15/07/2024
#காவேரிப்பட்டினம் அடுத்த #திம்மாபுரம் #வலைநோண்டிகொட்டாய் கிராமத்தில் வசிக்கும் நமது குலதெய்வ பங்காளி
திரு #எல்லப்பன் குடும்பத்தினர் நமது கோவில் கட்டுமானத்திற்காக தமது கோவில் #பங்குதொகையாக 5000 ரூபாயை வழங்கியுள்ளார்.
அவரும் அவர் குடும்பமும்
நூறாண்டு காலம்
நோய் நொடியின்றி
எல்லா செல்வ வளங்களையும் பெற்று
வாழ
எல்லாம் வல்ல
நமது குலதெய்வமான
#சுண்டக்காபட்டி #வேடியப்பன் சுவாமியை பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
#சுண்டக்காபட்டி #பாலக்கோடு #வேடியப்பன் #பங்குதொகையாக