காவிபடை தளபதிகள்

காவிபடை தளபதிகள் Hinduism

மைசூர் அராசினகேரே ஊர் கிராமவாசிகள் வறண்ட ஏரியை தோண்டும் போது கண்டெடுக்கப்பட்ட நந்தி சிலை..எங்கும் சிவம் எதிலும் சிவம்  ச...
21/06/2020

மைசூர் அராசினகேரே ஊர் கிராமவாசிகள் வறண்ட ஏரியை தோண்டும் போது கண்டெடுக்கப்பட்ட நந்தி சிலை..

எங்கும் சிவம் எதிலும் சிவம் சிவமயம் 🚩🚩🚩

27/01/2020

மெசஞ்சரில் வந்தது.
100/100 உண்மை

என்னவோ தமிழகத்தில் நடக்கும் ஹிந்துத்வர்கள் படுகொலை சம்பவங்களை மட்டும் மத்திய பாஜக தலைமை கண்டுகொள்வதில்லை என்ற ரீதியில் சில பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது...

சரி..மேற்குவங்கத்திலும் , கேரளாவிலும் வாரம் ஒரு ஹிந்து இயக்கத்தவர் கொல்லப்படுகிறார்களே , அதற்கு மட்டும் என்ன நடவடிக்கை எடுத்துக்கிழித்து விட்டார்கள்? இத்தனைக்கும் மத்தியில் ஆட்சிக்கு வந்து ஆறு வருடங்கள் ஆகின்றன... இதுவரை யார்மீது , என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

கேட்டால் விசாரணை நடக்கிறது வழக்கு நடக்கிறது என்பார்கள்... இந்த ஈரவெங்காயமெல்லாம் மத்திய அரசு தலையிடாவிட்டாலும் நடக்கும்...இவர்கள் கிழித்தது என்ன? கேட்டால் சட்டம் - ஒழுங்கு மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பார்கள்...பின்னே மத்திய அரசாங்கமும் , என்.ஐ.ஏ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளும் கேசம் பிடுங்கவா இருக்கின்றன?

கோவை சசிகுமார் வழக்கை என்.ஐ.ஏ எடுத்ததே , அது என்ன ஆயிற்று? குறைந்தபட்சம் இங்கு சிறையில் ஐந்து நட்சத்திர வசதிகளுடன் ஜாலியாக அனுபவிக்கும் ஜிஹாதிகளை வேறு மாநில சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்திருந்தால் கூட மற்றவர்களுக்கு கொஞ்சம் பயமாவது வந்திருக்கும்...

ஆனால் ஒன்று , இப்போது மட்டுமல்ல... எப்போதுமே இப்படித்தான்... பாஜக மட்டுமல்ல... ஆர்.எஸ்.எஸ்சும் இதே லட்சணம் தான்...அதிகபட்சம் ஒரு அஞ்சலி நிகழ்ச்சி... ஒரு கண்டன அறிக்கை...அவ்வளவு தான்... அடுத்தவேலையைப்பார்க்கப் போய்க்கொண்டே இருப்பார்கள்...

ஆக , உயிரை விட்டவனைப்பற்றி கவலையும் இல்லை...இப்போது பொறுப்பில் இருப்பவனின் உயிரைப்பற்றிய அக்கறையும் இல்லை...வாய்க்கரிசி வாங்கிக்கொண்டு தீர்த்த யாத்திரை புறப்படுவதைப்போல , ஹிந்து இயக்கங்களுக்கு வரும்போதே எந்நேரமும் உயிரைவிட தயாராக வரவேண்டும்.... அவ்வளவுதான்...

அவர்கள் நிலைப்பாடு இதுதான் என்பதை பலமுறை காட்டிவிட்டார்கள்.. இப்போது பொறுப்பில் இருப்பவர்களும் , இனி பொறுப்புக்கு வர இருப்பவர்களும் தான் இதைப் பற்றி முடிவு செய்ய வேண்டும் ...உங்களுக்கு எந்த குடும்பப் பொறுப்பும் இல்லை... உயிரைப் பற்றிய பயமும் இல்லை ..உங்களை நம்பி இருப்பவர்கள் யாரும் இல்லை என்றால் ஹிந்து இயக்கங்களுக்கு வரலாம்... இல்லை... உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது , உங்களை நம்பி மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் பேசாமல் உங்கள் பிழைப்பைப் பாருங்கள்...

இங்கே எவருக்கும் , எவரைப் பற்றியும் அக்கறை இல்லை... அவரவர் சம்பாத்தியம் அவரவருக்கு முக்கியம்..ஒரு பக்கம் மாநில பொறுப்பில் இருப்பவர்கள் கட்சிப் பதவியை ஏலம் விடுதல் , எஸ்.ஆர்.எம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிடம் காலேஜ் சீட் கோட்டா வாங்கி கல்லா கட்டுதல் என்று பிஸியாக இருக்கிறார்கள்...

இன்னொரு பக்கம் 25 பட்டுப் புடவைகளை வாங்கிக் கொண்டு மத்திய அரசுப் பதவியையும் விருதுகளையும் தி.க காரனுக்கெல்லாம் வாரி வழங்குகிறார்கள்...

கோவையில் கொல்லப்பட்ட சசிகுமாரும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்தான் ...ஆனால் அவர் குடும்பம் இன்று சீரழிகிறது ... ஆனால் தனிப்பட்ட பகை காரணமாக கொல்லப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யாவுக்கு மத்திய அரசுப் பணி , அதுவும் பாதுகாப்புத்துறையில் வழங்கப்பட்டுள்ளது ...( அதுவும் அவள் தி.கவினர் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிந்தும் ) ....இதுதான் இவர்கள் கட்சித் தொண்டர்களை கவனித்துக்கொள்ளும் லட்சணம் ...

மீண்டும் எச்சரிக்கிறேன் ...உங்களுக்கு உங்கள் குடும்பம் குழந்தை குட்டி இருந்தால் அதைப் பாருங்கள் ...

வலிவுள்ளது பிழைக்கும்...இந்துக்கள் தலையெழுத்து எப்படியோ அப்படி ஆகி விட்டுப் போகட்டும்... உங்களை நம்பி இருப்பது உங்கள் குடும்பம்... அதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்...

26/12/2019

20கிலோ ஓசி அரிசி வாங்குறியே அடையாள அட்டை இருக்கா?

இருக்குது சார்

பொங்கலுக்கு 1000 ரூ கரும்பு, அரிசி வெல்லம் வாங்குறியே அதுக்கு?

இருக்குது சார்

கல்வி கடன் வாங்குறியே சான்றிதழ் இருக்குதா?

இருக்குது சார்

சிறு தொழில் முத்ரா லோன் வாங்குறியே சான்றிதழ் இருக்குதா?

இருக்குது சார்

நான் இந்த சாதி எனக்கு மெடிகல் சீட் குடுனு கேக்குறியே, சர்ட்டிபிகேட் வச்சிருக்கியா?

இருக்குது சார்

கேஸ் மானியம் சொளையா பேங்குல உன் கணக்குல விழுதா?

ஆமா கிடைக்குது சார்

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில 2லச்சம் வரை மானியம் குடுக்குறாங்க. வாங்குனீங்களா??

விடுவேனா? வாங்கியாச்சு.

விவசாய கடன்?
வாங்கி, அத தள்ளுபடியும் செய்துட்டாங்க.

நீ இந்தியன்கிறதுக்கு ஆதாரம் என்ன வச்சிருக்க?

மேல சொன்னதுல ஏதாவது ஒண்ண ஆதாரமா வச்சிக்கேன்

அப்ப இந்த குடியுரிமை சட்டத்தால உனக்கு என்ன பாதிப்பு?

பாதிப்பு ஒண்ணும் இல்ல சார்

உன்னை இந்தியாவ விட்டு வெளியே போனு சொன்னாங்களா?

இல்ல சார்

அப்புறம் என்ன மயிருக்குடா போராட்டம், ரயில் எரிப்பு, பஸ் உடைப்புனு பொது சொத்தை சேதப்படுத்துறீங்களே???

18/12/2019
 #அம்பேத்கரைகாப்பாற்றியது #காவிதான்....!!  #சிலகழுதைகள் #அதைஇன்னும்அறியவில்லை...!!
17/11/2019

#அம்பேத்கரைகாப்பாற்றியது
#காவிதான்....!!

#சிலகழுதைகள்
#அதைஇன்னும்அறியவில்லை...!!

08/10/2019

👆*முஸ்லிம் வாவர் பற்றிய பொய் கதை*

*ஐயப்ப பக்தர்களே கொஞ்சம் நில்லுங்கள்!*

இந்துக்களே !!! ஐயப்பன் வாழ்ந்த காலம் எது, இஸ்லாமியர்கள் இந்தியாவை படையெடுத்த காலம் எது ?. இது கூட தெரியாமல் இந்த கட்டுக்கதையை ஐயப்ப பக்தர்கள் நம்பி ஏமாறுகிறார்கள்.

*உண்மை கதை என்ன*

*பேட்டை சாஸ்தா என்பவர் வாபர சுவாமி என்ற பூத கணங்களின் தலைவர் ஆவார்*

சுவாமி ஐயப்பன் ராணியின் சூழ்ச்சியால் புலிப்பால் கொண்டு வருவதற்கு புறப்பட்டார்.

வனத்தின் எல்லையாகிய எருமேலியில் சிவபெருமான் அனுப்பிய பூதகணங்கள் *வாபரன்*என்ற பூதகணத்தலைவனின் தலைமையில் ஸ்ரீ ஐயப்பனை சந்தித்து வணங்கி நின்றனர்.

ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு மகிஷி சம்ஹாரம் செய்ய அவை உதவியாக நின்றன.

பின் ஐயப்பன் புலிக்கூட்டங்களுடன் பந்தளம் திரும்பினார்.

பூதகணங்கள் வனத்தின் எல்லைவரை உடன் வந்து வழியனுப்பினர்.

அப்போது *ஸ்ரீ ஐயப்பன் வாபரனை அழைத்து வனத்தின் எல்லையான எருமேலியில் தங்கி இருக்குமாறும் தன்னை தரிசிக்க காடு வழியாக சபரிமலை வரும் பக்தர்களை கொடிய வனவிலங்குகளிலிருந்து காத்து வருமாறு ம் கட்டளையிட்டார்.*

புலிக்கூட்டங்களுடன் பந்தளம் திரும்பிய ஐயப்பன் பந்தளமன்னனுக்கு ஆன்மீக உபதேசம் அருளினார்.

தமக்கும்(தர்மசாஸ்தா)வாபரனுக்கும்(பேட்டை சாஸ்தா)வித்தியாசம் இல்லை என்று கூறினார்.

எருமேலியில் வாபரனுக்கு ஒரு கோயில் அமைக்குமாறும் பணித்தார்.

பின் ஒரு அம்பு எய்தார் அந்த அம்பு விழுந்த இடத்தில் தனக்கு பதினெட்டு தத்துவ படிகளுள்ள ஒருகோவிலும் இடது பக்கம் சற்று தள்ளி மஞ்சள் மாதாவுக்கு ஒருகோவிலும் கட்டுமாறு கட்டளையிட்டுவிட்டு மறைந்தார்.

அதன்படி பந்தள மன்னன் பரிவாரங்களுடன் புறப்பட்டுச்சென்றார். எல்லோரும் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் போது வாபரன் மன்னனை சந்தித்து அவரை வேறு யாருமறியாமல் பொன்னம்பல மேட்டிற்கு கூட்டிச்சென்று தர்ம சாஸ்தாவிடம் சேர்த்தார்.

மன்னன் மீண்டும் உபதேசம் பெற்றார்.
எஞ்சியிருந்த சந்தேகங்களும் தீர்ந்து தெளிவுபெற்றார் மன்னன்.

வாபரன் மீண்டும் யாருமறியாமல் மன்னனை பரிவாரங்கள் தூங்குமிடத்தில் கொண்டு சேர்த்தார்.பந்தள மன்னன் ஸ்ரீ ஐயப்பனின் கட்டளையின்படியும் அகத்திய முனிவரின் உபதேசங்களின்படியும் முதலில் எருமேலியில் வாபரனுக்கும் பின் சபரிமலையில் ஸ்ரீ ஐயப்பனுக்கும் மஞ்சள்மாதாவிற்கும் கோயில்கள் அமைத்து பிரதிஷ்டை செய்து உற்சவமும் நடத்தினார்.

