கல்குடா கண்ணகி அம்மன் ஆலயம்

kalkudah kannaki is spritualy oriented on east coast island of srilanka.It wast built before 19th century.


கல்குடா ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயமானது 1901ம் ஆண்டுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடதற்கது.
கல்குடா கடற் கரையில் இயங்கி வந்த இவ்வாலயமானது கடந்த கால உள்னாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பின்னர் புதிய இடத்தில் ஆலயம் சார்ந்த மக்களால் அமைக்கபட்டது குறிப்பிடதற்கது.

வருடாந்த திருச்சடங்கு உற்சவம் 2025
21/05/2025

வருடாந்த திருச்சடங்கு உற்சவம் 2025

கற்புகரசி கண்ணகியின் விழாக்கோலம் 2024
29/04/2024

கற்புகரசி கண்ணகியின் விழாக்கோலம் 2024

மட்டக்களப்பு கல்குடா ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவம் 2024.
29/04/2024

மட்டக்களப்பு கல்குடா ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவம் 2024.

19/04/2024
05/06/2023

கற்பு கரசியான அருள்மிகு கல்குடா ஸ்ரீ கண்ணகை அம்மனின் 2023 ஆண்டுக்கான சடங்கு உற்சவம் கடந்த வைகாசி 16ம் நாள் ஆரம்பமாகி வைகாசி 21ம் நாள் பூரணை திதியில் திருகுளி ர்தியுடனும், கும்பம் சொரிதலுடனும் இனிதே நிறைவுற்றது.

இவ்வாண்டிகான சடங்கு உற்சவம் சிறப்புற நடைபெற பங்களிப்பு செய்த....

பூசை உபயகாரர்களுக்கும்,

சடங்கு காலங்களில் அன்னதானம் வழங்கிய அனைத்து பூசை உபய காரர்களுகும்,

சிறப்பான முறையில் எமது ஆலய பூசைகளை நடத்தி தந்த ஆலய பிரதம பூசகர் திரு. வேலுப்பிள்ளை ஐயா அவர்களுக்கும், துணை பூசகர் திரு. மா. ரவிக்குமார் அவர்களுக்கும் ஏனைய உதவி பூசகர்கள் மற்றும் உதவியாளர்கள், தெய்வ காரர்கள் அனைவருக்கும்,

வெளி ஊர்களில் இருந்து வந்துதவிய பூசகர்கள் மற்றும் தொண்டர்களுக்கும்,

கல்குடா போலீஸ் நிலைய பொறுபபதிகாரி மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கும்,

மடப்பள்ளி திருப்பணிகளை சரிவர செய்த திரு. மணிவண்ணன், திரு. சீனித்தம்பி, திரு. மகேந்திரன், திரு. சசிகுமார் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும்,

சங்காபிஷேச பூசையினை நடாத்த உதவிய சிவஸ்ரீ மு.சண்முகம் ஐயா அவர்களுக்கும் மற்றும் சங்காபிஷே குருமார் சிவஸ்ரீ கோ. கபிலேஸ்வர குருக்கள், சிவஸ்ரீ சிவ சேகரன் சர்மா, சிவஸ்ரீ மா. ரூபன் சர்மா ஆகியோர்க்கும்

சங்காபிஷேக பூசைக்கு 108 சங்குகளை தந்துதவிய வாழைச்சேனை ஸ்ரீ கைலாயபிள்ளையார் ஆலய பரிபாலன சபையினருக்கும்,

சங்காபிஷேக பூசைக்கு 50 கும்ப குடங்களை தங்துதவிய வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினருக்கும்,

அம்மனின் வீதி உலாவின் போது தண்ணீர் வசதியினை ஏற்பாடு செய்து தந்த எமது ஆலய முன்னாள் தலைவர் திரு. லோகிதராஜா பிரசாத் அவர்களுக்கும்,

திருக்கல்யாண கால் வெட்டும் சடங்கிற்கு நாதஸ்வர மற்றும் மேல வாத்திய குழுவினருக்கு வாகன உதவி செய்த திரு. மதன் அவர்களுக்கும் மற்றும் முச்சக்கர வண்டிகளில் உதவி புரிந்த எனையவர் களுக்கும்,

இறுதி நாளான 04/06/2023 அன்று அன்ன தானம் வழங்கிய திருமதி லக்ஸ்சிகா சீனித்தம்பி அவர்களுக்கும்,

