தலைவா நித்யானந்தா

தலைவா நித்யானந்தா 1 Billion Lives Enriched
11,514 Digital Ecosystems
147 Countries
kailaasa.org/digital

Under the auspicious blessings of THE SPH BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM, KAILASA Prayagraj offers Aushadha Annad...
14/02/2025

Under the auspicious blessings of THE SPH BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM, KAILASA Prayagraj offers Aushadha Annadhan at Mahakumbh, Prayagraj.
This sacred offering follows the precise procedures outlined in the Bhaga Shastra, as revived by THE SPH, ensuring that every meal nurtures not just the body but also the soul. With unwavering dedication, volunteers uphold the highest standards of Annadhan, serving with devotion and care.
For more details, and to make an offering: https://events.kailaasa.org/annadhan

ராமநகர நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் (NBW) பிறப்பித்தது – லெனின்மீது கற்பழிப்பு ...
08/02/2024

ராமநகர நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் (NBW) பிறப்பித்தது – லெனின்மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது
பிப்ரவரி 7, 2024

கைலாஸா இந்துக்களுக்கான மற்றுமொரு முக்கியமான சட்டரீதியான வெற்றியில், பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் மற்றும் கைலாஸாவிற்கு எதிராக சதிச்செயல் புரிந்த சதிகாரர்களுள், மிக மிக முக்கியமான சதிகாரனான வக்கீல் ஸ்ரீதருக்கு எதிராக, இந்திய ராமநகர நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.

மார்ச் 14, 2012 அன்று லெனின் கருப்பன், பணம் பறித்தல் மற்றும் அச்சுறுத்தி பணம் பறித்தல் ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டான். இந்தக் குற்றங்களுக்காக 100 நாட்களுக்கு மேல் சிறையிலிருந்த லெனின், பிறகு மிகுந்த கண்டிப்பான நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டான். தமிழ்நாடு காவல்துறை லெனின் செய்த குற்றங்களை மேலும் விசாரணை செய்து, மார்ச் 2015ல் அவன்மீது சதிசெய்தது, பணம் பறித்தது, மகளிரை அநாகரிகமாக உருவமைத்து காண்பித்தது, முற்றிலும் பொய்யான காணொளிகளை உருவாக்கியது, விரோதத்துடன் மிரட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகையை பதிவு செய்தது. அதற்குபின், இந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக எடுக்கப்படும் சட்டரீதியான நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காக லெனின் தலைமறைவானான்.

இன்று, மாண்புமிகு கர்நாடக நீதிமன்றம், லெனின் செய்த கற்பழிப்பு, பணம் பறித்தல் மற்றும் சதிச் செயல்களுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள, அவனுக்கு அழைப்பாணையை விடுத்தது.
மாண்புமிகு ராமநகர நீதிமன்றம், இந்து விரோத தீய சக்திகள் செய்த மிகக் கொடிய குற்றங்களான கற்பழிப்பு, பணம் பறித்தல் மற்றும் விரோதத்துடன் மிரட்டிய குற்றங்களை ஏற்றுக்கொண்டு, ஸ்ரீதருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இந்த தீய எண்ணம் கொண்டவர்கள் திட்டமிட்டு ஒரு சித்தரிக்கப்பட்ட பொய்யான வீடியோவை தயாரித்தனர். அந்த சித்தரிக்கப்பட்ட பொய் வீடியோ, கைலாஸா மீது இடைவிடாத தொடர்ந்த தாக்குதல்களை தூண்டியது.

