Shirdi Sai Bakthargal

Shirdi Sai Bakthargal Om Sai Ram

Om Sai RamAfter the pandemic end, I Started to Shirdi.Tour organised by Mr.Sai Jegan, Chennai. +919840556613
12/03/2022

Om Sai Ram
After the pandemic end, I Started to Shirdi.
Tour organised by
Mr.Sai Jegan, Chennai.
+919840556613

எவரொருவர் சுபிட்சத்தைப்பெற விரும்புகிறாரோ சாயிபாபாவின் லீலைகளையும், அவர் கதைகளையும் கேட்கவேண்டும். பக்தியுடன் அவைகளைத் த...
27/02/2022

எவரொருவர் சுபிட்சத்தைப்பெற விரும்புகிறாரோ சாயிபாபாவின் லீலைகளையும், அவர் கதைகளையும் கேட்கவேண்டும். பக்தியுடன் அவைகளைத் தியானம் செய்ய வேண்டும். இவைகளை அவர் செய்வாரேயானால் தமது வாழ்க்கையின் லட்சியத்தைச் சுலபமாக அடைந்து பேரானந்தம் பெறுவார்.

அத்தியாயம்-24
ஸ்ரீ சாய் சத்சரிதம்

சிந்தாமணிக் கல்லுக்கோ கற்பகத் தருவிற்கோ, காமதேனுவிற்கோ சாயிபாபாவை ஒப்பிடமுடியாது.ஏனெனில் நாம் விரும்பினவற்றை மட்டுமே அவை...
18/02/2022

சிந்தாமணிக் கல்லுக்கோ கற்பகத் தருவிற்கோ, காமதேனுவிற்கோ சாயிபாபாவை
ஒப்பிடமுடியாது.

ஏனெனில் நாம் விரும்பினவற்றை மட்டுமே அவைகள்
அளிக்கின்றன.

ஆனால் சத்குருவோ, கருதுதற்கியலாத, ஆராய்ந்து, அறிதற்கியலாத,மெய்ப்பொருளாம் விலைமதிப்பற்ற
பொக்கிஷத்தை நல்குகிறார்.

அத்தியாயம் - 16
ஸ்ரீ சாய் சத்சரிதம்

முடவர்கள், சரியாக நடக்க முடியாதவர்கள், குருடர்கள், வியாதியஸ்தர்கள், ஆண்டிகள் முதலியோருக்கு முதலில் உணவு அளிக்கப்பட வேண்ட...
17/02/2022

முடவர்கள், சரியாக நடக்க முடியாதவர்கள், குருடர்கள், வியாதியஸ்தர்கள், ஆண்டிகள் முதலியோருக்கு முதலில் உணவு அளிக்கப்பட வேண்டும்.

மனிதர்கள் பிறந்ததில் இருந்து உணவாலேயே உயிர் வாழ்கின்றனர்.

இறந்த பின்னும்
உணவின் உள்ளேதான் மீண்டும் உட்செல்லுகின்றனர்.

அத்யாயம்-38
ஸ்ரீ சாயி சத்சரிதம

'பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் சாய் பாபா. எவனொருவன் முழுமனத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும் எந...
16/02/2022

'பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் சாய் பாபா. எவனொருவன் முழுமனத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும், அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான்.
பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனை திருப்திப்படுத்துகிறார்."

அத்யாயம்-33
- ஸ்ரீ சாய் சத்சரிதம்

மனிதன், விடுவித்துக் கொள்ளும் வழி தெரியாமல், முடிவற்ற இடர்பாடுகளில் தன்னைத் தானே சிக்க வைத்துக் கொள்கிறான்.சாய் பிரபு தம...
14/02/2022

மனிதன், விடுவித்துக் கொள்ளும் வழி தெரியாமல், முடிவற்ற இடர்பாடுகளில் தன்னைத் தானே சிக்க வைத்துக் கொள்கிறான்.
சாய் பிரபு தம் அடியவர்களை தாமாகவே தனது பண்பு உருவாக ஆகவே மாற்றம் செய்து அவர்களை விடுதலை செய்தார்.
-அத்தியாயம் 23
ஸ்ரீ சாயி சத்சரிதம்

நீ எனது ஒளியைக் காண விரும்பினால்அஹங்காரமற்றவனாகவும், மிகமிகப்பணிவுடனும் இருப்பாயாக.எனது கால் பெருவிரலை இரண்டு கிளைகள் வழ...
14/02/2022

நீ எனது ஒளியைக் காண விரும்பினால்

அஹங்காரமற்றவனாகவும், மிகமிகப்பணிவுடனும் இருப்பாயாக.
எனது கால் பெருவிரலை இரண்டு கிளைகள் வழியாகத் தியானிப்பாயாக.
கட்டுவிரல், அதாவது நடுவிரல் ஆகியவற்றிடயே. அதன்பின் நீ எனது ஒளியைக் காண இயலும்.

-அத்தியாயம் 22
ஸ்ரீ சாயி சத்சரிதம்

13/02/2022
பாபாவிற்கு நல்லோர், தீயோர், பகைவர்கள், நண்பர்கள்,அரசன், ஆண்டி அனைவரும் ஒன்றே.ஆனால் தீமை செய்பவர்களுக்காக வருந்தி அவர்களை...
12/02/2022

பாபாவிற்கு நல்லோர், தீயோர், பகைவர்கள், நண்பர்கள்,
அரசன், ஆண்டி அனைவரும் ஒன்றே.
ஆனால் தீமை செய்பவர்களுக்காக வருந்தி அவர்களை நெறிப்படுத்தினார்.

அத்தியாயம்-12
ஸ்ரீ சாயி சத்சரிதம்

என் முன்னர் பக்தியுடன் உங்கள் இரு கரங்களையும் நீட்டுவீர்களேயானால், உடனேயே இரவும், பகலும் நான் உங்களுடனேயே இருப்பேன்.அத்த...
09/02/2022

என் முன்னர் பக்தியுடன் உங்கள் இரு கரங்களையும் நீட்டுவீர்களேயானால்,

உடனேயே இரவும், பகலும் நான் உங்களுடனேயே இருப்பேன்.

அத்தியாயம்-15,
ஸ்ரீ சாயி சத்சரிதம்

புனித நூல்கள் அனைத்தும், மதப் பிரசங்கங்கள் அனைத்தும் சேர்த்து கொடுக்க முடியாத ஆத்ம விவேகத்தை பாபா நமக்கு அளிக்கிறார்.- அ...
09/02/2022

புனித நூல்கள் அனைத்தும், மதப் பிரசங்கங்கள் அனைத்தும் சேர்த்து கொடுக்க முடியாத ஆத்ம விவேகத்தை பாபா நமக்கு அளிக்கிறார்.

- அத்தியாயம் 8, சத்சரித்திரம்

Address

Shirdi
423109

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shirdi Sai Bakthargal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share