Peruvilai Devi Murugan Temple

Peruvilai Devi Murugan Temple இந்த கோயிலின் பிரதான கடவுள் முருகன். அனைவரும் வருக அருள் பெருக.

வணக்கம் ..........நண்பர்களே....                  வியபாரத்தில் நஷ்டம் : வேலையில் பிரச்சனைகள் ஏன் ஏற்படுகிறது ?         --...
06/08/2026

வணக்கம் ..........நண்பர்களே....
வியபாரத்தில் நஷ்டம் : வேலையில் பிரச்சனைகள் ஏன் ஏற்படுகிறது ?
------------------------
ஒவ்வொருவரும் தொழில் அல்லது வியபாரம் தொடக்கும் போதும், அல்லது வேலையில் சேரும்போதும், நல்லநேரம் பார்த்து செய்வது வழக்கமான ஒன்றுதான் .

ஆனால் நல்லநேரம் பார்த்து சேர்ந்த வேலையில், பலர் மேல்அதிகாரிகள் தொல்லைகள் உட்பட நிறைய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஒருசிலருக்கு வேலைஇழப்பும் ஏற்படுகிறது .

அதேபோல நல்லநேரம் பார்த்து ஆரம்பிக்கபட்ட தொழிகள், வியபாரத்தில், சிலர் நல்ல லாபம் பெறுகின்றனர் . ஆனால் பலர் அந்த தொழில் மற்றும் வியபாரத்தில் பிரச்சனைகளையும் , சிக்கலையும் , கஷ்டங்களையும் , நஷ்டங்களையும் அடைகின்றனர். அதில் பலர் தொழில், வியபாரநிறுவங்களை நஷ்டம் காரணமாக தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.ஒருசிலர் தொழில் நிறுவனங்களை மூடியே விடுகின்றனர் .

நல்லநேரம் பார்த்து ஆரம்பிக்கபட்ட தொழில்கள் ஒருசிலருக்கு நன்றாக உள்ளது.ஆனால் பலருக்கு நஷ்டங்களை தருவது ஏன் ?

நல்லநேரம் என்பது பொதுவான ஒன்று. அதில் தொழில் ஆரம்பிக்கப்படும் தேதி, கிழமை, மாதம், வருடம் , பிறவிஎண் , விதிஎண் , விளைவுஎண் , பெயர்எண், தொழில்நிறுவனங்கள் பெயர்எண் போன்றவைகள் நியூமராலஜிபடி முக்கிய பங்கு வகிப்பதுதான் லாபம் மற்றும் நஷ்டத்திற்கான முக்கிய காரணம் ஆகும் .

தொழில் மற்றும் வியபாரம் , தொழிசாலைகள் போன்றவற்றை தொடர்ந்து நடத்த சிரமப்படுபவர் , நடத்தமுடியாதவர், மூடியவர்கள் தொழில் தொடங்கிய தேதி, மாதம், வருடம், பெயர்எண் போன்றவைகள் அவர்களின் பிறவிஎண், விதிஎண், பெயர்எண், விளைவுஎண் போன்றவைகளுக்கு ஒத்துவராத அல்லது முரண்பட்ட எண்ணாக இருக்கும் . அதனால்தான் அவர்கள் தொழிலில் அல்லது வியபாரத்தில் வெற்றிபெற முடியவில்லை . அதேபோல வேலையில் சேர்ந்தவர்களும் வேலையில் நிலைக்க முடியவில்லை .

நம்பிக்கையே..வாழ்க்கை ....நம்புங்கள்..

நம்பினால்.....நம்புங்கள்......
நம்பிக்கை, நல்லசிந்தனை, ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு....

சொல்வது எழுதுவது என்பணி : அதை
கேட்பதும் கேட்காததும்: அவரவரின் கர்மத்தின்படி இருக்கும்.

