20/06/2023
அன்புடையீர் வணக்கம்.
வரும் சனிக்கிழமை 🗓️(24-06-2023) அன்று காலை 8 மணிக்கு மேல் 11.30 மணிக்குள், S இராமச்சந்திரபுரம் நாராயணசுவாமி கோவில் வகையாறாக்களுக்கு பாத்தியப்பட்ட, அருள்மிகு நாராயண சுவாமி திருக்கோவிலில் வருசாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.
அன்றைய தினம் மதியம் பொது மக்களுக்கு அன்னதானமும் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நமது சாலியர் சமூக பெருந்தகைகள், பெருந்திரளாக வருகை தந்து இறையருள் பெற்று, நன்கொடைகள் வாரி வழங்கி இவ்விழாவையும் அன்னதானத்தையும் சிறப்பித்து தருமாறு, அருள்மிகு நாராயணசுவாமி திருக்கோவில் டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் கோவில் வகையாறாக்கள் சார்பாக அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
https://m.facebook.com/story.php?story_fbid=653955906777183&id=100064883372356&mibextid=qC1gEa