04/11/2022
23 எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
நீதிமொழிகள் 4:23
24 வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
நீதிமொழிகள் 4:24
25 உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது: உன் கண்ணிமைகள் உனக்குமுன்னே செவ்வையாய் பார்க்கக்கடவது .
நீதிமொழிகள் 4:25
26 உன் கால் நடையை சீர்தூக்கிப் பார்: உன் வழிகளெல்லாம் நிலைவரப் பட்டிருப்பதாக.
நீதிமொழிகள் 4:26
27 வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே: உன் காலை தீமைக்கு விலக்குவாயாக.
நீதிமொழிகள் 4:27