ராமநகர நீதிமன்றம் லெனின்மீது கற்பழிப்பு, சட்டத்திற்குப் புறம்பாக பணம் பறித்தது மற்றும் மிரட்டிய குற்றங்களுக்கான வழக்குகளைப் பதிவுசெய்து, தொடர் கற்பழிப்புக் குற்றங்களைப் புரிந்த லெனின் மீதும் மற்றும் வழக்கறிஞர் ஸ்ரீதர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் ஆணையிட்டது. வழக்கறிஞர் ஸ்ரீதர், தீய மற்றும் சித்தரிக்கப்பட்ட பொய்யான வீடியோவை உருவாக்குவதற்கு முக்கியமான கூட்டாளியாக இருந்தான் என்பதும் மற்றும் அதிர்ச்சியூட்டும் வகையில் 100 கோடி ரூபாயை கைலாஸாவிடமிருந்து பறிக்கும் அப்பட்டமான முயற்சியில் ஒரு முக்கிய சதிகாரன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றம், உண்மை மற்றும் நியாயத்தினைப் பாதுகாக்க உறுதியாக நின்றமையாலும், கைலாஸாவின் இந்துக்களை தாக்கிக்கொண்டிருக்கும் இந்து விரோத தீய சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தமையாலும், தர்மம் காக்கப்பட்டது. நீதி தழைத்தது.

2 பிப்ரவரி 2024, அன்று மாண்புமிகு குஜராத் உயர்நீதி மன்றம், பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த கடத்திவைத்தல், குழந்தைக் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து, வழக்கையே தள்ளுபடி செய்து, மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது. மேலும் இவ்வருடத்தின் துவக்கத்தில், Youtube, இந்த சட்டத்திற்கு புறம்பான குற்றங்களுக்குத் தொடர்பான உள்ளடக்கங்களையுடைய, பாதகம் விளைவிக்கின்ற, முற்றிலும் பொய்யான வீடியோவை பரப்புவதை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. 160 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ள பல்வேறு சேனல்களில், 80 மில்லியன் பார்வைகளைக் கொண்ட தீய மற்றும் பொய்யான ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட 110த்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை Youtube முடக்கியது. மனித உரிமைகளைப் பாதுக்காப்பதிலும் மற்றும் இணையதளப் பாதுகாப்பிலும் இது மிகவும் முக்கியமான ஒரு செயலாகும். இந்தச் செயலானது, முற்றிலும் பொய்யானவற்றையும், இந்து விரோத தீயசக்திகளையும், வெறுப்புப் பிரச்சாரங்களையும் மற்றும் தவறான தகவல்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு முன்னோட்டத்தை அமைக்கின்றது. மேலும் இணையதள உரிமைகளையும் மற்றும் தொழிற் நுட்ப நெறிமுறைகளையும் உயர்நிறுத்துகின்றது. முற்றிலும் பொய்யானவற்றினுடைய தீங்கின் இயல்பை Youtube அடையாளம் கண்டுக்கொண்டு இந்த பொய்யான வீடியோக்களின் நீக்கத்திற்கான அடிப்படைகளை விளக்கி ஒரு எச்சரிக்கைச் செய்தியையும் Youtube வெளியிட்டது.

மேலும் இப்பொழுது, ராமநகர மாவட்ட நீதிமன்றம், குற்றவாளிகள் புரிந்த பல குற்றங்களை ஏற்று, குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக துரிதமான மற்றும் இறுதியான நடவடிக்கைகளை எடுக்க ஆணையிட்டுள்ளது. குறிப்பாக ஸ்ரீதரை நீதிமன்றத்திற்கு கொண்டு வர ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 10 வருடங்களுக்கு மேலாக, பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கும் மற்றும் கைலாஸாவிற்கும் எதிராக குற்றங்களைப் புரிந்த ஸ்ரீதருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பு மிக மிக முக்கியமானதாகும்.

வேண்டும் வரங்களை பெற பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் கல்பதரு ஒரு நாள் தியான அனுபவ முகாமில் கலந்துகொள்ளுங்கள். ...
08/02/2024

வேண்டும் வரங்களை பெற பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் கல்பதரு ஒரு நாள் தியான அனுபவ முகாமில் கலந்துகொள்ளுங்கள். இந்த தியான முகாம் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

நடைபெறும் இடம் : கைலாஸா திருவண்ணாமலை
நாள் : 24 பிப்ரவரி 2024
நேரம் : காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை
நேரலை : Facebook,Youtube : கைலாயத்தின் பகவான் நித்யானந்தர்
மேலும் விபரங்களுக்கு வாட்ஸப் எண் +1 323 6077 111 தொடர்பு கொள்ளவும்
உங்கள் பெயரை பதிவுசெய்துகொள்ள இப்போதே இணையுங்கள் https://ecitizen.info/kalpataru

கைலாஸாவின் பாதயாத்திரை பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின்  அருளாசியுடன் மஹா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு வருகின்ற ப...
08/02/2024

கைலாஸாவின் பாதயாத்திரை

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியுடன் மஹா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் மார்ச் 8ம் தேதிவரை, கைலாஸா திருவண்ணாமலையிலிருந்து ஆதிகைலாஸா பெங்களூரு வரை நடைபெறவுள்ளது, இந்தப் பாதயாத்திரையில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் குருவின் அருளால் கர்மங்கள் எல்லாம் நீங்கி வாழ்க்கையில் ஜீவன் முக்தி நிலைபெற்று வாழ்ந்திட அன்புடன் அழைக்கின்றோம்.

பாதயாத்திரையில் கலந்துகொள்ள கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்யவும்.
https://ecitizen.info/padayatra
தொடர்புக்கு :+91 9790461490,
+13236077111
28.02.24 -முதல் நாள்-கைலாஸா திருவண்ணாமலை- கிரிவலம்
29.02.24-இரணடாம் நாள்-கைலாஸா திருவண்ணாமலை-கைலாஸா செங்கம்
01.03.24-மூன்றாம் நாள்-கைலாஸா செங்கம்-கைலாஸா சென்னூர்
02.03.24-நான்காம் நாள்-கைலாஸா சென்னூர்-கைலாஸா திருப்பத்தூர்
03.03.24-ஐந்தாம் நாள்-கைலாஸா திருப்பத்தூர்-கைலாஸா கிருஷ்ணகிரி
04.03.24-ஆறாம் நாள்-கைலாஸாகிருஷ்ணகிரி-கைலாஸா சூலகிரி
05.03.24-ஏழாம் நாள்-கைலாஸா சூலகிரி-கைலாஸா ஓசூர்
06.03.24-எட்டாம் நாள்-கைலாஸா ஓசூர்-கைலாஸா சந்தாபுரா(பெங்களூரு)
07.03.24-ஒன்பதாம் நாள்-கைலாஸா சந்தாபுரா-கைலாஸா உத்ரஹள்ளி(பெங்களூரு)
08.03.24-பத்தாம் நாள் கைலாஸா உத்ரஹள்ளி-ஆதிகைலாஸா பெங்களூரு

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் சிறப்பு சத்சங்கம்  நேரலையில் இணைந்திருங்கள்அதிகாலை 5.30 மணிக்கு
07/02/2024

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் சிறப்பு சத்சங்கம்
நேரலையில் இணைந்திருங்கள்
அதிகாலை 5.30 மணிக்கு

உங்கள் வாழ்க்கையில் மாற்றவேண்டியதை எல்லாம் மாற்றியமைக்கும் சக்தியை பெற பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் கல்பதரு...
07/02/2024

உங்கள் வாழ்க்கையில் மாற்றவேண்டியதை எல்லாம் மாற்றியமைக்கும் சக்தியை பெற பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் கல்பதரு ஒரு நாள் தியான அனுபவ முகாமில் கலந்துகொள்ளுங்கள். இந்த தியான முகாம் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

நடைபெறும் இடம் : கைலாஸா திருவண்ணாமலை
நாள் : 24 பிப்ரவரி 2024
நேரம் : காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை
நேரலை : Facebook,Youtube : கைலாயத்தின் பகவான் நித்யானந்தர்
மேலும் விபரங்களுக்கு வாட்ஸப் எண் +1 323 6077 111 தொடர்பு கொள்ளவும்
உங்கள் பெயரை பதிவுசெய்துகொள்ள இப்போதே இணையுங்கள் https://ecitizen.info/kalpataru

வேண்டும் வரங்களை பெற பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் கல்பதரு ஒரு நாள் தியான அனுபவ முகாமில் கலந்துகொள்ளுங்கள். ...
04/02/2024

வேண்டும் வரங்களை பெற பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் கல்பதரு ஒரு நாள் தியான அனுபவ முகாமில் கலந்துகொள்ளுங்கள். இந்த தியான முகாம் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

