிஸ் எம். ஹனீபா அவர்கள் விசேட உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கண்ணியத்திற்குரிய மெளலவி பி.எம். ஜலீல் (பாகவி) மற்றும் மெளலவி ஏ. ஆர். ஸபா முஹம்மத் (நஜாஹி) ஆகியோரால் ஆன்மீக வழிகாட்டல் நிறைந்த விசேட மார்க்கச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.

இவற்றுடன் மாணவர்களின் கண்கவர் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று விழாவுக்கு மேலும் மெருகூட்டின. சமூக நல்லிணக்கத்தையும், மாணவர்களின் சன்மார்க்க அணுவழியிலான கலை மற்றும் கல்வி ஆற்றல்களையும் வெளிக்கொணரும் ஒரு உயரிய நிகழ்வாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புகைப்பட தொகுப்பு - 01
https://www.facebook.com/share/p/14rLHFgz7f9/?mibextid=wwXIfr

புகைப்பட தொகுப்பு - 03
https://www.facebook.com/share/p/1ExNNPWTTQ/?mibextid=wwXIfr

மீலாதுன் நபி விழா: பரிசளிப்பு நிகழ்வும், விசேட மார்க்கச் சொற்பொழிவும் (புகைப்பட தொகுப்பு - 1)  கல்முனை முஹ்யித்தீன் ஜும்...
29/08/2026

மீலாதுன் நபி விழா: பரிசளிப்பு நிகழ்வும், விசேட மார்க்கச் சொற்பொழிவும் (புகைப்பட தொகுப்பு - 1)

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், புனித ரபீஉல் அவ்வல் மாத பிறை 1 முதல் 12 வரை கடற்கரைப் பள்ளிவாசலில் தினசரி இடம்பெற்று வந்த குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைக் கெளரவிக்கும் பரிசளிப்பு விழாவும், விசேட மார்க்கச் சொற்பொழிவும் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (27-08-2026) இந்நிகழ்வு இனிதே நடைபெற்றது.

போட்டிகளில் பங்குபற்றித் தம் ஆற்றல்களை வெளிப்படுத்திய இளம் திறமையாளர்களைப் பாராட்டி, ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, இம்முறை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தப்பட்டமை இதன் முக்கிய சிறப்பம்சமாகும். நிகழ்வில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பெறுமதிமிக்க பரிசுகளுடன், கல்முனை பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ கையொப்பமிட்ட பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

புனித ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் இத்தகைய குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிப் பாரம்பரியமானது, வெறும் கலை வெளிப்பாட்டிற்கும் அப்பால் சமூக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மிக ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள ஒன்றாகும். சிறு வயதிலேயே மாணவர்களிடையே ஆன்மீகப் பற்றை வளர்ப்பதுடன், நபி பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்க வரலாற்றையும், இஸ்லாமிய அறநெறிகளையும் கலை வடிவங்கள் வாயிலாக இளஞ்சந்ததியினரின் மனங்களில் ஆழமாகப் பதியச் செய்ய இப் பாரம்பரியம் வழிவகுக்கின்றது.

இந்நிகழ்வில் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் திரு. முபாரிஸ் எம். ஹனீபா அவர்கள் விசேட உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கண்ணியத்திற்குரிய மெளலவி பி.எம். ஜலீல் (பாகவி) மற்றும் மெளலவி ஏ. ஆர். ஸபா முஹம்மத் (நஜாஹி) ஆகியோரால் ஆன்மீக வழிகாட்டல் நிறைந்த விசேட மார்க்கச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.

இவற்றுடன் மாணவர்களின் கண்கவர் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று விழாவுக்கு மேலும் மெருகூட்டின. சமூக நல்லிணக்கத்தையும், மாணவர்களின் சன்மார்க்க அணுவழியிலான கலை மற்றும் கல்வி ஆற்றல்களையும் வெளிக்கொணரும் ஒரு உயரிய நிகழ்வாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புகைப்பட தொகுப்பு - 02
https://www.facebook.com/share/p/1RpwRNnTtv/?mibextid=wwXIfr

புகைப்பட தொகுப்பு - 03
https://www.facebook.com/share/p/1ExNNPWTTQ/?mibextid=wwXIfr

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா - ...
27/08/2026

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா - 2026 தொகுப்பு.

கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் இடம்பெறும் ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழாவிற்கான கந்தூரிக்கான பணிகள் துஆ பிரார்த்தனையுடன் ஆரம்...
25/08/2026

கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் இடம்பெறும் ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழாவிற்கான கந்தூரிக்கான பணிகள் துஆ பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அண்ணலார் பிறந்த பொன்னாள்!வானும் மண்ணும் போற்றும் நன்னாள்!எம்பெருமானாரை கொண்டாடி, அவர் அருளைப் பெறும் சலவாத் சமர்ப்பண மஜ்...
25/08/2026

அண்ணலார் பிறந்த பொன்னாள்!
வானும் மண்ணும் போற்றும் நன்னாள்!

எம்பெருமானாரை கொண்டாடி, அவர் அருளைப் பெறும் சலவாத் சமர்ப்பண மஜ்லிஸிற்கு அனைவரையும் அழைக்கின்றோம்.

Address

Main Street
Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalmunai Muhyiddeen Jumma Grand Mosque & Kadatkaraippallivasal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category