06/11/2024
கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்தவர்களே!
இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். அவருடைய சமாதானம் நம் அனைவருக்கும் உண்டாவதாக!
வருகிற 24.11.24 அன்று சென்னை வாழ் கிறிஸ்தியாநகர மக்களாகிய நாம் அனைவரும் இணைந்து ஒரு சிறப்பு ஆராதனை நடத்தலாம் என்று தீர்மானித்துள்ளோம்.
நமது சபையின் ஆயர் அவர்களையும் , மூப்பர்களையும் அழைக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
நிகழ்ச்சிகள்
காலை 10 மணி முதல் 1மணி வரை
பரிசுத்த நற்கருணை ஆராதனையும், அதனைத் தொடர்ந்து சிறப்புக்கூடுகை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது
எனவே , சென்னையில் வாழும் நாம் அனைவரும் பங்கு பெற அன்புடன் அழைகிறோம்.
இதைப் பற்றி தங்களுடைய மேலானக் கருத்துக்களைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
இதற்கான பொருப்பாளர்கள் தன்னார்வமாக செயல்பட அழைக்கிறோம்.
1.பாடல் பாடுவதற்கு, 2.இசைக்கருவி வாசிப்பதற்கு,
3.வரவேற்பு நிகழ்ச்சி நடத்த
4.நிகழ்ச்சியை எவ்வாறு நடத்தலாம் என்பதற்கான ஆலோசனை வழங்க
இன்னும் பல உண்டு
எங்களை தொடர்புக்கொண்டு பேசுவீர்கள் என்ற நம்பிக்கையிலும்
வருவீர்கள்
என்ற நம்பிக்கையிலும்
இருக்கிறோம்.
தொடர்பு கொள்ள.
இம்மானுவேல் வர்கீஸ்