ஆலய வீதி அலங்காரங்களை செய்துதவிய திரு. ஞா.முரளி மற்றும் திரு. காந்தன் மற்றும் கல்குடா வேளாங்கன்னி விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களுக்கும்,

மின் குமிழ் இணைப்புகளை செய்து தந்த திரு. சசிதரன் மற்றும் தியாகராசா அவர்களுக்கும்,

வெளி ஊர்களில் இருந்து வந்து உதவியவர்கள் அனைவருக்கும்,

2023ம் ஆண்டுக்கான திருசடங்கு சிறப்புற நடைபெற அனைத்து பணிகளையும் செய்துதவிய திரு. தேவா மற்றும் கண்ணகி கரப்பந்து விளையாட்டு கழக அனைத்து உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும்,

சடங்கு காலங்களில் அனைத்து உதவிகளையும் வழங்கி பூசைகள் சிறப்புற நடைபெற உதவிய முன்னாள் ஆலய தலைவர்கள், நிர்வாக சபை உறுப்பினர் மற்றும் ஆலய சார்ந்த மக்கள் பெண்கள், இளைஞர்கள் மற்றும் அனைவருக்கும்,

மற்றும் ஏனைய உதவிகளை சிறப்புற செய்த கல்குடா அனைத்து பொது மக்களுக்கும்,

திருசடங்கு காலங்களில் அனைத்து வழிகளும் பூசைகள் சிறப்புற நடைபெற உதவிய அனைத்து எமது ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களுகும்,

*ஆலய நிர்வாக சபை சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு அம்மனின் அருள் கடாட்சம் கிடைக்க பிராத்திகின்றோம்,*🙏🏽

"வாழ்க வளமுடன்'

_உங்கள் திருப்பணிகளை தொடர்ந்து சிறப்புற செய்து இவ்வாலயம் வளர்ச்சி பெற உதவுமாறு வேண்டி கொள்கிறோம்._

19/05/2023

வருடாந்த சடங்கு உற்சவம் 2023.

30.05.2023 - 04.06.2023

அம்மனின் பக்தர்களே...!

நிகழும் சோபகிருது வருடம் வைகாசி மாதம் 16ம் நாள் செவ்வாய்க்கிழமை ஏகாதசித் திதியும் அத்த நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுப வேளையில் இரவு 07.00 மணிக்கு கல்குடா சமுத்திரத்தில் கும்ப நீர் எடுத்து வந்து அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி வைகாசி 21ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று பூரணை திதியில் குளிர்த்தியுடனும் கும்பம் சொரிதலுடனும் இனிதே நிறைவு பெறும்.

01/06/2023 வியாழக்கிழமை பாற்குட பவனி கல்குடா ஆலையடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகும்.

காலை 08.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி ஶ்ரீ கண்ணகை அம்பாளுக்கு 108 அஸ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெறும்.

சங்காபிஷேக குருமார்:-

சிவஶ்ரீ கோ. கபிலேஸ்வரக்குருக்கள்

சிவஶ்ரீ சி. சிவரேகன் சர்மா

சிவஶ்ரீ மா. ௹பன் சர்மா

ஒருங்கமைப்பு:-

கணபதி பூஜா துறந்தார்

சிவஶ்ரீ மு. சண்முகம் குருக்கள்.

திருசடங்குகள் யாவும் ஆலய பிரதம பூசகர் திரு. த. வேலுப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெறும்.

திருக்குளிர்த்தி 04.06.2023 அதிகாலை 04.30 மணிக்கு இடம்பெறும்.

மெய் அடியார்கள் அனைவருக்கும்  இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.அனைவரின் வாழ்வினிலும் மங்களம் பொங்கட்டும...
15/01/2023

மெய் அடியார்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

அனைவரின் வாழ்வினிலும் மங்களம் பொங்கட்டும், செல்வம் பெருகட்டும், துன்பங்கள் மறையட்டும். இன்பங்கள் நிறையட்டும், எண்ணியவை யாவும் இனிதே ஈடேற உழவர் திருநாளாம் – தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்…

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களது அசையாத நம்பிக்கை, இந்த நம்பிக்கையுடன் சிறப்பான இன்பம் பொங்கும் நாளாக அமைய வாழ்த்தி மகிழ்கின்றோம்.

