12/05/2026
நிகழும் பராபவ வருடம் வைகாசி மாதம் 1 ஆம் தேதி தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு (15/05/2026) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் திருபுவனை தென்கலைஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்தில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் அதனைத் தொடர்ந்து தீபாரதனையும் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைவரும் வருக!
பெருமாள் அருள் பெருக !