Catholic Saints, Martyr "புனிதர்கள்"

Catholic Saints, Martyr "புனிதர்கள்" புனிதர், அல்லது தூயவர்

புனிதர் எனப்படுபவர் சமய நோக்கில் விவாசத்தை வெளிப்படுத்துகிறவராவார். பாவமற்றவரை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக புனிதர் என்பவர் சமுதாயத்தால் நல்ல முன்னுதாரணமாக கணிக்கப்பட்டு, அவரது வாழ்கை ஏனையவரது வாழ்வின் ஈடேற்றத்துக்காக நினவு கூறப்படும்

04/10/2023

Hi Every One,I am Subash, i am making This videos about how to hold on car steering wheel while driving and i am Video upload Related automobile like used c...

27/09/2023

Hi Every One,I am Subash, i am making This videos about How To Drive Ramp or Sloop without car backward and i am Video upload Related automobile like used ...

09/09/2023

How to check used cars documentsRC Book CheckingTO Set CheckingSmart Card RC Book checkingUsed car document check tamil complete guide How to buy used car?Ch...

09/04/2023
16/05/2022
 #ஒரு_பாவாடையும்_ஆக்சிஜனும்ஆக்சிஜனை கண்டுபிடித்த ஆங்கிலேயரான ஜோசப் பிரீஸ்ட்லி(Joseph Priestley) ஒரு வேதியியல் விஞ்ஞானி ம...
26/04/2021

#ஒரு_பாவாடையும்_ஆக்சிஜனும்

ஆக்சிஜனை கண்டுபிடித்த ஆங்கிலேயரான ஜோசப் பிரீஸ்ட்லி(Joseph Priestley) ஒரு வேதியியல் விஞ்ஞானி மட்டுமன்றி ஒரு கிறிஸ்தவ இறையியலாளரும்(Theologian & Bible Teacher), சபை போதகரும்(Church Pastor) கூட. இன்று பலருடைய உயிரை காக்க உதவும் கண்டுபிடிப்பை கொடுத்த ஜோசப் பிரீஸ்ட்லிக்கு நன்றிகள்.

இதையெல்லாம் ஏன் சொல்ல வேண்டி இருக்கிறது? தங்களுடைய தவறை விமர்சிப்பவர்களை கிறிஸ்தவ பாவாடைகள் , இஸ்லாமிய கைக்கூலிகள், சீன கைக்கூலிகள் என கட்டத்துக்குள் அடைத்து தங்கள் தவறை உணராத,திருந்த மனமில்லாத காவிகளுக்கு அறிவு வருமா என்று தான்.

உங்களுடைய மத நம்பிக்கை அறிவியலுடன் ஒத்துப்போவதாக இருக்க வேண்டுமே தவிர அரைவேக்காடு கொட்டடிப்பதாக இருக்க கூடாது.

பிரீஸ்ட்லியின் விஞ்ஞானம் அவரது இறையியலுடன் ஒருங்கிணைந்ததாக இருந்தது, மேலும் தனது அறிவொளி பகுத்தறிவுவாதத்தை கிறிஸ்தவ தத்துவத்துடன் இணைக்க அவர் தொடர்ந்து முயன்றார். இயற்கை உலகத்தைப் பற்றிய சரியான புரிதல் மனித முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் என்றும் இறுதியில் கிறிஸ்தவ ஆயிரம் வருட இறையாட்சியையும் கொண்டுவரும் என்றும் அவர் நம்பினார்.

சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்தை கடுமையாக நம்பிய பிரீஸ்ட்லி, மத எதிர்ப்பாளர்களின் விமர்சனங்களை சகித்தல், அவர்களுக்கு சம உரிமைகள் கொடுப்பதை ஆதரித்தார். தொழிலாளர்களின் உரிமைக்கான பிரெஞ்சு புரட்சியை அவர் வெளிப்படையாக ஆதரித்ததால் பலத்த எதிர்ப்பை சந்தித்தார்.

இதனால் கலகக்காரர்களால் அவரது பர்மிங்காம் வீடு மற்றும் அவர் போதகராயிருந்த தேவாலயம் எரிக்கப்பட்தால் 1791 ஆம் ஆண்டில் அவர் முதலில் லண்டனுக்கும் பின்னர் அமெரிக்காவிற்கும் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இறை நம்பிக்கை கொண்ட பிரீஸ்ட்லி மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் தனது அறிவியல் பகுத்தறிவை சரியாக பயன்படுத்தினார்.

