அருள்ஜோதி வேதாகம குருகுல அருள்நெறி கழகம்

  • Home
  • Sri Lanka
  • Colombo
  • அருள்ஜோதி வேதாகம குருகுல அருள்நெறி கழகம்

அருள்ஜோதி வேதாகம குருகுல அருள்நெறி கழகம் ஓதி உணர்ந்து வாழ்

சித்திரை திருவாதிரை, ஞானத்தோடு சம்பந்தமுடைய சம்பந்தருக்கு ஜகன்மாதாவே தாயாகி ஞானப்பால்  கொடுத்து ஞானசம்பந்தராக உணர்த்தப்ப...
02/05/2025

சித்திரை திருவாதிரை, ஞானத்தோடு சம்பந்தமுடைய சம்பந்தருக்கு ஜகன்மாதாவே தாயாகி ஞானப்பால் கொடுத்து ஞானசம்பந்தராக உணர்த்தப்பட்ட நாள் சித்திரை திருவாதிரை...... நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமஹா சன்னிதானம் ‌அவர்களின் ஆத்மார்த்தகுருவான ஞானசம்பந்தரோடு சம்பந்தமாக இப் புண்ணிய நாளாக அமைய ஜகன்மாதா திருவருள் பொலிந்திருக்கின்றாள் போலும்........இந்து மதத்தின் முப்பெரும் ஆச்சாரியர்களில் முதல் இருவரும் அவதரித்தத் திருநாள் இது. முதல் ஆச்சாரியரும் அத்வைத தத்துவத்தை நிலை நாட்டியவரும் ஆன ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதரும் இரண்டாவது ஆசாரியரும் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தையும் விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிலை நாட்டியவரும் ஆன உடையவர் ஸ்ரீ இராமானுஜரும் தோன்றிய புனித நாள் இது....... நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம்

03/04/2025

மரண அறிவித்தல்

பிரம்மஸ்ரீ.கௌரிகணேசக் குருக்கள் கௌரிதாச சர்மா அவர்கள் புதன் இன்று ( 02.04.2025)
இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற
கௌரிகணேசக் குருக்கள் ரதிதேவி தம்பதிகளின் புதல்வனாவர்

அன்னாரின் பூதவுடல் 49 செம்மணி வீதி நாயன்மார்கட்டு குரு பீடாதிபதி வாஸஸ்தலத்தில்(குருசாமி இல்லம்) 03/04/2025 வியாழக்கிழமை மாலை முதல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் 04/04/2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இறுதி கிறியைகள் ஆரம்பிக்கப்பட்டு 1 மணியளவில் தகனகிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் மேற்படி13 நாள் கிரியைகள்அனைத்தும் இணுவில் பரராஜசேகர பிள்ளையார் கோயிலடியில் உள்ள அன்னாரின் சகோதரர் இல்லத்தில் நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அடியவர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்

இங்ஙனம்
குடும்பத்தார்

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்ஜோதி வேதாகம குருகுல அருள்நெறி கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share