உவரி ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி

உவரி ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி த? அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரி

மெய்நெறியாம் சைவநெறியில் தப்பாமே நின்று, மனம், மொழி, மெய்களால் "தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை" திருமுறைகளால் த...
14/04/2025

மெய்நெறியாம் சைவநெறியில் தப்பாமே நின்று, மனம், மொழி, மெய்களால் "தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை" திருமுறைகளால் திருமுழுக்காட்டும் அடியார் நல்லுலகிற்கு அன்பின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்...!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

12/02/2025

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரி

தைப்பூசத் திருவிழா (10ம் நாள்)

மாணிக்கவாசக பெருமான் - திருவாசகம்

மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூநெறியே சேரும்வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே...!

திருச்சிற்றம்பலம்

தைப்பூசத் திருவிழா பத்தாம் நாளை முன்னிட்டு உமையும் உமையொரு பாகனும் பக்தர்களுக்காக தெப்ப உற்சவத்திற்கென எழுந்தருளிய அருள்நிறை காட்சி...!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

12/02/2025

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரி

தைப்பூசத் திருவிழா (10ம் நாள்)

மாணிக்கவாசக பெருமான் - திருவாசகம்

மாழைமைப் பாவிய கண்ணியர்
வன்மத் திடவுடைந்து
தாழியைப் பாவு தயிர்போல்
தளர்ந்தேன் தடமலர்த்தாள்
வாழியெப் போதுவந் தெந்நாள்
வணங்குவன் வல்வினையேன்
ஆழியப் பாவுடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே...!

திருச்சிற்றம்பலம்

தைப்பூசத் திருவிழா பத்தாம் நாளை முன்னிட்டு உமையும் உமையொரு பாகனும் பக்தர்களுக்காக தெப்ப உற்சவத்திற்கென எழுந்தருளிய அருள்நிறை காட்சி...!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரிதைப்பூசத் திருவிழா (10ம் நாள்)மாணிக்கவாசக பெருமான் - திருவாசகம்கண்ணஞ...
12/02/2025

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரி

தைப்பூசத் திருவிழா (10ம் நாள்)

மாணிக்கவாசக பெருமான் - திருவாசகம்

கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்
உள்நின் றுருக்குவர் அன்னே என்னும்
உள்நின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும்....!

திருச்சிற்றம்பலம்

தைப்பூசத் திருவிழா பத்தாம் நாளை முன்னிட்டு உமையும் உமையொரு பாகனும் பக்தர்களுக்காக தெப்ப உற்சவத்திற்கென எழுந்தருளிய அருள்நிறை காட்சி...!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

12/02/2025

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரி

தைப்பூசத் திருவிழா (10ம் நாள்)

மாணிக்கவாசக பெருமான் - திருவாசகம்

ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து
தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்...!

திருச்சிற்றம்பலம்

தைப்பூசத் திருவிழா பத்தாம் நாளை முன்னிட்டு உமையும் உமையொரு பாகனும் பக்தர்களுக்காக தெப்ப உற்சவத்திற்கென எழுந்தருளிய அருள்நிறை காட்சி...!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரிதைப்பூசத் திருவிழா (9ம் நாள்)சேந்தனார் பெருமான் அருளிய திருப்பல்லாண்...
11/02/2025

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரி

தைப்பூசத் திருவிழா (9ம் நாள்)

சேந்தனார் பெருமான் அருளிய திருப்பல்லாண்டு

மன்னுக தில்லை வளர்கநம்
பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே...!

திருச்சிற்றம்பலம்

தைப்பூசத் திருவிழா ஒன்பதாம் நாளை முன்னிட்டு உமையும் உமையொரு பாகனும் பக்தர்களுக்கென திருத்தேரில் எழுந்தருளிய அருள்நிறை காட்சி...!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரிதைப்பூசத் திருவிழா (8ம் நாள்)மாணிக்கவாசக பெருமான் - (திருவாசகம்)கூடி...
10/02/2025

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரி

தைப்பூசத் திருவிழா (8ம் நாள்)

மாணிக்கவாசக பெருமான் - (திருவாசகம்)

கூடிக்கூடி உன்னடியார் குனிப்பார்
சிரிப்பார் களிப்பாரா
வாடி வாடி வழியற்றேன் வற்றல்
மரம்போல் நிற்பேனோ
ஊடி ஊடி உடையாயொடு கலந்துள்
ளுருகிப் பெருகிநெக்கு
ஆடிஆடி ஆனந்தம் அதுவே
யாக அருள்கலந்தே...!

