24/10/2023
தேவிபட்டினம் ஸ்ரீ ஸ்ரீபாதராஜ மடம் ஸ்ரீ வரசித்தி ஆஞ்சநேயர் சுவாமி சன்னதியில் சுபதினமான இன்று நவராத்திரி உத்ஸவம் கடைசி நாளான விஜயதசமி மற்றும் ஸ்ரீ மத்வ ஜெயந்தி உத்ஸவத்தை முன்னிட்டு நமது கோவிலில் உள்ள மத்வாச்சாரியர்க்கு வாயு ஸ்துதி மந்திரத்தால் மது (தேன்) அபிஷேகம் மற்றும் சுவாமிக்கு விசேஷமாக பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் சக்ராப்ஜ மண்டலத்திற்கு ஸ்ரீ லலிதா த்ரிஷதி நாமாவளி அர்ச்சனை மற்றும் மத்வாச்சாரியர்க்கு ஸ்ரீ ஸுமத்வவிஜயம் பாராயணம் புஷ்பார்ச்சனை நடைபெற்றது...