எருமேலியில் அமைக்கப்பட்டுள்ள கோயில் பேட்டை சாஸ்தா கோவில் என்றழைக்கப்படுகிறது.

*பேட்டை சாஸ்தா என்பது வாபர ஸ்வாமி என்ற பூதத்தலைவன் ஆவார்*

அன்று முதல் தன்னை வணங்கி பேட்டை துள்ளி காடு வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களை வனவிலங்குகளிடமிருந்து காப்பாற்றி கானகம் கடக்க துணை செய்து வருகிறார் வாபரஸ்வாமி.

*வாவர் என்ற பொய்கதை*

நமது பாரதநாடு பல நூற்றாண்டு காலம் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அடிமைப்பட்டுக்கிடந்தது

அக்காலத்தில் நம்நாட்டு மன்னர்கள் பல்வேறு நிர்பந்தங்களுக்கு பணிந்து கொடுக்க நேர்ந்தது அவ்விதமான ஏதோ ஒரு நிர்பந்தத்துக்கு ஆளாகிய அக்கால பந்தளமன்னன் ஒருவர்;

*அமீர்காதி செய்னுதீன் பஹதூர் பாவா பா வர் முசலியார் என்ற முஸ்லீம் குடும்பத்திற்கு எருமேலியிலும் பதினெட்டாம்படியிலும் பள்ளிவாசல் அமைத்து ஐயப்ப பக்தர்களிடம் நிதிவசூல்செய்துகொள்ள அனுமதித்து செப்புபட்டயம் வழங்கினார்*

எருமேலி பளளிவாசலில் சமாதி வைக்கப்பட்டுள்ள முஸ்லீமின் பெயர் பாபர் என்றும் பெதருதீன் என்றும் சிக்கந்தர்ஷா என்றும் அலியார்தங்ஙள் என்றும் பலகருத்துக்கள் உள்ளன.

பள்ளிவாசல்களை அமைத்துக்கொண்ட முஸ்லீம்கள் ஐயப்பபக்தர்களிடையே வாவர் என்ற பொய்க்கதையை பரப்பினார்கள்

*ஸ்ரீ ஐயப்பஸ்வாமி வாவர் என்ற முஸ்லீமை வெல்லமுடியாமல் தோழனாக்கிக் கொண்டதாகவும் வாவர்சமாதியில் வணங்கிவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்றும் கதைகட்டினார்கள்*

நாளடைவில் கள்ளம்கபடமறியாத ஏமாளிகளாகிய ஐயப்பபக்தர்கள் வாபர சுவாமியை மறந்தார்கள்.

*வாபர சுவாமிதான் பேட்டை சாஸ்தா என்பதை மறந்தார்கள்*

வாபர சுவாமிக்கு பதில் வாவர் சமாதியை கும்பிட ஆரம்பித்தார்கள்.
முஸ்லீம்களை திருப்திபடுத்த புனிதபள்ளிக்கெட்டில் ஓம் சின்னத்திற்குப்பதிலாக பிறைச்சின்னம் பொறித்துக் கொண்டார்கள்.
*பக்தர்களின் பணம் பள்ளிவாசலில் கொட்டோ கொட்டென்று கொட்டத்தொடங்கியது.*

*ஆண்டுதோறும் ஐயப்பபக்தர்களின் லட்சக்கணக்கான பணத்தைப்பெற்று அந்த பள்ளி வாசலும் முஸ்லீம் சமுதாயமும் உயர்ந்து கொண்டிருக்கிறது*

இதில் வேடிக்கை என்னவென்றால்
வாவர் சமாதியில் இருப்பவர்கள் உட்பட எந்த முஸ்லீமும் ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியை நம்பவில்லை நாங்கள் அல்லாவைத்தவிர வேறு யாரையும் நம்பமாட்டோம் என்கிறார்கள்

கேரளத்து தேவஸ்வம் போர்டார் இந்துக்களின் இந்த ஏமாளித்தனத்தை இந்து முஸ்லீம் ஒற்றுமை என்று கூறி பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.

