08/08/2026
நமது மண்ணின் மைந்தரும் மதுரை வடக்கு வட்டார அதிபரும் விளாங்குடி கிறிஸ்து அரசர் ஆலய பங்குத்தந்தையும் ஆகிய அருட்பணி. இ. ஜோசப் அந்தோணி அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ கலை இயக்கிய மன்றத்தின் சார்பில் மேதகு பேராயர் அந்தோணிசாமி அவர்களால் "கலை காவலர்" என்ற விருதினையும் திரு. சாலமோன் பாப்பையா அவர்களின் கரங்களால் பதக்கத்தையும் பெற்று கௌரவிக்கப்பட்டார். அருட்தந்தை அவர்களுக்கு நம் பங்கின் சார்பாக நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.