நடைபெறும் இடம் : கைலாஸா திருவண்ணாமலை
நாள் : 24 பிப்ரவரி 2024
நேரம் : காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை
நேரலை : Facebook,Youtube : கைலாயத்தின் பகவான் நித்யானந்தர்
மேலும் விபரங்களுக்கு வாட்ஸப் எண் +1 323 6077 111 தொடர்பு கொள்ளவும்
உங்கள் பெயரை பதிவுசெய்துகொள்ள இப்போதே இணையுங்கள் https://ecitizen.info/kalpataru

கைலாஸாவின் இந்துக்களுக்கு சட்டரீதியான மாபெரும் வெற்றிபகவான் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்களை குஜராத் உயர் நீதிம...
04/02/2024

கைலாஸாவின் இந்துக்களுக்கு சட்டரீதியான மாபெரும் வெற்றி

பகவான் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்களை குஜராத் உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்தது
மேலும் முழு தகவகல்கள் அறிந்துகொள்ள கீழேயுள்ள வீடியோவை பாருங்கள்
https://www.youtube.com/watch?v=vfO6ZyjVq2k
https://www.youtube.com/watch?v=RYk-eek4AqE

வாருங்கள் என் சந்யாச வாரிசுகளே!   பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின்   சன்யாச வாரிசுகளாக பயிற்சி பெற உங்கள் பெயரை பதிவ...
04/02/2024

வாருங்கள் என் சந்யாச வாரிசுகளே!

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் சன்யாச வாரிசுகளாக பயிற்சி பெற உங்கள் பெயரை பதிவுசெய்துகொள்ளுங்கள்
https://ecitizen.info/sanyasapplication
மேலும் விபரங்களுக்கு வாட்ஸப் எண் +1 323 6077 111 தொடர்பு கொள்ளவும்

கைலாஸாவின் இந்துக்களுக்கு சட்டரீதியான மாபெரும்  வெற்றி!!!பிப்ரவரி 02 2024, கைலாஸத்தின் குருமஹாசன்னிதானம் பகவான் ஸ்ரீ நித...
03/02/2024

கைலாஸாவின் இந்துக்களுக்கு சட்டரீதியான மாபெரும் வெற்றி!!!

பிப்ரவரி 02 2024, கைலாஸத்தின் குருமஹாசன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு எதிரான பொய் குற்றச்சாட்டுக்களை மாண்புமிகு குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மிக முக்கியமான சட்டரீதியான ஒரு வெற்றியில் கைலாஸத்தின் குருமஹாசன்னிதானம் பகவான்
ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கும் மற்றும் கைலாஸாவிற்கும் எதிராக குஜராத்தில் இந்து விரோத தீயசக்திகள் திட்டமிட்டு தொடுத்த பொய் வழக்குகளில் உள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மாண்புமிகு குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது! தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்ற தாக்குதல்களுக்கு இடையில் வந்திருக்கும் இந்த மிக முக்கியமான முடிவானது இந்த வெற்றியானது பகவான் அவர்களும் மற்றும் கைலாஸாவும் எதிர்கொண்ட சட்ட தாக்குதல்களில் மற்றுமொரு மைல்கல்லைக் குறிக்கும் நிகழ்வாகும்.

கைலாஸத்தின் குருமஹாசன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு எதிராக இந்து விரோத தீயசக்திகள் தொடுத்த அடித்தளமற்ற தீய வழக்குகளை மாண்புமிகு குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் கடத்திவைத்தல் குழந்தைக் கடத்திச் செல்லுதல் சட்டத்திற்குப் புறம்பாக சிறைவைத்தல் போன்ற பரிகசிக்கின்ற மற்றும் மற்ற தீய குற்றச்சாட்டுக்களை குஜராத் உயர் நீதிமன்றம் அடித்தளமற்ற குற்றச்சாட்டுகள் என்று சொல்லி நிராகரித்தது. இந்தக் குற்றச்சாட்டுக்களே முன்பு கைலாஸாவின் யோகினி சர்வஜ்ஞபீடத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களுக்கும் மற்றும் அதனுடைய சட்டத்திற்குப் புறம்பான அழிவிற்கும் அதன் பெண் சன்யாசிகள் மற்றும் குருகுல மாணவர்களின் உயிர்களை பாதிப்புக்குள்ளாக்கி அவர்களுடைய மத உரிமைகள் அழிவதற்கும் வழிவகுத்தது.

