11/06/2026
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை ( 11.06.2026) நடைபெற்றது.
இதில் ரூபாய் 88,76,841,
பொன் -209 கிராம் ,
வெள்ளி - 875 கிராம் கிடைக்கப்பெற்றதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது