30/11/2025
*மௌவுத் அறிவிப்பு*
திருச்சி ஆள்வார் தோப்பில் செயல்பட்டு கொண்டிருக்கும் *JAQH ஆலியா பெண்கள் மதரஸா* இடத்தின் உரிமையாளர்,
ஆழ்வார் தோப்பில் மளிகை கடை வைத்திருந்த M.K.S. கபீர் அவர்களின் அண்ணியும், மர்ஹூம் மீசைக்காரர் M.K.S ஜெய்லானி அவர்களின் மனைவியும், தாவூத் சுலைமான் அவர்களின் தாய்யும் ஆகிய *ராபியா* அவர்கள் 30.11.2025 காலை இறை அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள்.
அன்னையாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் இறைவன் மன அமைதியை தர பிரார்த்தனை செய்யுங்கள்.
*இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்*
*மௌவுத் இருப்பிடம்* மதினா பள்ளிவாசல் அருகில்
இன்ஷா அல்லாஹ்
*ஜனாஸா தொழுகை & நல்லடக்கம்* 30.11.2025 இஷாவிற்க்கு பின் நானாமுனா பள்ளிவாசலில் நடைபெறும்.