St.James Church, Jacobpuram / பரி.யாக்கோபின் ஆலயம், யாக்கோபுபுரம்

  • Home
  • India
  • Tirunelveli
  • St.James Church, Jacobpuram / பரி.யாக்கோபின் ஆலயம், யாக்கோபுபுரம்

St.James Church, Jacobpuram / பரி.யாக்கோபின் ஆலயம், யாக்கோபுபுரம் Presbyter-in-charge / Pastorate / Phone Number >>
Rev. B.E. Vilson / Jacobpuram / From Puliangudi Pastrate
& Mr. Dinesh Kumar

13/07/2015

Perfect in Christ Jesus

Do you not feel in your own soul that perfection is not in you? Does not every day teach you that? Every tear which trickles from your eye, weeps “imperfection;” every harsh word which proceeds from your lip, mutters “imperfection.” You have too frequently had a view of your own heart to dream for a moment of any perfection in yourself. But amidst this sad consciousness of imperfection, here is comfort for you–you are “perfect in Christ Jesus.” In God’s sight, you are “complete in him;” even now you are “accepted in the Beloved.” But there is a second perfection, yet to be realized, which is sure to all the seed. Is it not delightful to look forward to the time when every stain of sin shall be removed from the believer, and he shall be presented faultless before the throne, without spot, or wrinkle, or any such thing? The Church of Christ then will be so pure, that not even the eye of Omniscience will see a spot or blemish in her; so holy and so glorious, that Hart did not go beyond the truth when he said– “With my Saviour’s garments on, Holy as the Holy One.” Then shall we know, and taste, and feel the happiness of this vast but short sentence, “Complete in Christ.” Not till then shall we fully comprehend the heights and depths of the salvation of Jesus. Doth not thy heart leap for joy at the thought of it? Black as thou art, thou shalt be white one day; filthy as thou art, thou shalt be clean. Oh, it is a marvellous salvation this! Christ takes a worm and transforms it into an angel; Christ takes a black and deformed thing and makes it clean and matchless in his glory, peerless in his beauty, and fit to be the companion of seraphs. O my soul, stand and admire this blessed truth of perfection in Christ.

13/07/2015

திருப்தியுள்ள வாழ்வு ………………

13/07/2015

திருப்தியுள்ள வாழ்வு ………………

நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. – (எபிரேயர் 13:5).
பழங்காலத்து கதை ஒன்று உண்டு. ஒரு சேவலும், ஒரு எலியும், ஒரு முயலும் நண்பர்களாக ஒற்றுமையாக ஒரு வீட்டில் வசித்து வந்தன. அவை தங்கள் வேலைகளை சரியாக பங்கிட்டு, எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. சேவல், காட்டிற்கு சென்று, விறகுகளை பொறுக்கி கொண்டு வந்தும், எலி; பக்கத்திலிருந்த ஓடையில் தண்ணீரை கொண்டு வந்தும், முயலானது சமைத்தும் தங்கள் வேலையை ஒழுங்காக செய்து வந்தன.