சிறந்த தெய்வீக மந்திரபெயர் அமைக்க, குழந்தைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு பெயர் அமைக்க, பெயர்திருத்தம் ,
பெயர்மாற்றம் ஜோதிடஆலோசனை, பிரபஞ்சவாஸ்து ஆலோசனை,
ஆன்மீகபரிகாரம் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.

: 1)பணம்வரவுயந்திரம் : 2)கடன்கள் அடைக்க பயன்படும் பணம்வரவு யந்திரம். 3) மனப்பயம் மரணப்புயம்,மனக்கவலை தற்கொலை எண்ணம் தீர்க்கும் யந்திரங்கள் கிடைக்கும்.

மேலும் திருமணதடை நீக்கும் யந்திரம் , காதலன்-காதலி வசியம்தரும் யந்திரம். கணவன்-மனைவி ஒற்றுமைதரும் யந்திரம் , குழந்தைதடை நீக்கும் யந்திரம் கிடைக்கும் .

தொழில்வளர்ச்சி -லாபம் -வெற்றிதரும் யந்திரம் ,போட்டித்தேர்வு பரீட்சையில் வெற்றிதரும் யந்திரம், நல்லவேலை கிடைக்க உதவும் யந்திரம், அரசியலில் வளர்ச்சி - பதவி- வெற்றிதரும் யந்திரம் கிடைக்கும்.

மேலும் ஆயுள் விருத்திதரும் யந்திரம். ஏழரைசனி, அர்தாஷ்டமசனி, கண்டசனி, அஷ்டமசனி தோஷங்கள் நீக்கும் யந்திரம், ராகு-கேது தோஷம் நீக்கும் யந்திரம், குருதோஷம், சுக்கிரதோஷம், செவ்வாய்தோஷம் நீக்கும் யந்திரம், நவக்கிரகங்கள் தோஷம் நீக்கும் யந்திரங்கள் கிடைக்கும்.

பிரேதசாபம்தோஷம் நீக்கும் யந்திரம், பித்துருக்கள்தோஷம் நீக்கும் யந்திரம், இறந்தவர்தோஷம் நீக்கும் யந்திரம், குலதெய்வகுற்றம் சாபம் தோஷம் நீக்கும் யந்திரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் தீர்வுக்கான யந்திரங்கள் கிடைக்கும்.

ஏற்கனவே கட்டிய வீடு, கடைகள் , பங்களாக்கள் ,தொழில்நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் போன்றவைகளின் கட்டிடங்களுக்கு பாதிப்புக்கள் இல்லாமல் வாஸ்துகுறைகள் நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில்நிறுவனம் , மூடிய தொழில்நிறுவனங்கள் ,
தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க பிரபஞ்சவாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

கட்டமுடியாத வீடு, கட்டிடங்கள்
கட்டவும் விற்கமுடியாத சொத்துகள் விற்கவும்,பிரபஞ்சவாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும் .

பிரபஞ்சவாஸ்து அடிப்படையில் வாஸ்துகுறைகள் நீக்கப்பட்டால்
தொழில்நிறுவனம் பள்ளிகள் ,அலுவலகம் நல்லபடியாக இயங்கும் லாபமும் கிடைக்கும் .

உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்....பல...பல...

கர்மவினை பயன் இருப்பார்கள் என் பதிவுகளை படித்து அவர்களுக்கு தேவையானதை தெரிந்து புரிந்து அறிந்து கொள்ளட்டும்.....

எனக்கு எல்லாம் என்னுள் நிறைந்த இறைவனே துணை🔱

இன்று முருகன் உனக்காக ஒரு செய்தி | கைவிடாதே... முருகன் உன்னுடன் இருக்கிறார்! | வேல் முருகா சரணம் 🙏 இன்று முருகப்பெருமான்...
04/08/2026

இன்று முருகன் உனக்காக ஒரு செய்தி | கைவிடாதே... முருகன் உன்னுடன் இருக்கிறார்! | வேல் முருகா சரணம்

🙏 இன்று முருகப்பெருமான் உனக்காக ஒரு ஆறுதலான செய்தி...

