06/08/2026
வணக்கம் ..........நண்பர்களே....
வியபாரத்தில் நஷ்டம் : வேலையில் பிரச்சனைகள் ஏன் ஏற்படுகிறது ?
------------------------
ஒவ்வொருவரும் தொழில் அல்லது வியபாரம் தொடக்கும் போதும், அல்லது வேலையில் சேரும்போதும், நல்லநேரம் பார்த்து செய்வது வழக்கமான ஒன்றுதான் .
ஆனால் நல்லநேரம் பார்த்து சேர்ந்த வேலையில், பலர் மேல்அதிகாரிகள் தொல்லைகள் உட்பட நிறைய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஒருசிலருக்கு வேலைஇழப்பும் ஏற்படுகிறது .
அதேபோல நல்லநேரம் பார்த்து ஆரம்பிக்கபட்ட தொழிகள், வியபாரத்தில், சிலர் நல்ல லாபம் பெறுகின்றனர் . ஆனால் பலர் அந்த தொழில் மற்றும் வியபாரத்தில் பிரச்சனைகளையும் , சிக்கலையும் , கஷ்டங்களையும் , நஷ்டங்களையும் அடைகின்றனர். அதில் பலர் தொழில், வியபாரநிறுவங்களை நஷ்டம் காரணமாக தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.ஒருசிலர் தொழில் நிறுவனங்களை மூடியே விடுகின்றனர் .
நல்லநேரம் பார்த்து ஆரம்பிக்கபட்ட தொழில்கள் ஒருசிலருக்கு நன்றாக உள்ளது.ஆனால் பலருக்கு நஷ்டங்களை தருவது ஏன் ?
நல்லநேரம் என்பது பொதுவான ஒன்று. அதில் தொழில் ஆரம்பிக்கப்படும் தேதி, கிழமை, மாதம், வருடம் , பிறவிஎண் , விதிஎண் , விளைவுஎண் , பெயர்எண், தொழில்நிறுவனங்கள் பெயர்எண் போன்றவைகள் நியூமராலஜிபடி முக்கிய பங்கு வகிப்பதுதான் லாபம் மற்றும் நஷ்டத்திற்கான முக்கிய காரணம் ஆகும் .
தொழில் மற்றும் வியபாரம் , தொழிசாலைகள் போன்றவற்றை தொடர்ந்து நடத்த சிரமப்படுபவர் , நடத்தமுடியாதவர், மூடியவர்கள் தொழில் தொடங்கிய தேதி, மாதம், வருடம், பெயர்எண் போன்றவைகள் அவர்களின் பிறவிஎண், விதிஎண், பெயர்எண், விளைவுஎண் போன்றவைகளுக்கு ஒத்துவராத அல்லது முரண்பட்ட எண்ணாக இருக்கும் . அதனால்தான் அவர்கள் தொழிலில் அல்லது வியபாரத்தில் வெற்றிபெற முடியவில்லை . அதேபோல வேலையில் சேர்ந்தவர்களும் வேலையில் நிலைக்க முடியவில்லை .
நம்பிக்கையே..வாழ்க்கை ....நம்புங்கள்..
நம்பினால்.....நம்புங்கள்......
நம்பிக்கை, நல்லசிந்தனை, ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு....
சொல்வது எழுதுவது என்பணி : அதை
கேட்பதும் கேட்காததும்: அவரவரின் கர்மத்தின்படி இருக்கும்.
சிறந்த தெய்வீக மந்திரபெயர் அமைக்க, குழந்தைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு பெயர் அமைக்க, பெயர்திருத்தம் ,
பெயர்மாற்றம் ஜோதிடஆலோசனை, பிரபஞ்சவாஸ்து ஆலோசனை,
ஆன்மீகபரிகாரம் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.
: 1)பணம்வரவுயந்திரம் : 2)கடன்கள் அடைக்க பயன்படும் பணம்வரவு யந்திரம். 3) மனப்பயம் மரணப்புயம்,மனக்கவலை தற்கொலை எண்ணம் தீர்க்கும் யந்திரங்கள் கிடைக்கும்.
மேலும் திருமணதடை நீக்கும் யந்திரம் , காதலன்-காதலி வசியம்தரும் யந்திரம். கணவன்-மனைவி ஒற்றுமைதரும் யந்திரம் , குழந்தைதடை நீக்கும் யந்திரம் கிடைக்கும் .
தொழில்வளர்ச்சி -லாபம் -வெற்றிதரும் யந்திரம் ,போட்டித்தேர்வு பரீட்சையில் வெற்றிதரும் யந்திரம், நல்லவேலை கிடைக்க உதவும் யந்திரம், அரசியலில் வளர்ச்சி - பதவி- வெற்றிதரும் யந்திரம் கிடைக்கும்.
மேலும் ஆயுள் விருத்திதரும் யந்திரம். ஏழரைசனி, அர்தாஷ்டமசனி, கண்டசனி, அஷ்டமசனி தோஷங்கள் நீக்கும் யந்திரம், ராகு-கேது தோஷம் நீக்கும் யந்திரம், குருதோஷம், சுக்கிரதோஷம், செவ்வாய்தோஷம் நீக்கும் யந்திரம், நவக்கிரகங்கள் தோஷம் நீக்கும் யந்திரங்கள் கிடைக்கும்.
பிரேதசாபம்தோஷம் நீக்கும் யந்திரம், பித்துருக்கள்தோஷம் நீக்கும் யந்திரம், இறந்தவர்தோஷம் நீக்கும் யந்திரம், குலதெய்வகுற்றம் சாபம் தோஷம் நீக்கும் யந்திரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் தீர்வுக்கான யந்திரங்கள் கிடைக்கும்.
ஏற்கனவே கட்டிய வீடு, கடைகள் , பங்களாக்கள் ,தொழில்நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் போன்றவைகளின் கட்டிடங்களுக்கு பாதிப்புக்கள் இல்லாமல் வாஸ்துகுறைகள் நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில்நிறுவனம் , மூடிய தொழில்நிறுவனங்கள் ,
தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க பிரபஞ்சவாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
கட்டமுடியாத வீடு, கட்டிடங்கள்
கட்டவும் விற்கமுடியாத சொத்துகள் விற்கவும்,பிரபஞ்சவாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும் .
பிரபஞ்சவாஸ்து அடிப்படையில் வாஸ்துகுறைகள் நீக்கப்பட்டால்
தொழில்நிறுவனம் பள்ளிகள் ,அலுவலகம் நல்லபடியாக இயங்கும் லாபமும் கிடைக்கும் .
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்....பல...பல...
கர்மவினை பயன் இருப்பார்கள் என் பதிவுகளை படித்து அவர்களுக்கு தேவையானதை தெரிந்து புரிந்து அறிந்து கொள்ளட்டும்.....
எனக்கு எல்லாம் என்னுள் நிறைந்த இறைவனே துணை🔱