ஒரு நாள் சேவல் விறகுகளை பொறுக்கி கொண்டு இருந்தபோது, ஒரு காகம் அதனிடம் வந்து, நீ என்ன செய்கிறாய் என்று கேட்டது. அப்போது சேவல் தான் செய்து வருகிற வேலையை சொன்னபோது, அந்த காகம், ‘இது சரியே யில்லை, நீ பாவம் எத்தனை கடினமான வேலையை செய்கிறாய், மற்ற இருவரும் சுகமாக இலகுவான தங்கள் வேலைகளை செய்து வருகிறார்கள், நீ பாவம் உன்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள்’ என்று அதனிடம் மூட்டிவிட்டது. சேவல் தன் வேலையை தொடர்ந்தாலும், அதற்கு காகம் கூறின காரியத்தை மறக்க முடியவில்லை, அதை தொடர்ந்து சிந்தித்து, தான் உண்மையாகவே மற்றவர்களை காட்டிலும் அதிகமாக வேலை செய்வதாக நினைத்து, வீட்டிற்கு சென்றவுடன், கண்ணீரும் கம்பலையுமாக “ இது அநியாயம், நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன், நீங்கள் ஜாலியாக சின்ன சின்ன வேலைகளை செய்கிறீர்கள், எனக்கு தான் கடினமான வேலை, போதும், இனி நான் விறகு பொறுக்க போக மாட்டேன்” என்று கத்தியது.அதிருப்தியும் கோபமும் அங்கு நிலவ ஆரம்பித்தது. முயலும் எலியும் கூட தாங்களும் மிக கடினமாக வேலைகளை செய்வதாகவும், இனி எந்த வேலையும் செய்ய போவதில்லை என்றும் முடிவெடுத்தன. இதற்காக வாதித்து, வாதித்து கடைசியாக ஒரு முடிவெடுத்தன. அதன்படி, சேவல், தண்ணீர் எடுக்கவும், முயல் விறகு பொறுக்கவும் எலி சமைக்கவும் முடிவெடுத்தன.அடுத்த நாள், முயல் குதித்து, குதித்து விறகு பொறுக்க சென்றபோது, ஒரு நரி அதை தொடர்ந்து வந்து, அதன் மேல் பாய்ந்து அதை கொன்று சாப்பிட்டது. சேவல் தண்ணீர் எடுக்க ஓடைக்கு வந்தபோது, அதில் வந்த சுழியில் சிக்கி தண்ணீரில் மூழ்கி போனது, எலி சமைக்கும்போது, அதற்கு எட்டாதபடியால், எக்கி பார்த்தபோது, அதில் விழுந்து மரித்து போனது.திருப்தியில்லாததால், அது அவர்களுடைய சந்தோஷத்தை குலைத்தது மாத்திரமல்ல, அவர்களுடைய வாழ்க்கையையே அழித்து போட்டது.நாம் எல்லாருக்கும் செய்வதற்கென்று ஒரு வேலையை கர்த்தர் கொடுத்திருக்கிறார். அந்த வேலையில் நாம் உண்மையாக உத்தமமாக செய்ய வேண்டும். எந்த வேலையும் மற்ற வேலையை விட பெரிய வேலை கிடையாது. ஒரு மனிதனும் மற்ற மனிதனை விட பெரிய மனிதனும் இல்லை. அவரவருக்கு தேவன் தகுதிக்கேற்ப வேலையை கட்டளையிட்டிருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தை சுத்தப்படுத்துகிற மனிதன் வரவில்லை என்றால் எத்தனை அசொளகரியங்கள்! அவரவர் செய்ய வேண்டிய வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும். சாதாரண கிளர்க்காக இருந்து கொண்டு மேனேஜர் வேலையை தான் நான் செய்வேன் என்றால், அது நடக்க கூடிய காரியமா? தேவன் கொடுத்திருக்கிற வேலையில் திருப்தியாக இருந்து, அந்த வேலையை உத்தமமாக செய்ய வேண்டும் என்றே தேவன் எதிர்ப்பார்க்கிறார். சில வேளைகளில், நமக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு நம்மை விட அதிகபடியான சம்பளம் கிடைக்கலாம், அதற்காக நாம் நான் கொஞ்ச வேலையை மட்டும் தான் செய்வேன், அவன் என்னை விட அதிக சம்பளம் வாங்குகிறான், அவன் செய்யட்டும் என்று பொறாமையோடு இருந்தோமானால், தேவன் அதில் மகிழ்கிறவரல்ல, அவர் அவனுக்கு அந்த சம்பளத்தை கொடுப்பது அவரது சித்தம். மட்டுமல்ல, நாம் உண்மையாக நம் வேலையில் நேர்மையாக இருக்கும்போது, நமக்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்தையும் தேவன் ஆசீர்வதிப்பார். அது நிச்சயமாகவே அதிக சம்பளம் வாங்குகிறவனைவிட நிறைவானதாக இருக்கும்.‘நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே’. காகத்தை போன்று மற்ற தந்திரமானவர்கள் சொல்லும் காரியங்களுக்கு செவிகொடாதிருங்கள். உங்கள் வேலையிடத்தில் காணப்படும் சந்தோஷமான சூழ்நிலையை மாற்றி நரகமாக்கி கொள்ளாதிருங்கள். கொஞ்சத்திலும் சந்தோஷமாய் அனுபவிக்கிறவர்களாக நிறைவுள்ளவர்களாக வாழ தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக!

