ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில்

  • Home
  • India
  • Manapparai
  • ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில்

ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில்

ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ ஹரி ராம தூதா சுவாமிகளால் உருவாக்கப்பட்டது.

இது ராமர் லட்சுமணர் ஆஞ்சநேயரின் பாதம் பதிந்த புண்ணிய தலமாகும்.

சீதையை தேடி செல்லும் வழியில் இந்த புனித தலத்தில் இளைப்பாறி இங்கு தாகம் தணித்து சென்றதாக ஐதீகம்.

இன்றும் இந்த இடத்தில் மட்டும் நீர் சுவை நிறைந்ததாக உள்ளது ஒரு சான்றாகும்.

இங்குள்ள பாதாள அறையில் சிவ லிங்கத்திற்குள் அமைக்கப்பட்ட மூலிகை ஆஞ்சநேயர் மிகவும் சிறப்பு.

ஒரு முறை கண்டிப்பாக செல்ல வேண்டிய திருத்தலம்

06/06/2022

விருதுநகர் தோலாண்டி விலாஸ் - புளிக்காய்ச்சல் (Tamarind Rice Paste)

Colorful Spicy Tangy Tamarind Rice Paste. Tastes heavenly with Coconut Chutney. Brinjal Gravy, Chilli Vadam, Onion Vadam, and Sago Vadam. It is Heavenly Treat for Self

பக்குவமாய் வீட்டில் வேகவைத்து ஸ்டார்ச் நீக்கிய குழந்தைகள் முதல் பெரியவைகள் வரை அனைவருக்கும் இலகுவாக செரிமானம் ஆகும் வகையில் சுத்தமான அரிசியில் தரமாய் சுவையாய் ஆரோக்கியமாய் சமைத்து விருதுநகர் தோலாண்டி விலாஸ் புளிக்காய்ச்சல் தேவையான அளவு, கொஞ்சம் தூக்கலாக இதயத்திற்கு இதமான கம கம நல்லெண்ணை சேர்த்து உங்கள் சுவை மெட்டுக்களை மீட்டும். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அந்தக்காலத்து பாட்டியின் கைமணத்தை கண் முன்னே காட்டிடுமே.

ஆரோக்கியமான சுகாதாரமான சுவையான விருதுநகர் தோலாண்டி சமையல் பாரம்பரிய உணவை ருசிக்க மறக்காதீங்க.

உங்கள் ஆர்டர் கிடைக்கப்பெற்றபின் தான் சமைத்து இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கின்றோம்.

நேரடியாக ஆர்டர் செய்ய https://wa.me/918903044000 வாட்ஸ்ப் செய்யவும்.

விருதை விருந்து - Virudhai Virundhu
Vetrivel Rajan Kannan
Saravanan NJ Jawahar
Kannan.in

17/12/2021

கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம். உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும்.

கேழ்வரகில் உள்ள தாவர வகை இரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது போன்ற அனைத்து நோய்களும் குணமாகும். இவ்வளவு நோய்களை சரிசெய்யும் கேழ்வரகை, ஆரோக்கிய டானிக் என்றே சொல்லலாம்.

கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
ரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து.
பாலூட்டும் தாய்மார்கள் இதைக் சாப்பிட்டு வந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும்.
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.
கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும்.
இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது.
ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
உடலில் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.

27/09/2016

ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில்

15/09/2016

ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ ஹரி ராம தூதர் சுவாமிகளால் உருவாக்கப்பட்டது.

இது ராமர் லட்சுமணர் ஆஞ்சநேயரின் பாதம் பதிந்த புண்ணிய தலமாகும்.

சீதையை தேடி செல்லும் வழியில் இந்த புனித தலத்தில் இளைப்பாறி இங்கு தாகம் தணித்து சென்றதாக ஐதீகம்.

இன்றும் இந்த இடத்தில் மட்டும் நீர் சுவை நிறைந்ததாக உள்ளது ஒரு சான்றாகும்.

இங்குள்ள பாதாள அறையில் சிவ லிங்கத்திற்குள் அமைக்கப்பட்ட மூலிகை ஆஞ்சநேயர் மிகவும் சிறப்பு.

ஒரு முறை கண்டிப்பாக செல்ல வேண்டிய திருத்தலம்

Address

NH 44, Service Road, Manthithopu
Manapparai
628502

Telephone

+919442507483

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ஸ்ரீ சீதாராம லட்சுமண ஆஞ்சநேயர் திருக்கோவில்:

Share

Category