வாழ்க்கையில் எத்தனை சோதனைகள் வந்தாலும்,
கைவிடாதே.

முருகன் உன்னுடன் இருக்கிறார்.
அவரை நம்பி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
உன்னை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

இன்று உன் கஷ்டங்கள் முடிவடையும்.
உன் கனவுகள் நனவாகும்.
நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறு.

தினமும் இந்த எளிய ஆன்மீக வழிமுறைகளை பின்பற்றுங்கள்:

• தைரியத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்.
• "வேல் முருகா சரணம்" என்று பக்தியுடன் ஜபியுங்கள்.
• வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள்.
• தினமும் ஒரு தீபம் ஏற்றி முருகனை வழிபடுங்கள்.
• அனைவரிடமும் அன்பும் கருணையும் காட்டுங்கள்.

முருகனின் அருள் உன் வாழ்க்கையில்
வெற்றி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் வளம் பொழியட்டும். ❤️

கந்தனின் பாதம் கனவிலும் காக்கும்,சண்முகா துணை என சரண் புகும் உயிர்க்கு.
29/07/2026

கந்தனின் பாதம் கனவிலும் காக்கும்,
சண்முகா துணை என சரண் புகும் உயிர்க்கு.

ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🤩✨🦚ஓம் முருகா ✨🦚🙏
27/07/2026

ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🤩✨🦚ஓம் முருகா ✨🦚🙏

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....!முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்....
23/07/2026

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....!

முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்....

🌷 #மகான்  #அருணகிரிநாதர்  #கந்தர்அநுபூதி 12 #செம்மான் மகளைத் திருடுந் திருடன் #பெம்மான் முருகன் பிறவான் இறவான் #சும்மா இ...
18/07/2026

🌷 #மகான் #அருணகிரிநாதர் #கந்தர்அநுபூதி 12
#செம்மான் மகளைத் திருடுந் திருடன்
#பெம்மான் முருகன் பிறவான் இறவான்
#சும்மா இருசொல் லற'என் றலுமே
#அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!

🌷 #மகான் #அருணகிரிநாதர்

🌷 #கவிவிளக்கம்

🌷 #செவ்விய மான் ஈன்ற மகளாம் #வள்ளி-அம்மையாரைக் களவிற் கொண்டு சென்ற கள்வனாகிய #பிறப்பும் #இறப்பு #இல்லாத #திருமுருகப்பெருமான், 'பேசாத மவுன நிலையில் #சும்மாஇரு!' என்று அடியேனுக்கு உபதேசித்தவுடனே இவ்வுலகப் பொருள் எல்லாம் மறைந்துபோனது வியப்பாகவுள்ளது!

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷 மேற்கண்ட #நாமங்களை தினமும் காலை மாலை #பூஜித்து வந்தால் எல்லா நலமும் வளமும் கிடைக்க

பிறரைக் குறை சொல்லி வாழ்பவர்கள் தன் குறைகளைக் களையத் தவறுகிறார்கள்.விமர்சிக்கப் படவே கூடாது என நினைப்பவர்கள் வீழ்ந்துதான...
09/05/2026

பிறரைக் குறை சொல்லி வாழ்பவர்கள்
தன் குறைகளைக் களையத் தவறுகிறார்கள்.

விமர்சிக்கப் படவே கூடாது என நினைப்பவர்கள் வீழ்ந்துதான் போவார்கள்

புத்திசாலித்தனம் என்ன பதில் சொல்கிறோம் என்பது மட்டுமல்ல எங்கு பதில் சொல்லக்கூடாது என்பதும் தான்

பெருவிளை முத்தாரம்மன் கோவில் திருவிழா . அனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏
03/12/2025

பெருவிளை முத்தாரம்மன் கோவில் திருவிழா .
அனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏

Address

Peruvilai
Nagercoil
629003

Telephone

+917708004131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peruvilai Devi Murugan Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category