17/05/2026
மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் ஆயரின்
முதலாம் ஆண்டு நினைவு நாளை
மரியாதையுடனும் நன்றியுடனும் நினைவுகூருகின்றோம்.
அவரின் அர்ப்பணிப்பான ஆன்மிக சேவையும்,
மக்களுக்கான அன்பும் என்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும். ❤️
“ஆண்டவரின் சமாதானத்தில் இளைப்பாறுவாராக” ✝️
Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.