21/07/2025
அன்பர்களுக்கு வணக்கம்...🙏🙏
நாளது 24.07.2025 #ஆடி_அமாவாசையை முன்னிட்டு காலை 9.30 மணிக்கு காமேஸ்வரம் கடலில், வங்கதேசத்து ஐயாவின் அருள் வேண்டி புனித நீராடல் மற்றும் மதியம் 12.30 மணிக்கு #ஸ்ரீ_ஆண்டாள்புரம்_சுவாமிகள் வாழ்ந்த சிந்தாமணி திடலில் ஆஞ்சநேயர் அபிஷேகம் மற்றும் யாக பூஜையும் உடன் அன்னதானமும் நடைபெறும், அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சுவாமிகள் அருள் பெறவும் ...🙏
#கடல்_திடல்_பூஜை
#விளமல்_to_கடல்_to_திடல்_to_விளமல்