22/11/2024
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கீழஈரால் ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் துணை!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமது ஆசான் அருள் வாக்குப்படி நான்கு வகையறாக்களும் ஒற்றுமையாக இருந்து திருக்கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த வரும் கடைசி வெள்ளி 13-12-2024 (திருக்கார்த்திகை தீபத்திருநாள்) அன்று நமது ஆசான் நான்கு வகையறாக்களுக்காக பொங்கல் வைக்க உள்ளார். அதனால் நாம் அனைவரும் 22-11-2024 முதல் 13.12.2024 வரை 21 நாட்கள் பொங்களுக்காக விரதம் கடைபிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதை ஒட்டி ஞாயிறுகிழமை வரும் மூன்றாம் திருக்கார்த்திகை தீபத்தன்றும் நமது அனைத்து வகையறா சொந்தங்களுக்கும், கோவிலில் பூஜைகளில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
நான்கு வகையறா சொந்தங்கள்🙏