தீர்க்கதரிசன வார்த்தைகள்

  • Home
  • India
  • Tenkasi
  • தீர்க்கதரிசன வார்த்தைகள்

தீர்க்கதரிசன வார்த்தைகள் தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள் நீதி 29:18

13/06/2026

அலைகளின் நிமித்தம் சீஷர்கள் படும் வருத்தத்தைக் கண்டவுடனே, அதற்காக ஜெபித்தாலே அற்புதம் நடந்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படி ஜெபிக்காமல் கடலின் மீது நடந்து வந்தார். அவர்களைக் காப்பாற்றுவதற்காக ஜெபிக்காமல் ஏன் கடலின் மீது நடந்து வர வேண்டும்? "இரையாதே, அமைதலாயிரு" என்று சொன்னாலே போதும்; அற்புதம் நடந்திருக்குமே! ஆனால், கடலின் மீது நடந்து அவர்கள் இருந்த படகில் அவர் ஏறியவுடனே காற்று அமர்ந்ததே. இதற்கான காரணங்கள் என்ன? இதன் பின்னால் மறைந்திருக்கும் ஆழமான ஆவிக்குரிய இரகசியங்கள் என்ன? அவற்றை வேதத்தின் அடிப்படையில் அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து முழுச் செய்தியையும் வாசியுங்கள்.

01/06/2026

Address

Thip-meenachipuram
Tenkasi
627808

Alerts

Be the first to know and let us send you an email when தீர்க்கதரிசன வார்த்தைகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to தீர்க்கதரிசன வார்த்தைகள்:

Shortcuts

Share