25/05/2026
இராமேஸ்வரம் கோவிலின் தெற்கு கோபுரத்தை கட்டினால் மன்னரின் உயிருக்கு ஆபத்து என சொன்னதால் கடந்த 350 ஆண்டுகளாக மொட்டை கோபுரமாக இருந்தது இராமேஸ்வரம் கோவில் தெற்கு கோபுரம்.
350 ஆண்டுகளுக்கு பிறகு மன்னர் குமரன் சேதுபதி அவர்கள் எனது உயிர் போனாலும் பரவாயில்லை மொட்டை கோபுரத்தை வானுயுர கட்டியே திருவேன் என முயற்சி எடுத்து ஆன்மீக சான்றோர்களின் ஒத்துழைப்போடு கோபுரத்தை கட்டி எழுப்பினார். உயிரை துச்சமாக நினைத்து கோபுரம் கட்டிய கையோடு கும்பாபிஷேகமும் சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தினார். தான் கொண்ட சிவபக்திக்கு முன் என் உயிர் பெரிதல்ல என சாதித்தார். அதே நேரத்தில் 56 வயதியேலே அரண்மனையில் மயங்கி விழுந்து உயிர் நீத்தார்.