அருள்மிகு ஸ்ரீ சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் , தேனூர், மதுரை

  • Home
  • India
  • Madurai
  • அருள்மிகு ஸ்ரீ சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் , தேனூர், மதுரை

அருள்மிகு ஸ்ரீ  சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் , தேனூர், மதுரை Arulmigu Sri Sundarraja Perumal Temple fondly called "Alagu Malaiyan Temple" by the people living in and around Thenur village.

Thenur is situated on the banks of river Vaigai in Madurai city in the state of Tamil Nadu.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின் வரலாறும், தேனூரில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் வரலாற்று   தொடர்பும் விகட...
06/02/2021

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின் வரலாறும், தேனூரில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் வரலாற்று தொடர்பும் விகடனில் வெளிவந்த கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மற்ற மண்டபங்களில் எழுந்தருள மக்கள் அழகருக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் இந்த மண்டபத்தின் உள்ளே வருவதற்கு மட்....

ஓம் நமோ நாரயணா 🙏🙏🙏
22/01/2021

ஓம் நமோ நாரயணா 🙏🙏🙏

14/01/2021
14/01/2021

தைபொங்கலை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ சுந்தர்ராஜப் பெருமாள் திருகோயிலில் திருமஞ்சனம் நடை பெற்றது.

ஓம் நமோ நாராயணா !!!

13/01/2021

அருள்மிகு ஸ்ரீ சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் பக்தர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ஓம் நமோ நாராயணா
🙏🙏🙏🙏🙏🙏

13/01/2021
Replaying Rituals...Please read the article published in Namma Madurai section in Hindu Tamil about  the significance of...
13/01/2021

Replaying Rituals...
Please read the article published in Namma Madurai section in Hindu Tamil about the significance of Arul migu Sri Sindharraja perumaal thirukoyil, Thenur, Madurai.

13/01/2021

தென்கொள் திசைக்கு திலகமாய் நின்றதிருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால்பெரிதும் போற்றி புகழ்பெற்ற ஸ்ரீ கள்ளழகர் அழகர் மலையில் பல்லாயிரம் ஆண்டுகலாக நித்ய வாசம் செய்து யுகங்களைக் கடந்து நின்றருள் புரிகின்றார்.
பண்டைய புராணங்களில் ஒன்றான மண்டூக புராணத்தில் அழகரது கருணை மிக அழகாக கூறப்பட்டுள்ளது.அதில் மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுக்கும் பொருட்டு ஸ்ரீ கள்ளழகர் மடுரைக்கு விஜயம் செய்து சாபவிமோசனம் கொடுக்கும் லீலை பல ஆண்டுகளாக தேனூர் கிராமத்தில் நடைபெற்று வந்தது.
மன்னர் திருமலைநாயக்கர் மதுரையை ஆண்ட காலகட்டத்தில் இத்திருவிழாவை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவத்துடன் இணைத்து மதுரை நகரில் நடத்த ஏற்பாடு செய்து அதற்கு ஈடாக வைகை ஆற்றின் நடுவில் மண்டபம் அமைத்து கொடுத்தும், கிராமமக்களுக்கு மானியம் கொடுத்தும் மண்டூக மகரிஷி சாப விபோசன வைபவத்தை மீனாட்சி திருகல்யாணத்துடன் இணைத்து “சித்திரை திருவிழா” என்னும் பெயரில் மாற்றி அமைத்தார்.இன்று வரை தேனூர் மண்டபத்தில் கருடவாகனத்தில் ஸ்ரீ கள்ளழகர் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிபோசனம் கொடுக்கும் வைபவம் அழகர் கோயில் பரம்பரை அர்ச்சகர் கிடாரிபட்டி அலங்காரபட்டர் வம்சத்தினாரால் நடைபெற்று , மேலும் தேனூர் கிரமத்தாருக்கு தேவஸ்தானத்திலிருந்து மரியாதை சுதந்திரம் கொடுத்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
உலகமே வியக்கும் உன்னத திருவிழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி பண்டைய காலத்தில் வைகை ஆற்றின் ஓரம் அமைந்துள்ள தேனூர் கிராமத்தில் நடைபெற்றதை நினைவு கூறும் வகையில் கோயில் தர்மகர்த்தா பெ. நெடுஞ்செழியப்பாண்டியன் அவர்களின் பெருமுயற்ச்சியாலும் மற்றும் சுற்றுவட்டார மக்களின் கூட்டு முயற்ச்சியால் திட்டமிடபட்டு 2008 ஆண்டு முதல் வைகாசி பௌர்ணமியன்று நடை பெற்று வருகிறது.

Address

Thenur
Madurai
625402

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஸ்ரீ சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் , தேனூர், மதுரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share