30/05/2015

கடவுளே செய்வார்

30/05/2015

கடவுளே செய்வார்

இப்பொழுது எழுந்தருளுவேன் இப்பொழுது உயருவேன் இப்பொழுது
மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா.33:10).

வெட்டுக்கிளிகள் நாட்டைப் பாழ்படுத்தி நாட்டைப் பாதுகாக்கப் போரிட்டவர்கள் உட்கார்ந்து பெண்களைப்போல் அழுதபோது ஆண்டவர் உதவிக்கு வந்தார். சீயோனுக்குச் செல்லும் வழியில் பயணிகள் நடமாட்டம் இல்லாதபோதும் பாசானும் கர்மேலும் கனி கொடாத திராட்சைத் தோட்டங்களைப்போல் ஆனபோதும் ஆண்டவர் எழும்பி வந்தார். வருத்தப்படும் மக்களிடையே ஆண்டவர் மகிமைப் படுகிறார். ஏனெனில் அவர்கள் அவர் முகத்தைத்தேடி அவரை நம்புகிறார்கள். அவர்கள் வேண்டுதலைக் கேட்டு அவர்கள் பகைவரை முறியடித்து அவர்களுக்கு விடுதலை அளிக்க முன்வரும் போது அவர் இன்னும் அதிகமாக மகிமைப் படுகிறார்.

இன்று நமக்குத் துக்கநாளாயிருக்கிறதா? நம் விடுதலையில் ஆண்டவர் மகிமைப்படுவதைக்காண எதிர்பார்ப்போமாக. நாம் ஊக்கமாக ஜெபிப்பதில் முனைந்திருக்கிறோமா? அவரை நோக்கி இரவும் பகலும் வேண்டிக்கொள்கிறோமா? அப்படியானால் அவர் கிருபையை அடையும் நேரம் வந்துவிட்டது. தகுந்த சமயத்தில் கடவுள் உதவிக்கு வர தம்மை உயர்த்துவார். அவர் மகிமையை நிறைவாகக் காட்டக் கூடிய சமயத்தில் அவர் வருவார். நம் விடுதலைக்காக ஏங்குவதைவிட அவர் மகிமைப்படும்படியாக ஏங்குகிறோம். ஆண்டவர் உயர்த்தப்படட்டும். அப்பொழுது நம் சிறப்பான ஆசை நிறைவேறிவிட்டது போல் ஆகும்.

ஆண்டவரே நீர் நீரே கிரியை செய்து வருகிறீர் என்பதை நாங்கள் காணத்தக்கதாக எங்களுக்குத் துணைபுரியும். எங்கள் உள்ளான ஆன்மாவில் உம்மை மகிமைப்படுத்துகிறவர்களாய் இருப்போமாக. நீர் எவ்வளவு நல்லவரும் பெரியவரும் ஆனவர் என்பதை எங்களைச் சுற்றியுள்ளவர்கள் காணச்செய்யும்.

03/03/2015

A Sure Guide

03/03/2015

A Sure Guide

I will bring the blind by a way that they knew not. (Isaiah 42:16)

Think of the infinitely glorious Jehovah acting as a Guide to the blind! What boundless condescension does this imply! A blind man cannot find a way which he does not know. Even when he knows the road, it is hard for him to traverse it; but a road which he has not known is quite out of the question for his unguided feet. Now, we are by nature blind as to the way of salvation, and yet the Lord leads us into it and brings us to Himself, and then opens our eyes. As to the future, we are all of us blind and cannot see an hour before us; but the Lord Jesus will lead us even to our journey’s end. Blessed be His name!

We cannot guess in which way deliverance can possibly come to us, but the Lord knows, and He will lead us till we shall have escaped every danger. Happy are those who place their hand in that of the great Guide and leave their way and themselves entirely with Him. He will bring them all the way; and when He has brought them home to glory and has opened their eyes to see the way by which He has led them, what a song of gratitude will they sing unto their great Benefactor! Lord, lead Thy poor blind child this day, for I know not my way!

