24/03/2026
உபயம் செய்தல்
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
2026.03.24ம் திகதி எமது ஆலய திருப்பணி வேலைகளுக்கு பிட்டியெல்லையைச்சேர்ந்த உருத்திரன் சசோதரன் அவர்கள்(20,000/=) இருபதுனாயிரம் ரூபா பணத்தினை அம்பாளுக்கு வழங்கியுள்ளார்
இவரிற்கும் இவர்களது குடும்பத்திற்கும் அம்பாளின் அருளும் ஆசியும் என்றென்றும் கிடைக்கவேண்டுமென்று ஆண்டவனை பிராத்திக்கின்றோம்.
நிதி வழங்கவிரும்புவோர் பரிபாலனசபைத்தலைவர் திரு பே.தேவபாஸ்கரன் 0770279612. அல்லது திருப்பணிசபைத்தலைவர் திரு மா.விக்னேஸ்வரன் 0777561179 என்பவருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
" நன்றி "
ஆலய திருப்பணி சபையினர்.
ஆலய பரிபாலன சபையினர்.
பிட்டியெல்லை அம்பாள் ஆலயம்.