10/05/2026
இன்றைய திருப்பலியின் இறுதியில் மறைக்கல்வி மாணவர்களுக்காக இடம் பெறும் சனிக்கிழமை காலைத் திருப்பலியில் அதிக வரவினைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், ஆயித்தியமலை, சதாசகாய அன்னை ஆலய 71வது வருடாந்த திருவிழாவை முன்னிட்டு மறையுறையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் இம்மாதத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சிறந்த பீடப் பணியாளருக்கும் (வரவு மற்றும் பணி) பரிசில் வழங்கப்பட்டது.