இந்து விரோத ஊடகங்களால் குஜராத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் தீயநோக்கத்துடன் பரப்பப்பட்ட இந்தப் பொய் குற்றச்சாட்டுகள் பகவான் மற்றும் கைலாஸாவினுடைய நற்பெயரைக் அழிப்பதற்காகவே செய்யப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த முயற்சியாகும். இதன் மூலமாக கைலாஸாவினுடைய மனிதாபிமான சேவைகளையும் மற்றும் கைலாஸா இயக்கத்தினுடைய மையமாகத் திகழும் இந்து பெண்ணிய எழுச்சி மற்றும் மகளிர் மேம்பாட்டையும் அவர்கள் தடுத்தனர்.

மேலும் இதற்கு முன்பாக இந்த வருடத்தின் துவக்கத்தில் கிடைத்த வெற்றியில் பகவான் அவர்களுக்கும் மற்றும் கைலாஸாவிற்கும் எதிராக கற்பழிப்பு பணம் பறித்தல் மற்றும் மிரட்டுதல் குற்றங்களைப் புரிந்த இந்து விரோத தீவிரவாதியும் தொடர் கற்பழிப்புவாதியுமான லெனின் கருப்பன் மீது ராமநகர நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்தது. கைலாஸாவிடமிருந்து பெரும்தொகையான 100 கோடி ரூபாயை மிரட்டிப் பறிக்கும் நோக்கத்தோடு ஒரு தீய மற்றும் முற்றிலும் பொய்யான வீடியோவை உருவாக்கிப் பரப்பிய குற்றத்திற்கு பதிலாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் யுடியூப் இந்த சட்டத்திற்கு புறம்பான குற்றங்களுக்குத் தொடர்பான உள்ளடக்கங்களையுடைய பாதகம் விளைவிக்கின்ற முற்றிலும் பொய்யான வீடியோவை பரப்புவதை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. 160 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ள பல்வேறு சேனல்களில் 80 மில்லியன் பார்வைகளைக் கொண்ட தீய மற்றும் பொய்யான ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட 110த்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை முடிக்கியது.

மேலும் அந்தப் பொய் வீடியோக்களைப் பரப்புவதைத் தடைசெய்தது. முற்றிலும் பொய்யானவைகளின் தீங்கின் இயல்பை யுடியூப் அடையாளம் கண்டுக்கொண்டு மற்றும் புவியியலுக்குரியத் தடைகளை விதித்ததைத்தாண்டி இந்த பொய்யான வீடியோக்களின் நீக்கத்திற்கான அடிப்படைகளை விளக்கி தங்களுடைய செயல்களை நியாயப்படுத்தி ஐயத்திற்கு இடமின்றி ஒரு கடுமையான எச்சரிக்கையையும் யுடியூப் வெளியிட்டுள்ளது.

இந்த வெற்றிகள் மீண்டும் ஒருமுறை கைலாஸத்தின் குருமஹாசன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் தூய்மையையும் மற்றும் அவரை இலக்காகக் கொண்டு நடத்திய தாக்குதல்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. மேலும் பகவானுக்கும் மற்றும் கைலாஸாவை பின்பற்றுபவர்களுக்கும் எதிராக தொடர்ந்து நிகழும் தாக்குதல்களை முக்கியத்துவப்படுத்திக் காட்கின்றது. சட்ட நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களிடமிருந்து அதிக அளவிலான ஆதரவைப் பெறுகின்றது.

31/01/2024

தில்லைவாழ் அந்தணர்களை அழிப்பது தமிழ் கலாச்சாரத்தை அழிப்பதே

தில்லைவாழ் அந்தணர்களை அழிப்பது தமிழ் கலாச்சாரத்தை அழிப்பதே என்பதை பகவான் விவரித்துளார்கள்

Address

Tiruvannamalai

Alerts

Be the first to know and let us send you an email when தலைவா நித்யானந்தா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to தலைவா நித்யானந்தா:

Share