உண்மையின் உள்ளம்

உண்மையின் உள்ளம் சாதி மத பேதமெல்லாம் சாத்தான் போட்ட சதித்திட்டம்

https://youtu.be/hT2X-MKwAMM?si=2tj9nuJW5F_Q7z40
13/05/2026

https://youtu.be/hT2X-MKwAMM?si=2tj9nuJW5F_Q7z40

By: MACM அனஸ் (ஹாபிழ்)MSM. அப்துல்லாஹ் (ரஹ்) அலை அவர்களின் மாணவன்தொடர்புகளுக்கு : +94773005267 ...

08/03/2026

மர்யம் (அலை) ஓரிடத்தில் குழந்தையைப் பெற்றுக்கொண்ட போது சில மனிதர்கள் அவரைப்பாக்கப்போய் இருக்கிறார்கள். அவர்களை நோக்கி "நான் நோன்பிருக்கிறேன். இன்று எவருடனும் பேசமாட்டேன்" என்று கூறிவிடும்படி இறைவன் அறிவிக்கிறான். ஆயத்தை முதலில் கவனியுங்கள்.

குர்ஆன்: 19:26
நீ புசித்துக் குடித்துக் கண்குளிர்ந்திருப்பாயாக. நீ எம் மனிதரைக்கண்ட போதும் நான் நிச்சயமாக றஹ்மானுக்காக நோன்பு நோற்கிறேன். ஆகவே இன்றைய தினம் எவருடனும் பேசமாட்டேன் என்று கூறிவிடு.

இதுதான் அவ்வாயத்தின் கருத்து. இந்த ஆயத்தில் நோன்பு என்பதற்கு சௌமு என்ற சொல்லே பாவிக்கப்பட்டிருக்கிறது. பிள்ளைப்பேறு அடைந்த மர்யம் (அலை) ஹைலுநிபாஸுடன் இருந்தவர்கள். இமாம்களின் சட்டப்படி இவர் நோன்பு நோற்க முடியாது. ஆயினும் இவர் பரிசுத்தமான பிறகுதான் இப்படி இறைவன் கூறினான் என்றால் இமாம்களின் கூற்று பிழையல்ல. ஆயினும் மர்யம் (அலை) நோன்பு பிடிக்காமலே இருந்து கொண்டும் இப்படிக் கூறியிருந்தால் இறைவனே பொய் சொல்லும்படி கூறினான் என்றாகும். தவிர இமாம்களின் கூற்றுப்படி நோன்பாளி உண்ணக் குடிக்க முடியாது. ஆனால் ஆயத்தில் உண்டு குடித்து கண் குளிர்ந்திரு என்றும் அதேவேளை நோன்பிருப்பதாய்க் கூறும்படியும் இறைவன் கூறுகிறான். ஆகவே உண்டு குடித்துக்கொண்டும் நோன்பிருக்கலாம் போல் தென்படுகிறது. இமாம்களோ இதை மறுக்கிறார்கள். இவ்விஷயத்தில் குர்ஆனுக்கும் இமாம்களுக்கும் விரோதம் தென்படுகிறது.

செய்ஹுல் முப்லிஹீன் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் ((ரஹ்))

மேலதிக விபரங்களுக்கு: https://www.facebook.com/share/1K3zQUYC7b/?mibextid=wwXIfr

Address

Colombo
10350

Website

Alerts

Be the first to know and let us send you an email when உண்மையின் உள்ளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share