03/03/2015

நம்பக்கூடிய வழிகாட்டி

03/03/2015

நம்பக்கூடிய வழிகாட்டி

குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி (ஏசா.42:16).

மகிமை வாய்ந்த பரம்பொருளான யேகோவா குருடரின் வழிகாட்டியாவதை நினைத்துப் பாருங்கள்! இது எவ்வளவு எல்லையற்ற அருள்பாலிக்கும் பண்பைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது என்று பாருங்கள். ஒரு குருடன் தான் அறியாத வழியைக் கண்டுபிடிக்க முடியாது. வழியை நன்றாக அறிந்திருந்தாலும்கூட அதில் நடந்து செல்வது அவனுக்குக் கடினமாகும். வழிகாட்ட யாரும் இல்லாவிட்டால் அறியாத வழியிலே நடந்துசெல்ல அவனுக்கு முடியவே முடியாது. இயற்கையாக நாம் இரட்சிப்பின் வழியை அறியாத குருடராயிருக்கிறோம். ஆகிலும் ஆண்டவர் நம்மை அதற்கு வழி நடத்தி, தம்மண்டைகொண்டு சேர்த்து, நம் கண்களைத் திறக்கிறார். எதிர்காலத்தைக் குறித்து நாம் யாவரும் குருடராயிருக்கிறோம். ஒருமணி நேரத்திற்குள் என்ன நடக்கும் என்று பார்கமுடியாதவர்களாய் இருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு நம் பயணத்தின் இறுதிவரை நம்மை வழி நடத்துவார். அவருக்கு மகிமை உண்டாவதாக.

நமக்கு எவ்விதமாக விடுதலை வரும் என்பதை நாம் அறியோம். ஆனால் ஆண்டவர் அறிவார். நாம் எல்லா ஆபத்துகளிலிருந்தும் தப்பும்வரை அவர் நம்மை வழிநடத்துவார். சிறந்த வழிகாட்டியாகிய அவர் கைகளில் தங்கள் கைகளை வைத்து தங்களையும் தங்கள் வழியையும் அவரிடமே ஒப்புவிப்பவர்கள் பாக்கியவான்கள். அவர் முழுதூரமும் அவர்களை வழிநடத்துவார். பின் அவர்களைப் பரலோகத்தின் மகிமைக்குள் அழைத்துச் சென்று, அவர் நடத்திவந்த பாதையைக் காண அவர்கள் கண்களைத் திறக்கும்போது அவர்கள் தங்கள் சிறந்த உபகாரியைப் புகழ்பாடும் பாட்டு எப்படிப்பட்டதாயிருக்கும்! ஆண்டவரே, என் வழியை நான் அறியாதபடியால், கண்தெரியாத ஏழைப் பிள்ளையாகிய என்னை இன்று வழிநடத்தும்.

09/08/2014

Hear So as to Be Heard

09/08/2014

Hear So as to Be Heard

If ye abide in me, and my words abide in you, ye shall ask what ye will, and it shall be done unto you. (John 15:7)

Note well that we must hear Jesus speak if we expect Him to hear us speak. If we have no ear for Christ, He will have no ear for us. In proportion as we hear we shall be heard.

Moreover, what is heard must remain, must live in us, and must abide in our character as a force and a power. We must receive the truths which Jesus taught, the precepts which He issued, and the movements of His Spirit within us; or we shall have no power at the Mercy Seat.

Suppose our Lord’s words to be received and to abide in us, what a boundless field of privilege is opened up to us! We are to have our will in prayer, because we have already surrendered our will to the Lord’s command. Thus are Elijahs trained to handle the keys of heaven and lock or loose the clouds. One such man is worth a thousand common Christians.

Do we humbly desire to be intercessors for the church and the world, and like Luther to be able to have what we will of the Lord? Then we must bow our ear to the voice of the Well-beloved, treasure up His words, and carefully obey them. He has need to “hearken diligently” who would pray effectually.

Address

யாக்கோபுபுரம், சிதம்பரபுரம் யாக்கோபுபுரம் பஞ்சாயத்து, ராதாபுரம் தாலுகா
Tirunelveli
627114

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.James Church, Jacobpuram / பரி.யாக்கோபின் ஆலயம், யாக்கோபுபுரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share