விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன்.

  • Home
  • India
  • Virudunagar
  • விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன்.

விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன். Virudhunagar Mariamman Temple is four hundred years ancient and the yearly festival 'Panguni Pongal' is very famous.

Several hundred thousands devotees taking up Fire Pot Procession as way of respect to Goddess Mariamman.

21/08/2026

kandhar anuboothi – 04 |Power of |Vetri Vel |

Welcome to விருதுநகர் பராசக்தி மாரியம்மன்". Please Share this with your friends and family

🙏🏻🦚⚜️கந்தர் அனுபூதி என்பது அருணகிரிநாத சுவாமிகளால் அருளப்பட்ட ஆன்மீக நூல் ஆகும். இதில் மொத்தம் 51 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. "அனுபூதி" என்றால் இறைவனைத் தன்னுள் ௐ உணர்தல் மற்றும் அளவிட முடியாத ஆன்மீக பேரானந்தத்தை அடைதல் என்று பொருள். இறைவனைப் புறத்தே, அதாவது, வெளியே தேடுவதை விடுத்து, அகத்தே, அதாவது, மனதினுள் கண்டு பேரின்பம் அடைவதே இந்நூலின் முக்கிய நோக்கம்.🙏🏻

🦚ௐ🐓⚜️*Kandar Anubhuti* is a text composed by Arunagirinatha Swamigal, comprising a total of 51 verses. The term "Anubhuti" signifies realizing the Divine within oneself and attaining immeasurable spiritual bliss. The primary objective of this work is to move beyond seeking the Divine externally—outside oneself—and instead discover Him within the mind to attain supreme bliss.

"வளையல் அணிந்த கைகளையுடைய மனைவி, மக்கள், சுற்றம் என்று சொல்லப்படும் பந்தத்தில் அகப்பட்டு அழிந்துபோவது நியாயமாகுமோ? அசுரர்களாகிய தன் சுற்றத்தினர் சூழ போரிடுவதற்கு எழுந்த சூரபன்மனின் மார்பையும் கிரவுஞ்ச மலையையும் தொளைத்துக்கொண்டு ஊடுருவிச் செல்லும்படியாக விடுவித்த வேலாயுதத்தையுடைய கந்தப்பெருமானே
"

08/08/2026

kandhar anuboothi – 03| |Vetri Vel |TamilDevotional |
🙏🏻🦚⚜️கந்தர் அனுபூதி என்பது அருணகிரிநாத சுவாமிகளால் அருளப்பட்ட ஆன்மீக நூல் ஆகும். இதில் மொத்தம் 51 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. "அனுபூதி" என்றால் இறைவனைத் தன்னுள் ௐ உணர்தல் மற்றும் அளவிட முடியாத ஆன்மீக பேரானந்தத்தை அடைதல் என்று பொருள். இறைவனைப் புறத்தே, அதாவது, வெளியே தேடுவதை விடுத்து, அகத்தே, அதாவது, மனதினுள் கண்டு பேரின்பம் அடைவதே இந்நூலின் முக்கிய நோக்கம்.🙏🏻
🦚ௐ🐓⚜️*Kandar Anubhuti* is a spiritual text composed by Arunagirinatha Swamigal, comprising a total of 51 verses. The term "Anubhuti" signifies realizing the Divine within oneself and attaining immeasurable spiritual bliss. The primary objective of this work is to move beyond seeking the Divine externally—outside oneself—and instead discover Him within the mind to attain supreme bliss.
ஆகாயமோ? நீரோ? பூமியோ? நெருப்போ? காற்றோ? ஞானத்தினால் அறியக்கூடிய பொருளோ? ஓதப்படுகின்ற நான்கு வேதங்களோ? 'நான்' என்று சொல்லப்படுகின்ற சீவனோ? மனமோ? அடியேனை ஆட்கொண்ட தேவரீரோ? நீயே மெய்யான பரம்பொருள். சண்முகப் பெருமானே

02/08/2026

|kandhar anuboothi – 02| |Vetri Vel |TamilDevotional |

🙏🏻🦚⚜️கந்தர் அனுபூதி என்பது அருணகிரிநாத சுவாமிகளால் அருளப்பட்ட ஆன்மீக நூல் ஆகும். இதில் மொத்தம் 51 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. "அனுபூதி" என்றால் இறைவனைத் தன்னுள் ௐ உணர்தல் மற்றும் அளவிட முடியாத ஆன்மீக பேரானந்தத்தை அடைதல் என்று பொருள். இறைவனைப் புறத்தே, அதாவது, வெளியே தேடுவதை விடுத்து, அகத்தே, அதாவது, மனதினுள் கண்டு பேரின்பம் அடைவதே இந்நூலின் முக்கிய நோக்கம்.🙏🏻

🦚ௐ🐓⚜️*Kandar Anubhuti* is a spiritual text composed by Arunagirinatha Swamigal, comprising a total of 51 verses. The term "Anubhuti" signifies realizing the Divine within oneself and attaining immeasurable spiritual bliss. The primary objective of this work is to move beyond seeking the Divine externally—outside oneself—and instead discover Him within the mind to attain supreme bliss.

26/07/2026

PART- 6 | 🔥 காந்தாரி ஏன் கிருஷ்ணரை சபித்தார்? | | Tamil |
#𝙝𝙖𝙧𝙚𝙠𝙧𝙞𝙨𝙝𝙣𝙖 , , ,

24/07/2026

பகவத் கீதை சொல்லும் வாழ்க்கைப் பாடம் | Day 1

தினமும் ஒரு பகவத் கீதை வாழ்க்கைப் பாடம். இந்த தொடரில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆழமான கருத்தை எளிய தமிழில் அறிந்துகொள்வோம்.

s

23/07/2026

PART- 5 | 🔥 காந்தாரி ஏன் கிருஷ்ணரை சபித்தார்? | | Tamil |
#𝙝𝙖𝙧𝙚𝙠𝙧𝙞𝙨𝙝𝙣𝙖 , , ,

19/07/2026

PART-4 | 🔥 காந்தாரி ஏன் கிருஷ்ணரை சபித்தார்? | | Tamil |

#𝙝𝙖𝙧𝙚𝙠𝙧𝙞𝙨𝙝𝙣𝙖, , , , , , , , , #அடியார்க்கு அடியேன்

16/07/2026

| 🔥 காந்தாரி ஏன் கிருஷ்ணரை சபித்தார்? | Mahabharata Tamil | PART-3 |
#𝙝𝙖𝙧𝙚𝙠𝙧𝙞𝙨𝙝𝙣𝙖, , , , , , , , , #அடியார்க்கு அடியேன்

13/07/2026

| 🔥 காந்தாரி ஏன் கிருஷ்ணரை சபித்தார்? | Mahabharata Tamil | PART-2 |
#𝙝𝙖𝙧𝙚𝙠𝙧𝙞𝙨𝙝𝙣𝙖, , , , , , , , , #அடியார்க்கு அடியேன்

09/07/2026

| 🔥 காந்தாரி ஏன் கிருஷ்ணரை சபித்தார்? | Mahabharata Tamil | PART-1 |

#𝙝𝙖𝙧𝙚𝙠𝙧𝙞𝙨𝙝𝙣𝙖, , , , , , , , , #அடியார்க்கு அடியேன்

Address

Sivagami Puram, Virudhunagar
Virudunagar
626001

Opening Hours

Monday 6am - 9pm
Tuesday 6am - 9pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 9pm
Sunday 6am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன்.:

Shortcuts

Share

Category