இந்தியாவில் மத நம்பிக்கை அதிகம் கொண்ட மதவாதிகளுக்கு சொல்ல விரும்புவதெல்லாம் பாவாடைகள் என நீங்கள் அழைக்கும் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரால் தான் இன்று பலருடைய உயிரை காக்கும் ஆக்சிஜன் கண்டுபிடிக்கப்பட்டது.

நீங்களும் உங்கள் மத நம்பிக்கையை அறிவியலாக்க முயற்சிக்காமல் ஏதாவது ஒன்றை உருப்படியாக கண்டுபிடித்து மனிதத்தை காக்கவும்.

அறிவியலுக்கு மதமில்லை.
மதம் பிடித்தவர்கள் மனிதர்களுமில்லை.
மதத்தை விட மனிதம் உயர்ந்தது.

15/04/2021
20/07/2020

மனிதா!

உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே....!
உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த. முக்கியத்துவமும் கொடுக்கப்படாது....!!

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வர்.....!
1.உனது ஆடைகளை களைவர்.
2.குளிப்பாட்டுவர்.
3.புது துணி அணிவிப்பர்.
4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்.
5.சுடுகாடு என்ற புதிய இடத்திற்கு எடுத்துச் செல்வர்.
6.உனது கூட வரும் பலர் உன்னை அடக்கம் செய்வதில் அல்லது எரிக்க குறியாக இருப்பர்.
7.உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும் , உன் வீட்டை விட்டும் பிரிக்கப்படும்.அல்லது வெளியில் வீசப்படும்.
* உன்னுடைய உடமைகள், உடைகள்.
*புத்தகங்கள்
*பைகள்
*செருப்புகள் எல்லாம் வெளியேற்றப்படும்.
உறுதியாக விளங்கிக்கொள்,
* உனது பிரிவால் உலகம் கவலைப்படாது.
*பொருளாதாரம் தடைப்படாது.
*உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் சந்தோசமாக வருவார்.
* உனது சொத்து வாரிசுக்கு போய்விடும்
* இவ்வளவு சொத்து சுகத்தோடு வாழ்ந்தும் வெறும் கையுடன் படுத்திருப்பதை நீ உணர மாட்டாய்.

நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே....!! (பாடி எப்ப வரும்.....?) உன் உறவுகளே இப்படித்தான் அழைப்பார்கள்.

எனவே உனது குடும்ப கெளரவம்,பட்டம், பதவி என்று வாழும் போதே ''வாழாமல்'' உன்னை நீயே ஏமாற்றி விட வேண்டாம்.
🌹 எல்லாம் அவன் செயல்🌹
உன்னைப்பற்றிய கவலை -3 பங்காக்கப்படும்

1.உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்....பாவம் என்று.
2.நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பர்.
3.உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவர்.
4.மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.
5.உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பம்.

#உன்னை_விட்டு_நீங்குவது.
1.உடம்பு மற்றும் அழகு
2.சொத்து
3.ஆரோக்கியம்
4.பிள்ளைகள்
5.மாளிகை
6.மனைவி.....இதில் உனது ஜீவனுக்கென்று எதனை தயாரித்து வைத்துள்ளாய்......?

எனவே, கீழ்க்காணும் இவ்விஷயங்களில் ஆசைவை.

1. தவறாது கோவிலுக்கு செல்.

2. வேதத்தை பாராயணம் செய், தியானம் செய்.

3. பிறர் அறியா தர்மம் செய்

4. கடவுளை பற்றிய நல்லதை சொல்.

5. ஆத்மாவுக்கு உரியதை பற்றி சிந்தனை செய்.

6. கடவுள் பார்க்கும்படி நல்ல செயல்கள் செய்.(நல்லதை செய்தால் கடவுள் உன்னை பார்ப்பார்)

7.யாருக்கும் கெடுதல் செய்யாதே. நினையாதே.

உலகில் ஏதோ ஒன்றை தேடுகிறாய்.

Address

Vazhuthalam Pallam
Marthandam
629159

Telephone

+919942424295

Website

Alerts

Be the first to know and let us send you an email when Catholic Saints, Martyr "புனிதர்கள்" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Catholic Saints, Martyr "புனிதர்கள்":

Share