19/04/2022
நமது கெளமாரியம்மன் திருக்கோவிலின் 14 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா இன்று (19.04.2022) முதல் இனிதே ஆரம்பமானது...
திருவிழாவின் முதல் நாளான இன்று காலை மஹா கணபதி ஹோமம், மற்றும் மாலை பூச்சாட்டுதல் மற்றும் பொரி மாத்துதல் ஆகியவை இனிதே நடைபெற்றது...