25/08/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...கடலூர் துறைமுகம் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)மற்றும்.சிதம்பரம்தேசியதவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக கடலூர் துறைமுகம். (25/8/2026)அன்று சகோதரர் வினோத் விரும்பி கேட்டதின் அடிப்படையில் அவர்களுக்கு தாவா செய்து சகோதரர்.P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு திருக்குர்ஆன் அர்த்த முள்ள இஸ்லாம் நூல் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.