28/03/2024
🙏பஞ்சமி பூஜை
( ரங் பஞ்சமி )
🙏 நாள் 30/03/2024
🙏 நேரம் : 6:30 மணிக்கு மேல்
***********************************
🙏 இந்த பஞ்சமி மிக சிறப்பு வாய்ந்த பஞ்சமி. இந்த பஞ்சமி நன்னாளில் அம்மன் முன் வண்ண கோலம் போட்டு மலர்களால் அலங்காரம் செய்து,
ஶ்ரீ மஹா வாராஹி அன்னைக்கு மஞ்சள் அரைத்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்து ,
9 அகல் விளக்கில் சுத்தமான நெய் தீபம் கொண்டு ஶ்ரீ மஹா வாராஹி அன்னை முன் ஏற்றி வைத்து மனதார வழிபட்டால் சகல தோஷம் நீங்கி சகல ஐஸ்வர்யம் அருளும் நாளாக அமைகின்றது,
இந்த நாளில் பக்தர்கள் அனைவரும் வருகை தந்து தீபம் ஏற்றி வைத்து வழிபடவும்.
ஶ்ரீ ஸர்வானந்தமய பாலா பீடம்.
14/B, பாலாஜி நகர் முதல் பிரதான வீதி, ஃபேஸ் 3, சத்துவாச்சாரி, வேலூர் .
9488188152.