28/10/2022
அன்புடையீர், வணக்கம்,
வேலூர் மாவட்டம் வள்ளலார் பகுதி, பாலாஜி நகர் முதல் பிரதான வீதி,சத்துவாச்சாரி ,ஃபேஸ் 3, என்ற முகவரியில் கலியுக தெய்வம், கஷ்ட நிவாரணி , வியாபார விருத்தி, பூமி சம்பத்த பட்ட பிரச்சினை, வேலை வாய்ப்பு, திருமண தடை, சந்தான பாக்கியம், (குழந்தை பேறு) மற்றும் ஆயுள் ஆரோக்கியம் மற்றும் அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுப்பட இங்கு ( வேலூர் ஶ்ரீ மஹா வாராஹி தாயின் பீடம் சார்பில்) வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி நாட்களில் ஹோமம் செய்ய படுகிறது ,
யார் ஒருவர் தொடர்ந்து 10 பஞ்சமி பூஜை மற்றும் ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டு அன்னையின் அருளாசி பெறுக, பல அன்பர்களின் வாழ்க்கையில் பல அற்புதங்கள் , மாற்றங்கள் நிகழ்ந்து வருவது என்பது இங்கு வந்து பயன் அடைந்த அன்னை ஶ்ரீ மஹா வாராஹி தாயின் சொந்தங்களே சாட்சி.
இவ்வாய்ப்பை அன்னையின் சொந்தங்கள் தவற விட்டு விடாதீர்கள்,
முழு நம்பிக்கையுடன் இதனைச் செய்யலாம் அன்னை ஶ்ரீ மஹா வாராஹி தாயின் பரிபூரண ஆசிகளுடன் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தி தரும்.
நேரில் வர இயலாதவர்கள் நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு ( live streaming) மூலம் பார்த்து கொள்ளலாம்.
இப்பூஜை பக்தர்களால்
ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜீ என்று அன்புடன் அழைக்கப்படும் ( ஶ்ரீ சக்ரா சித்தர் சுவாமிகள் ) அவர்களின் ஆசியுடன் முன் நின்று அனுபவம் வாய்ந்த சிவாச்சாரியார்கள் கொண்டு செய்ய படுகிறது.
மேலும் தகவல் பெற கீழ் கொடுக்கப்பட்ட எண்ணில் ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜீ அவர்களுடன் பேசலாம்.
( பஞ்சமி பூஜை மற்றும் ஹோமம் குறித்து மட்டுமே ஆலோசனை பெற முடியும்)
ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜீ,
ஶ்ரீ மஹா வாராஹி பீடம்
14/B,பாலாஜி நகர் முதல் பிரதான வீதி, வள்ளலார் double road, தேவி பேக்கரி அருகில், ஃபேஸ் 3, சத்துவாச்சாரி. வேலூர் 632009.
வாட்ஸ்அப் 8608908968
மற்றும் 9488188152 என்ற எண்ணில் அழைக்கலாம்
(காலை9 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பஞ்சமி பூஜை, மற்றும் ஹோமம் குறித்து ஆலோசனை பெற முடியும்)