22/09/2023
ஆனந்த வாழ்வளிக்கும் ஆண்டவனுக்கு இன்று ஆறாம் திருவிழா...
தத்தாதிரேயர் அபிஷேக பூஜையும், சுவான வாகன சேவையும்...
ஈடில்லா வாழ்வருளும் ஈழத்து சீரடி சாயி நாதரின் சோபக்ருது வருட திவ்ய ப்ரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் தத்தாதிரேயர் அபிஷேக பூஜையும், சுவான வாகன சேவையும் இடம்பெறும்.
சதுர் கோண சுவர்ண விமான வசந்த சாயி மரகத மண்டபத்திலே சாயி நாதர் தத்தாதிரேயர் சகிதமாக விஷேட வசந்த மண்டப பூஜை ஏற்று சுவான வாகனமேறி சேவை சாதிப்பார்...