03/07/2026
உபயம் செய்தல்
********************
2026.07.03ம் திகதி இன்று எமது ஆலய திருப்பணி வேலைகளுக்கு ஊரியம்பதியைச்சேர்ந்தவரும் தற்பொழுது ஜேர்மனி நாட்டில் வசிப்பவருமான ரவிச்சந்திரன் தர்சன் அவர்கள் ஐம்பதுனாயிரம் ( 50,000/= ) பணத்தினை அம்பாளிற்கு வழங்கியுள்ளார்.
இவரிற்கும் இவர்களது குடும்பத்திற்கும் அம்பாளின் அருளும் ஆசியும் என்றென்றும் கிடைக்கவேண்டுமென்று ஆண்டவனை பிராத்திக்கின்றோம்.
நிதி வழங்கவிரும்புவோர் திருப்பணிச்சபை பொருளாளர் அ.கபில்ராஜ் 0768490605 என்பவருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
" நன்றி "
ஆலய திருப்பணி சபையினர்.
ஆலய பரிபாலன சபையினர்.
பிட்டியெல்லை அம்பாள் ஆலயம்.