22/05/2026
உறுதியுடன் ஆன்மீகம்🛕📿
⚛️ #கேசவன்புதூர்
அருள்மிகு ஸ்ரீ #சுடலை_ஆண்டவர் திருக்கோவிலில்
வைகாசி மாத #கொடை விழா நடந்து முடிந்த நிலையில் இன்று #எட்டாம் கொடை விழா முன்னிட்டு சிறப்பு அலங்கார தீபாதாரணை வெகு சிறப்பாக நடைபெற்றது 🛐🕉️
#வைகாசி_மாத_வழிபாடு_2026_
https://youtube.com/channel/UChRkLRKDCWTwNa1GrdilO_g
நன்றி🙏
திரு அண்ணாமலை அவர்கள்
நாஞ்சில் சொந்தங்கள் ©