*ஐயப்பனை நம்பாமல்,விரதமேதும் இல்லாமல், அசைவ உணவு உண்ணும் முஸ்லீம்களிடம் ஐயப்ப பக்தர்கள் திரு நீறு (சாம்பல்) பெற்றுக்கொள்கிறார்கள்*

இந்த பொய்கதைக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் ஐயப்பஸ்வாமியின வழிபாட்டு முறைகளை அர்த்தம் புரிந்து கடைபிடிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

*ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி பற்றிய மூலநூல் பூதநாதோபாக்யானம் என்ற சமஸ்கிருத நூல் ஆகும்* இது பிரம்மாண்ட புராணத்தில் உட்பட்டது ஆகும்.

மலையாளத்தில் இதன் மொழிபெயர்ப்பு கல்லறயிக்கல் கிருஷ்ணன் கர்த்தா அவர்களால் 1928ல் வெளியானது.

இந்நூலின் பெயர் பூதநாதோபாக்யானம்(கிளிப்பாட்டு)என்பதாகும்.

இதுவே முதல் மலையாளநூல்.

இரண்டாவதாக மூலநூலைத்தழுவி உரைநடையில் மலையாள மொழியில் பி.என்.கிரிஷ்ணுண்ணி என்பவர் 1938ல் ஸ்ரீ பூதநாதன் என்ற நூலை வெளியிட்டார்.

*மேற்கூறிய நூல்களில் வாபர சுவாமியைப்பற்றி கூறப்பட்டுள்ளது. வாவர் என்ற முஸ்லிம் பற்றி எந்தச்செய்தியும் இல்லை*

1946-ல் வித்துவான் குறுமள்ளூர் நாராயண பிள்ளை என்பவர் மலையாள மொழியில் பூதநாத சர்வஸ்வம் என்ற நூலை வெளியிட்டார்.

மேலும்1984-ல் ஆசிரமம் தாமோதரன் என்பவர் வெளியிட்ட ஐயப்ப சர்வஸ்வம் என்ற மலையாள நூல் 1988-ல் ஆஸ்திக மணி A.சுப்பிரமணிய அய்யர் வெளியிட்ட ஐயப்பன் பெருமை என்ற தமிழ் நூல் முதலிய பல நூல்களை பரிசோதித்ததில் *வாவர் பற்றிய கதை ஒரு இடைச்செருகல் என்பது தெளிவாகிறது*

1938-க்கும் 1946-க்கும் இடையில் சூர்ப்பன் கவி, பாண்டிச்சேவம், பந்தளச்சேவம், இளவர்சேவம், பாலாழிமதனம், ஈழச்சேவம்,வாவரங்கம் என்னும் பெயர்களில் மலையாள மொழியில் பல சாஸ்தாப்பாடல்கள் பாடப்பட்டன.

இவற்றில் சில வாவர் என்ற பொய்கதையை பரப்பின.தற்காலத்தில் வியாபார நோக்கத்தில் சினிமாக்களும் சினிமாப்பாடல்களும் பொய்க்கதையை மேலும் பரப்பியிருக்கின்றன.

அன்பான வேண்டுகோள்

இதைப்படிக்கும் ஐயப்ப பக்தர்கள் பேட்டை சாஸ்தா என்ற வாபர ஸ்வாமியை வழிபட வேண்டுமென்றும் புனித பள்ளிக்கெட்டை பள்ளிவாசலுக்குள் கொண்டு சென்று விரதத்திற்கு பங்கம் ஏற்படுத்தக்கூடாது என்றும் இருமுடிக்கெட்டில் ஓம் சின்னம் பொறிக்கவேண்டும் என்றும் ஸ்வாமி ஐயப்பன் அருளிய பூதநாத கீதையை கற்றுத் தெளிய
வேண்டுமென்றும் அன்பாய் வேண்டுகிறேன்.🙏🐅

