17/06/2024
ஜனாஸா அறிவித்தல்
கனதரா/கட்டுகெலியாவையைப் பிறப்பிடமாகவும் கஹடகஸ்திகிலிய திவுல்வெவயை வசிப்பிடமாகவும் கொண்ட *ஜலீலா உம்மா* அவர்கள் 2024.06.17 காலமானார்கள்.
*இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்*
அன்னார் இலங்கை இமாம்கள் மன்றத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் நெளபல் பஹ்மி (சாஜஹான் மெளலவி) அவர்களின் உடன்பிறந்த சகோதரியும்
அஷ்ஷேக் முஹ்ஸின் நத்வி, அஷ்ஷேக் முஸம்மில் ரஷீதி, அஷ்ஷேக் சுஹைப் ஜன்னதி, அஷ்ஷேக் ஹுஸாம்தீன் ஹகீமி ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்
அஷ்ஷேக் உவைஸ்தீன் தீனி (அதிபர் மஹ்மூதிய்யா அரபுக் கலாசாலை) அவர்களின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்க நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
வல்லவன் அல்லாஹ் அன்னாருடைய பாவங்களை மன்னித்து, உயர்ந்த ஜன்னதுல் பிர்தெளஸ் ஐ கொடுத்தருள்வானாக, ஆமீன்.
தகவல்
அஷ்ஷேக் நௌபல் பஹ்மி,
இலங்கை இமாம்கள் மன்றம்.