14/01/2026
அனைத்து பங்காளிமார்களுக்கும் வணக்கம் நாளை தை ஒன்றாம் தேதி முன்னிட்டு தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வகையில் நமது வீட்டு கோவிலில்ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமிக்கு தைப்படியான ஒன்றாம் படி பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது அது சமயம் அனைத்து பங்காளிகளும் தவறாமல் கலந்து கொண்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளின் ஆசி பெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் இப்படிக்கு கோவில் தர்மகர்த்தாக்கள் மற்றும் துணை தர்மகர்த்தாக்கள் நிர்வாகிகள் பங்காளி மார்கள் குறிப்பு குறிப்பு அனைத்து பங்காளிமார்களும் கோவிலுக்கு வந்து அவர்களுக்கு உரிய கோவில் பள்ளையத்தை வாங்கி செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்