அந்த மூனு ஆணிய புடுங்கிட்டு வந்ந்துட்டாருடா அத்தஏசு🤣🤣🤣🤣🤣🤣🤣
23/07/2019

அந்த மூனு ஆணிய புடுங்கிட்டு வந்ந்துட்டாருடா அத்தஏசு🤣🤣🤣🤣🤣🤣🤣

இந்த திக பாடுக & டூமீல் போராளிக எல்லாம் ஏன் பாப்பான திட்டுறானுகனு தெரியுமா...????அதாவது பாப்பானுக இருக்குற வரைக்கும் தான...
07/06/2019

இந்த திக பாடுக & டூமீல் போராளிக எல்லாம் ஏன் பாப்பான திட்டுறானுகனு தெரியுமா...????
அதாவது பாப்பானுக இருக்குற வரைக்கும் தான் வேதங்கள் & உபநியாயஷங்கள் இருக்கும்..
வேதங்கள் இருக்குற வரைக்கும் தான் இந்து மதநம்பிக்கை இருக்கும்..
நம்பிக்கை இருக்குற வரைக்கும் தான் இந்து மதம் இருக்கும்...
அதாவது இவனுக இந்துமதத்தின் "வேற" புடுங்க பாக்குறானுக.. அதனால தான் பாப்பான தமிழன் இல்ல, இந்து தமிழன் இல்லைனு சொல்லுவானுக..
அப்ப ஏன்டா ராஜராஜ சோழன் இந்து கோவில கட்டுனான்னு கேட்டா ராஜராஜனே பாப்பன அடிமைனு சொல்லுவானுக..
இப்பவே சமஸ்கிருத வேதங்கள எல்லாம் தப்பு தப்பா மொழி பெயர்துகிட்டு இருக்கானுக...
உதாரணமா சமஸ்கிருதத்துல
தர்ஷிணி - வரம் பெற்றவள்னு அர்த்தம்..
அதே தர்ஷிணிய - விபச்சாரினு அர்த்தம்
ஒரு வார்தை & எழுத்து பிளைனா கூட அர்ததமே மாறிடும்.. சமஸ்கிருதம் முழுசா படிச்சது பாப்பனர்கள் தான்... அவங்களுக்கு தான் இதன் அர்த்தம் புரியும்..
ஆனா "டேவிட் முல்லர்"ங்கிற ஒருத்தன் அறைகுறையா சமஸ்கிருதத்த படிச்சிட்டு அதுக்கு அர்த்தம்னு சொல்லி மேல சொன்ன மாதிரி விசித்திரமா இந்து வேதங்களுக்கு விளக்க உறை குடுத்தான்..
ஸ்டாலின் கூட ஒரு கல்யாண மேடைல பேசினது நியாபகம் இருக்குமே உங்களுக்கு..?? இந்து வேதங்கள் எல்லாம் கேவலமா இருக்குனு..? அது அந்த டேவிட் முல்லரோட விளக்கத்த பாத்து தான்...
காயத்திரி மந்திரம் முதல் பூஜை மந்திரம் வரைக்கும் நமக்கு புரியாது.. அதனால அதை கேவலமான விஷயம்னு ஒருத்தன் தமிழ்ல சொன்னா நம்பிடுவோம்...
இப்ப பாப்பான ஒழிச்சிட்டா சமஸ்கிருதத்த ஒழிச்சிடலாம்..
சமஸ்கிருதத்த ஒழிச்சிட்டா இந்து வேதங்கள ஒழிச்சிடலாம்..
இந்து வேதங்ள ஒழிச்சிட்டா இந்து மதத்தையே நாளடைவுல தமிழகத்துல ஒழிச்சிடலாம்..
அப்போ மெய்யான தேவன்னு பாவாடைகளும், இறைவன் ஒருவனேனு குல்லாவும் இவங்கள மதம் மாத்திடும்...
இதுக்கு தான் இவனுக கீரமணி, டேணியல் மாதிரி ஆட்கள கூட வச்சிருகானுக..
அதாவது சொந்த மத துரோகிகள்..

31/05/2019

இலங்கையில் திரிகோணமலை நெடுஞ்சாலையில் கருணாகல் பயிற்சி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்ப.....

Address

Tenkasi

Telephone

+919087890054

Website

Alerts

Be the first to know and let us send you an email when காவிபடை தளபதிகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category