24/10/2022

இறையருள் எப்போது இடைவிடாமல் கிடைக்குமெனில் கருணை கொண்ட மனிதருக்கே..! காலம் சொன்ன கணக்கிது,

நன்மை செய்தால் நன்மையே விளையும்..!

எது விதைக்கப்பட்டதோ அதுவே பலனாக கிடைக்கும்..! நன்மைகள் விதையுங்கள்..! நல்லதை அறுவடை செய்யுங்கள்..!

இந்த தீபாவளி உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், பசுமையானதாகவும் இருக்கட்டும்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!

16/06/2022

கற்பு கரசியான அருள்மிகு கல்குடா ஸ்ரீ கண்ணகி அம்மனின் 2022 ஆண்டுக்கான சடங்கு உற்சவம் கடந்த வைகாசி 26ம் நாள் ஆரம்பமாகி வைகாசி 31ம் நாள் பூரணை திதியில் திருகுளி ர்தியுடனும், கும்பம் சொரிதலுடனும் இனிதே நிறைவுற்றது.

இவ்வாண்டிகான சடங்கு உற்சவம் சிறப்புற நடைபெற பங்களிப்பு செய்த....

பூசை உபயகாரர்களுக்கும்,

சிறப்பான முறையில் எமது ஆலய பூசைகளை நடத்தி தந்த ஆலய பிரதம பூசகர் திரு. வேலுப்பிள்ளை ஐயா அவர்களுக்கும், துணை பூசகர் திரு. மா. ரவிக்குமார் அவர்களுக்கும் ஏனைய உதவி பூசகர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும்,

மடப்பள்ளி திருப்பணிகளை சரிவர செய்த திரு. சீனித்தம்பி மற்றும் குமார் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும்,

சங்காபிஷேச பூசையினை நடாத்த உதவிய குருக்கள் சிவஸ்ரீ மு.சண்முகம் ஐயா அவர்களுக்கும்,

சங்காபிஷேக பூசைக்கு 120 சங்குகளை தந்துதவிய வாழைச்சேனை ஸ்ரீ கைலாயபிள்ளையார் ஆலய பரிபாலன சபையினருக்கும்,

சங்காபிஷேக பூசைக்கு கும்ப குடங்களை தங்துதவிய வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினருக்கும்,

அம்மனின் வீதி உலாவின் போது தண்ணீர் வசதியினை ஏற்பாடு செய்து தந்த திரு. லோகிதரஜா பிரசாத் அவர்களுக்கும்,

மின் பிறபாக்கியினை ( Generator) தந்துதவிய திருமதி ஜேசுதாசன் ராணி அவர்களுக்கும்,

ஒலி பெருக்கி சாதனங்களை தந்துதவிய திரு.நாகையா அவர்களுக்கும்,

வெளி ஊர்களில் இருந்து வந்துதவிய பூசகர்கள் மற்றும் தொண்டர்களுக்கும்,

ஆலய வீதி அலங்காரங்களை செய்துதவிய ஞா.முரளி மற்றும் கல்குடா வேளாங்கன்னி விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களுக்கும்,

மின் குமிழ் இணைப்புகளை செய்து தந்த சசிதரன் அவர்களுக்கும்,

வெளி ஊர்களில் இருந்து வந்து உதவியவர்கள் அனைவருக்கும்,

சடங்கு காலங்களில் அனைத்து உதவிகளையும் வழங்கி பூசைகள் சிறப்புற நடைபெற உதவிய நிர்வாக சபை உறுப்பினர் மற்றும் ஆலய சார்ந்த பெண்கள், இளைஞர்கள் அனைவருக்கும்,

மற்றும் ஏனைய உதவிகளை சிறப்புற செய்த கல்குடா அனைத்து மக்களுக்கும்

ஆலய நிர்வாக சபை சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு அம்மனின் அருள் கடாட்ஷம் கிடைக்க பிராத்திக்கின்றோம்.

Address

Central Road
Kalkudah

Opening Hours

07:00 - 17:00

Telephone

+94777953435

Alerts

Be the first to know and let us send you an email when கல்குடா கண்ணகி அம்மன் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to கல்குடா கண்ணகி அம்மன் ஆலயம்:

Share