திருச்சிற்றம்பலம்

தைப்பூசத் திருவிழா எட்டாம் நாளை முன்னிட்டு உமையும் உமையொரு பாகனும் பக்தர்களுக்கென சட்டாங்கால் சப்பரத்தில் (பச்சை சாத்தி) எழுந்தருளிய அருள்நிறை காட்சி...!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

10/02/2025

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரி

தைப்பூசத் திருவிழா (8ம் நாள்)

மாணிக்கவாசக பெருமான் - (திருவாசகம்)

தாரகை போலும் தலைத்தலை
மாலைத் தழலரப்பூண்
வீரஎன் தன்னை விடுதிகண்
டாய்விடி லென்னைமிக்கார்
ஆரடி யானென்னின் உத்தர
கோசமங் கைக்கரசின்
சீரடி யாரடி யானென்று
நின்னைச் சிரிப்பிப்பனே...!

திருச்சிற்றம்பலம்

தைப்பூசத் திருவிழா எட்டாம் நாளை முன்னிட்டு உமையும் உமையொரு பாகனும் பக்தர்களுக்கென சட்டாங்கால் சப்பரத்தில் (பச்சை சாத்தி) எழுந்தருளிய அருள்நிறை காட்சி...!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

10/02/2025

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரி

தைப்பூசத் திருவிழா (8ம் நாள்)

மாணிக்கவாசக பெருமான் - (திருவாசகம்)

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்
துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
சயசய போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை
யாய்என்னைக் கண்டுகொள்ளே...!

திருச்சிற்றம்பலம்

தைப்பூசத் திருவிழா எட்டாம் நாளை முன்னிட்டு உமையும் உமையொரு பாகனும் பக்தர்களுக்கென சட்டாங்கால் சப்பரத்தில் (பச்சை சாத்தி) எழுந்தருளிய அருள்நிறை காட்சி...!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரிதைப்பூசத் திருவிழா (7ம் நாள்)சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு...
09/02/2025

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரி

தைப்பூசத் திருவிழா (7ம் நாள்)

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு (தேவாரம்)

செப்பரிய அயனொடுமால்
சிந்தித்துந் தெரிவரிய
அப்பெரிய திருவினையே
அறியாதே அருவினையேன்
ஒப்பரிய குணத்தானை
இணையிலியை அணைவின்றி
எப்பரிசு பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே...!

திருச்சிற்றம்பலம்

தைப்பூசத் திருவிழா ஏழாம் நாளை முன்னிட்டு உமையும் உமையொரு பாகனும் பக்தர்களுக்கென சிவப்பு சட்டாங்கால் சப்பரத்தில் (சிகப்பு சாத்தி) எழுந்தருளிய அருள்நிறை காட்சி...!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

09/02/2025

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரி

தைப்பூசத் திருவிழா (7ம் நாள்)

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு (தேவாரம்)

இந்திரன் மால்பிர மன்னெழி
லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த
யானை அருள்புரிந்து
மந்திர மாமுனி வர்இவ னாரென
எம்பெருமான்
நந்தமர் ஊரனென் றான்நொடித்
தான்மலை உத்தமனே...!

திருச்சிற்றம்பலம்

தைப்பூசத் திருவிழா ஏழாம் நாளை முன்னிட்டு உமையும் உமையொரு பாகனும் பக்தர்களுக்கென சிவப்பு சட்டாங்கால் சப்பரத்தில் (சிகப்பு சாத்தி) எழுந்தருளிய அருள்நிறை காட்சி...!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

09/02/2025

அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் - உவரி

தைப்பூசத் திருவிழா (7ம் நாள்)

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு (தேவாரம்)

நாயேன்பல நாளும்நினைப்
பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற
லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
ஆயாஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே...!

திருச்சிற்றம்பலம்

தைப்பூசத் திருவிழா ஏழாம் நாளை முன்னிட்டு உமையும் உமையொரு பாகனும் பக்தர்களுக்கென சிவப்பு சட்டாங்கால் சப்பரத்தில் (சிகப்பு சாத்தி) எழுந்தருளிய அருள்நிறை காட்சி...!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

Address

Tisaiyanvilai
627657

Website

Alerts

Be the first to know and let us send you an email when உவரி ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category