13/06/2019
#தேவரடியார் #தேவதாசிகள்
தேவரடியார் என்றிருந்தவர்கள் தமிழ்சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரிய இடத்தில் போற்றி புகழப்பட்டு வணங்குதற்குறியவராக இறைவனிடம் தன்னை முழுவதும் அர்ப்பனித்து வாழ்ந்து வந்த மகளிர்குல மாணிக்கங்கள் ஆகும் .
சதா சர்வ காலமும் இறைசிந்தனை ,இறைசேவை ,
இறைவனின் புகழை பாடுவதும் ,ஆடுவதும் ,பரப்புவதுமாய் தன்னலமற்று வாழ்ந்து வந்த தவசீலர்கள் ஆவர்கள் .
இப்பேர்ப்பட்ட இறைநிலை பெண்களை ,தமிழகத்தின் மாபெறும் மன்னன் இராஜராஜசோழன் போற்றி வணங்கினார் . அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தந்து போற்றி மகிழ்ந்தார் .
தேவரடியார்கள் ஏதோ ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இருந்ததில்லை ,இறைநிலையை அடைய நினைத்த அனைத்து பிரிவினரும் தேவரடியார்களாக இருந்தனர் .
சோழகுல பெண்களான பஞ்சவன் மாதேவியார் ,சோழகுல சுந்தரி ,இரவிகுலமாணிக்கம்,வீரசோழிசோழசூளாமணி,இராஜசூளாமணி,சோழமாதேவி,சோழதேவி என பலர் இருந்துள்ளனர் ( இது ஓர் பாலியல் தொழிலாக இருந்திருந்தால் சோழவம்சத்தை சேர்ந்தவர்களை எப்படி அனுமதித்திருப்பார்கள் ,இவர்கள் அனைவரும் இராஜகுலபுத்ரிகள் ஆவார்கள்)
தேவரடியாரகள் எப்போது தேவதாசிகளாக மாற்றப்பட்டனர் ? சோழசாம்ராஜ்யத்திற்கு பிறகு வந்த விஜயநகரபேரரசின் காலத்தில் ,தேவரடியார்களின் மான்பை அறியாத வடுக #திராவிட அரசனான ஈ.வே.இராமசாமிநாயக்கரின் முன்னோர்களின் அரசாட்சியில் நடந்தது .
கோவிலில் இறைபாடல்களை பாடி ஆடிய பெண்களை ,அரன்மனையில் கட்டாயமாக ஆட ,பாட வைக்கப்பட்டு பாலியல் துன்பருத்துலுக்கு ஒரு சில காலத்தில் ஆட்படுத்தப்பட்டனர் .
பிராமணர்கள் தேவதாசிகளை உருவாக்கினர் என்ற பொய்யான தகவல்களை கூறிய திராவிட வரலாற்று அறிஞர்கள் ,இந்த தேவதாசிமுறையை ஒழித்தவர் ஓர் பிராமணரின் மகள் என்பதை மறைத்தே வைத்திருக்கின்றனர் .
பிரபல வழக்கறிஞரும் ,பிராமணருமான நாரயணசாமி அவர்களின் மகள்தான் பிராமணப்பெண் ,அதாவது #பாப்பாத்தி முத்துலட்சுமி அம்மையார் ஆவார்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ,சமூகசேவை என பலபரிமாணங்களில் இந்த தேசத்திற்கு அருந்தொண்டாற்றியரவர் .
சுந்தரரெட்டி என்பவரை மணந்ததால் முத்துலட்சுமிரெட்டியாக அடையாளப்படுத்தப்பட்டார் ,எங்கே ஒரு பிராமணபெண் என அடையாளப்படுத்தப்படுவார்களோ என யோசித்து பல்வேறு கட்டுகதைகளை பிற்காலங்களிலும் நிகழ்காலங்களிலும் அரங்கேற்றி வருகின்றனர் திராவிட திரிபுவாதிகள் .
அன்புடன்
இரா.வி.மதுசூதனன்ஐயர்
முதனை கிராமம்.