Thirukkovil Sri Sithira Velayutha Swami Kovil - திருக்கோவில்

  • Home
  • Sri Lanka
  • Ampara
  • Thirukkovil Sri Sithira Velayutha Swami Kovil - திருக்கோவில்

Thirukkovil Sri Sithira Velayutha Swami Kovil - திருக்கோவில் வேல் உண்டு வினை தீர்க்க மயில் உண்டு எமை காக்க !!

ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்...
01/05/2026

ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏரு மயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல்
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல்

வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல்
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல்

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப் புகழ் வாசல்

சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல்
சக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல்

இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்

மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர் வாசல்
மால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல்

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏரு மயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்..

செந்தூரானின் அன்பர்களுக்கு
அன்பு நிறைந்த இனிய காலை வணக்கம்

அரோகரா!!
30/04/2026

அரோகரா!!

முருகனுக்கு அரோகரா
29/04/2026

முருகனுக்கு அரோகரா

ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்...
28/04/2026

ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏரு மயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல்
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல்

வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல்
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல்

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப் புகழ் வாசல்

சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல்
சக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல்

இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்

மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர் வாசல்
மால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல்

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏரு மயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்..

செந்தூரானின் அன்பர்களுக்கு
அன்பு நிறைந்த இனிய காலை வணக்கம்

#ஓம்முருகா #அப்பனே_முருகா #சரவணபவ #முருகாசரணம் #முருகா #சித்திரவேலன்

முருகா சரணம் !!
27/04/2026

முருகா சரணம் !!

முருகா சரணம்
26/04/2026

முருகா சரணம்

25/04/2026
அரோகரா
23/04/2026

அரோகரா

பால் மணக்கும் பழநியிலே  பல்வளம் அருளும் முருகா!கோவணத்தோடு நின்றதென்னதனித்து மலைமேல் வந்ததென்ன தண்டாயுதம் பிடித்ததென்ன மு...
21/04/2026

பால் மணக்கும் பழநியிலே
பல்வளம் அருளும் முருகா!
கோவணத்தோடு நின்றதென்ன
தனித்து மலைமேல் வந்ததென்ன
தண்டாயுதம் பிடித்ததென்ன முருகா!
பாலபிஷேகம் கொண்டதென்ன
பழம் நீ ஆனதென்ன முருகா!

ஆடுது பார் மயில் ஆடுது பார்
ஆடுது பார் மயில் ஆடுது பார்
அரகர சண்முகா முருகா எனவே!
கூவுது பார் சேவல் கூவுது பார்
கூவுது பார் சேவல் கூவுது பார்
குன்று தோறும் விளையாடும் குமரா!

எங்கள் குறை தீர்க்க வருவார் என்று
குயில் மொழியால் வள்ளி கொஞ்சும் குகன்!
குன்றம் அமர்ந்தவன் கும்பேஸ்வரன் குமரன்
இகபரம் இரண்டிலும் அகம்பெரும் நாதனே!
இஷ்டதெய்வமே இடரைத்
தீர்ப்பவனே முருகா!

மலரும் காலை நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும்.முருகன் துணை.....

Address

Kovil Road, Thirukkovil 01
Ampara
32420

Alerts

Be the first to know and let us send you an email when Thirukkovil Sri Sithira Velayutha Swami Kovil - திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share