20/04/2023
1, சிலர் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று..
2, சிலர் காட்சி பொருளாக வாழ்கிறார்கள், வாழ்வில் சாட்சியில்லை..
3, அவர்களுக்கே தெரிகிறது, இயேசுவையும் ஜனங்களையும் ஏமாற்றுவது..
4, சிலருடைய அவிசுவாசத்தின் நிமித்தம், அனேகருடைய ஆசீர்வாதங்கள் தடைபடுகிறது..
5, குறுகின மனதும், கொடுப்பதற்கு யோசிப்பவர்களும் இவ்வுலகத்திற்கு பாரமானவர்கள்..
6, இன்னும் வளராத வளர்ச்சியை விரும்பாத ஆட்களை விட்டு விலகியிருப்பது உங்களுக்கு நல்லது..
7, வெளித்தோற்றத்திற்கு மாத்திரம் பரிசுத்தவான்களை போல வேஷம் போடுகிற சிலருக்கு நீங்கள் எச்சரிக்கையாகயிருங்கள்..